DIRECT RECRUITMENT OF B.T. ASSISTANT 2012-2013
பள்ளிக்கல்வி -
இரவு காவலர், துப்புரவாளர் பணி நியமனம் நிரப்பப்படாமல் உள்ள
காலிப்பணியிடங்களை 15.11.2014க்குள் நிரப்பிட இயக்குனர் உத்தரவு
இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம்பள
விகிதத்தை மாற்றக் கோரிய மனுவை,
எட்டு வாரங்களுக்குள் பரிசீலிக்கும்படி, நிதித் துறைக்கு, சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி
தலைமை ஆசிரியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி
கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட 50 உயர்நிலை பள்ளிகளின் பெயர் பட்டியல்
வெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளில் பணி
புரியும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேர்மையான முறையில்
பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
"நேரமில்லை என்று சொல்வது ஏமாற்றுவேலை" என்று
புளியம்பட்டியில் நடந்த புத்தக திருவிழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்
பேசினார். புளியம்பட்டியில் புத்தக திருவிழா ஐந்து நாட்கள் நடந்து
முடிந்தது. 25 பதிப்பகங்களின் பல ஆயிரம் புத்தகங்கள், கல்வி குறுந்தகடுகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டன. தினமும் மாலையில் சொற்பொழிவு நடந்தது. மூன்றாம்
நாளன்று இளசை சுந்தரம் தலைமையில், மனித வாழ்வை நடத்துவது விதியா? மதியா?
நிதியா என்னும் சொல்லரங்கம் நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கட்டணத்தை அரசு
உடனே வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு
வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இத்தொகையை அரசே செலுத்தி வருகிறது. நடுநிலை
மாணவருக்கு ரூ.29, உயர்நிலையில் ரூ.41, மேல்நிலையில் அறிவியல் பிரிவுக்கு
ரூ.93, கலைப்பிரிவுக்கு ரூ.80, தொழிற்பிரிவுக்கு ரூ.65 வசூலிக்கப்படுகிறது.
அழகப்பா பல்கலை., விடைத்தாள் மறு மதிப்பீடு
செய்வதில் முறைகேடு நடப்பதாக, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை., அமைந்துள்ள துறைகள், உறுப்பு கல்லூரிகள்,
இணைப்பு கல்லூரிகள், தொலை நிலை கல்வி இவற்றிற்கான தேர்வு, ஆண்டுதோறும்
நவம்பர், டிசம்பர் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப
வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்,
இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர்
மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின்
முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல்
கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
இனி ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 100 ரூபாய்
எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், எக்கச்சக்கமான
பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட வேண்டியிருக்கும். வருகிற நவம்பர்
1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்த வங்கிகளுக்கு
மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்துவிட்டது.
நமக்கான பணி வாய்ப்புகளைத் தேடும்போது,
நம்மிடம் சில முக்கியமான தகுதிகளை நிறுவனங்கள் எதிர்பார்க்கும்.
அத்தகுதிகளைப் பெற்றிருக்கும் ஒருவரே, தான் விரும்பிய பணியை, நல்ல
சம்பளத்தில் பெறுவார். அவை பற்றிய ஒரு கலந்துரையாடலை இக்கட்டுரை
வழங்குகிறது
சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்
தேர்வுப்
பட்டியல், நேற்றிரவு வெளியிடப்பட்டது. டி.இ.டி., - ஆசிரியர் தகுதித்
தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களில், அனைத்துப் பாடங்களுக்கும் இறுதி
தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி.,யான ஆசிரியர் தேர்வு வாரியம், ஏற்கனவே
வெளியிட்டது. இதில், தேர்வு பெற்ற, 12,500 பேர்,
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியருக்கு, அடுத்த மாதம் முதல், இ-பே ரோல்
எனும், ஆன்லைன் மூலம் பில் சமர்பிக்கும் முறையை கருவூல அலுவலர்கள் அமல்படுத்தியுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாக துறையில் “உதவி ஆணையர்”
பதவிக்கான 4 காலிப்பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் 8, 9ம்
தேதிகளில் கணினி வழித்தேர்வு முறையில் நடத்தப்பட்டது. அதில் 242 பேர்
பங்கேற்றனர்.இத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு
உள்ளிட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல்,
குரூப்-4 தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி நேற்று
தொடங்கியது.தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவியில் அடங்கிய
இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39), இளநிலை உதவியாளர்
(பிணையமற்றது)- 2133, தட்டச்சர்&1683, சுருக்கெழுத்து
தட்டச்சர்&331, வரித் தண்டலர் &22, வரைவாளர்&53, நில
அளவர்&702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
தமிழக அரசின் விலையில்லா நலத்திட்டங்களை பள்ளிகளிலேயே கொண்டு சென்று வழங்க
ஏற்பாடு செய்ய தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர்
(பிணையம்) ( காலி பணியிடம் 39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133,
தட்டச்சர்-1683, சுருக் கெழுத்து தட்டச்சர்- 331, வரித் தண்டலர் -22, வரை
வாளர்-53, நில அளவர்- 702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் இ- லேர்னிங் போர்டல் எனப்படும் மின்னணு கற்றல் துவக்கவிழா
திங்கள்கிழமை நடைபெற்றது.
Department of Treasuries and Accounts - CPS - Index No. allotted to Government and Aided Institution Employees
தமிழ்நாடு பிஎட் பட்டதாரிகள் சங்க (அறிவியல்
பிரிவு) மாநில தலைவர் செருவாவிடுதி ப.பாலசுப்பிரமணியன் அரசுக்கு கோரிக்கை
மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில், "தமிழக அரசு அரசு பள்ளி மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் தேவையான அளவிற்கு அறிவியல் பிரிவு பட்டதாரி
ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே
இருக்கும் நிலையில் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில்
கூட்டம் அலை மோதுகிறது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்கள் அமைதியாக
சென்று வரவும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்
ஆபாஷ்குமார், இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில்
விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து சிறிய
குடும்பங்களாகிவிட்டதால் தாத்தா பாட்டிகளோடு, பேரக் குழந்தைகள் கொஞ்சி மகிழ
வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. மேலும் வயதானவர்களை உடன் வைத்து கொள்ள
இன்றைய தலைமுறையினர் விரும்புவதில்லை.
நம் மாநிலத்தின் அரசுப் பள்ளி மாணவர்களின்
கல்வித் தரம் குறித்து ஆய்வு நடத்திய எஸ்.எஸ்.ஏ. எனும் கல்வித் திட்ட
இயக்ககம், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பட்ட கல்வித் திறமை
இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாம்.
பிராசஸா்கள்
இவையே
செல்போன்கள் மற்றும் கம்பியுட்டரின் மூளையாகும். செல்போன் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயல்களும்,
பல ஆயிரம் வரிகள் கொண்ட கட்டளைகளாக (கமாண்ட்ஸாக) இருக்கும். ஃபோனின் ஒவ்வொரு செயல்பாடும்
நடைபெற, அதற்கான கட்டளைகள் இயக்கப்பட வேண்டும். கட்டளைகளை படித்து, அவற்றிகான செயலை
இயக்கும் பகுதியே பிராசஸராகும்.
Current Notification
|
|
|
|
|
|
18/2014
|
Group IV Services
|
14.10.2014
|
12.11.2014
|
21.12.2014
|
|
தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான
எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
''தர்மம்,
நற்செயல்கள், நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், உறவுகளின் மேன்மை, நீதி, நெறிகளை
கற்பித்து நல்வழிப்படுத்தும் சினிமா எடுக்க வேண்டும்,''
என, மதுரை ஐகோர்ட் கிளை
வலியுறுத்தி உள்ளது.
பள்ளிக்கு
வரும் குழந்தைகளின் அறிவுப்பசியை மட்டுமல்லாமல், வயிற்றுப்பசியையும் தீர்த்து, கேரள அரசின் பாராட்டுதல்களை
பெற்றுள்ளது தமிழக-கேரள எல்லையில்
உள்ள ஒரு அரசுப்பள்ளி.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம் தேதி
நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.