கத்தாரில்
நடந்து வரும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு
கூட்டத்தில் நேற்று இந்தியாவின் ‘கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா’ மதிப்பு
மிக்க உலக பாரம்பரியச் சின்னமாக தேர்வு செய்யப்பட்டது.
- Physics - 3 Mark Notes - Mr. Jagadeeshkumar - Click Here
* பயிற்சி
நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை
முதலில் உங்கள் மீது வைக்க
வேண்டும்.
* மனம்
மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத்
தயாராக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இத்தேர்வாணையம்
தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் கொண்டது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, சான்றிதழ்
சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள், கூடுதல் தகுதிகள் குறித்த படிவங்களை, ஜூலை 1
முதல், 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, ஆசிரியர்தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)
அறிவுறுத்தியுள்ளது.
திருச்சியில்
அரசு ஊழியர்களுக்கு தகவல் உரிமை சட்டம் குறித்த பயிற்சி முகாமை அண்ணா
மேலாண்மை நிலைய இயக்குனர் வெ.இறையன்பு தொடங்கிவைத்தார்.
மருத்துவ
காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை திரும்ப
வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மெட்ரிகுலேசன்
பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிப்பது தொடர்பாக தமிழக அரசின்
உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தை அமல்படுத்தக் கோரியும்
உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பகுதிநேர ஆசிரியர்கள் 8 பேர் டிஸ்மிஸ் - DINAKARAN
அரசு
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60ஆக உயர்த்தி ஆந்திர
சட்டசபையில் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தவிர அரசு
ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு
அறிவித்தார். சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசியதாவது:
தற்போதுள்ள சட்டம் 1984ல் கொண்டு வரப்பட் டது. மத்திய அரசு ஊழியர்களின்
ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவன
அறிக்கைபடி இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 65ஆக உள்ளது. தற்போது மாநிலம்
இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளதால், ஆந்திராவின் வளர்ச்சிக்கு அனுபவம்
உள்ளவர்களின் சேவை தேவை. அதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது
58லிருந்து 60ஆக உயர்த்தப்படுகிறது.
தொடக்கப்
பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு: கல்விச் சான்றிதழ்களில் ஒரு
பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால் விசா மறுப்பு!
வேலூரில், 'போலி' பணி நியமன ஆணை வழங்கிய, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' ஆனது அம்பலமாகியுள்ளது.
சிவகங்கையில்
ஒரு மாணவர் கூட இல்லாத இரு அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிட மாறுதல்
கலந்தாய்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில், இடைநிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது.
தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும்
அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த
வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூரில் உள்ள தனியார்
மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 42 மாணவ, மாணவிகள் நேற்று
முன்தினம் காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்தனர்.
இந்நிலையில் பத்மநாபன் (15) என்ற மாணவன் அணையின் மதகு பகுதியில் சடலமாக
மீட்கப்பட்டான். போலீஸ் விசாரணையில் ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர்
நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது.
திருச்சியில்
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் காலிப்பணியிடத்தை
மறைத்ததாக புகார்: ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
DIRECT RECRUITMENT
OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU
COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
சமீபத்தில்
முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களை அழைத்துப் பேசுகிறார்கள்.
ரிசல்ட் ஏன் குறைந்துவிட்டது? உயராமல் போனதற்கான காரணங்கள் என்ன? என்ற
பொதுவான கேள்விகளில் பேச்சு தொடங்குகிறது.
தயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள்... வழிகிறது ரத்தம்!
அரசுப் பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனை
எளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்திய மரணம் ராமகோவிந்தன்காட்டில்
நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில் உள்ள கிராமம் இது. அரை
நூற்றாண்டுக்கும் மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளி இன்றைக்கு மூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வரை ஐந்தாம் வகுப்பில்
மூன்று மாணவர்களும் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும்
படித்திருந்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உயர்
வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். உடன் படிக்கும் துணை யாரும்
இல்லாத சூழலில் மூன்றாம் வகுப்புக்கு வந்த அந்தக் கடைசி மாணவனையும்
பெற்றோர் வேறு பள்ளியில் சேர்க்க, மாணவர்களே இல்லாத வெறும் செங்கல் கூடாக
மாறியிருக்கிறது. வேறு வழியில்லாமல், பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய இரு
ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றிவிட்டு, பள்ளிக்கூடத்தை
மூடியிருக்கின்றனர்.
ஆசிரியர் வருகை பதிவை உறுதிப்படுத்தும்
எஸ்.எம்.எஸ். முறையை மீண்டும் அமல்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும். சில தனியார் பள்ளிகளில் மாணவர் வகுப்புக்கு வரவில்லை
எனில் பெற்றோருக்கு போனில் எஸ்.எம்.எஸ்.,அனுப்பும் நடைமுறை
பின்பற்றப்படுகிறது. அதேபோல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகை குறித்து
எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை கடந்த கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டது.
Computer Science With B.Ed படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை - 6172
TPT மற்றும் B.Ed கல்வித்தகுதிகள் TET தேர்விற்கு மற்றும் பணி
நியமனத்திற்கு ஏற்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள RTI
விளக்கம்
தமிழக அரசு
ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா? கவலை
வேண்டாம். கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை
பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
இன்று -மாவட்ட மாறுதல் பெற விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் -ONLINE -இல் ஏற்றிய ஒரு COPY -ஐ AEEO அலுவலகத்தில் பெற்று அதை சரிபார்த்து கையொப்பம் இட வேண்டும்.
அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் முதுநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.
தமிழகத்தில்
32 ஆயிரம்அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு:
30ம் தேதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறை தீவிரம்
‘அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.. இன்ஜினீயர்,
டாக்டர் ஆகவேண்டும்.. வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்று தங்க ளுக்குள்
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு அதை பிள்ளைகள்
மீது திணிக்கிறார்கள் பெற்றோர்கள். இதனால் அவர்கள் மதிப்பெண்
எடுக்கும் இயந்திரங் களாக வளர்கிறார்களேத் தவிர,
மனிதத்தின் அறம் சார்ந்த பண்புகளை
தெரிந்து கொள்ளா மலேயே போய்விடுகிறார்கள்’..
இந்தக் காலத்து கல்வி முறையை
நினைத்து அக்கறையோடு கவலைப்படுகிறார் ஆதிலட்சுமி குருமூர்த்தி.
சென்னை
உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களில்
சேர்ந்த மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு
எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சென்னை பாரிமுனை அரசு பல்
மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள் என
முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த
கடும்
வெப்பம் தகிக்கும் இரும்பு கூடார வகுப்பறைகளில் அடைத்து வைத்து,
குழந்தைகளை வாட்டி வதைக்கும், கொடுமை அரசு துவக்க பள்ளி ஒன்றில் நடந்து
வருகிறது. இது குறித்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் இதுவரை
கண்டுகொள்ளவில்லை.
தமிழ்நாட்டில்
உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முன்பள்ளி மற்றும்
தொடக்கப் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்குமா என்பது இன்னமும்
புதிராகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்கு மிகப்பெரும் தடையாக
இருப்பவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள்தான். அவர்கள் இந்த முடிவை
ஏற்க மறுத்து தொடர்ந்து நீதிமன்ற வாசலைத் தேடிப்போகிறார்கள்.
பள்ளி வயதிலேயே மாணவிகளிடம் பாலியல் தொல்லை
கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் மிகுந்த
அச்சமடைந்துள்ளனர். மாவட்டத் தலைநகரான கடலூரில் ஆயிரக்கணக்கில் மாணவ
மாணவியர்கள் படிக்கும் பள்ளிகள் ஏராளமாக பெருகிவிட்டன. ஒரு சில பள்ளிகளில்
மாணவ-மாணவிகள் இருபாலரும் படிக்கும் நிலை உள்ளது.
அஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும்
பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர்
உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி அரசின் பள்ளிகளுக்கு, அனைத்து
வசதிகளுடன் கூடிய கட்டடங்களை, அரசு கட்டித் தந்துள்ளது. மேலும்,
கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படையான வசதிகளும் செய்து
தரப்பட்டுள்ளது.
டில்லியை சேர்ந்த கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனம் ஒன்று, நமோ என்ற
பெயரில், கம்ப்யூட்டர் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை தயாரித்து, இலவசமாக
வழங்க உள்ளது.பிரதமர் நரேந்திர மோடியை, அவரின் ஆதரவாளர்கள், நமோ என,
அழைக்கின்றனர்.அந்தவகையில், இந்த கம்ப்யூட்டர் நிறுவனம், கம்ப்யூட்டர்களை,
வைரஸ் தாக்குதலில்இருந்து காப்பாற்ற, மென்பொருளை தயாரிக்கிறது.
2,521 பேர், எம்.பி.பி.எஸ்., இடங்களை
பெற்றனர். இரண்டாம் கட்டகலந்தாய்வு, ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கும்'
என, மருத்துக்கல்வி இயக்ககம்அறிவித்துள்ளது.