Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC: குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7ம் தேதி கவுன்சலிங்.

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் 7ம் தேதி சென்னையில் நடக்கிறது.
கடந்த 2011-13ம் ஆண்டுக்கான பணியிடங்களில் நேரடியாக பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஜூன் 13ம் தேதிவெளியிட்டது.

கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது

       தவறான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; அது, மிகவும் ரகசியம்: தேர்வுத்துறை இயக்குனர்


03.04.2014 TRB Court Case Detail

TRB case : 03-04-2014 சென்னை உயர் நீதிமன்ற விசாரணை வழக்குகள்.

01.04.2014 TET Court Case Detail

      01.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.

எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது-மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

          தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–சில பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.இந்த வருடம் முதல் எந்த காரணம் கொண்டும் எல்.கே.ஜி.யிலும் 11–வது வகுப்பிலும் 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது. இது கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும். அதை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  இவ்வாறு கு.பிச்சை தெரிவித்துள்ளார்

பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் தவறான கேள்வி: முழு மதிப்பெண் வழங்கக் கோரியமனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு நோட்டீஸ்.


            பிளஸ் 2 உயிரியில் பாடத் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொழில் ஆசிரியர் தேர்வுக்கு காத்திருக்கும் 55 ஆயிரம் பேரின் ஓட்டு யாருக்கு? பணி நிரந்தரம், மீண்டும் தேர்வு நடத்த உறுதி.


         பகுதி நேர ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 548 பேரை பணி நியமனம் செய்வோம் என்றும், தொழில் ஆசிரியர் தேர்வுக்கு காத்திருக்கும் 55 ஆயிரம் பேரை காக்கும் வகையில், மீண்டும் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி தேர்வை நடத்துவோம் என உறுதி அளிக்கும் கட்சிக்கு, ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்களிக்க, உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டுகோள்


          தேர்தல் பணியில் இருப்ப வர்கள் வாக்களிப்பதற்கு படிவம் 12 மற்றும் படிவம் 12ஏயில் விண்ணப் பிக்க வேண்டும் என்று சிதம்பரம் பாராளு மன்ற தொகுதி தேர்தல்நடத்தும் அலுவலர் கலெக்டர் சரவண வேல் ராஜ் தெரிவித்துள் ளார்.
 

புதிய வங்கிகள் தொடங்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி

        புதிய வங்கிகளுக்கான உரிமம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று ரிசர்வ் வங்கிக்கு ஒப்புதல் அளித்தது.

புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு -தினத் தந்தி


    புகுஷிமா அணு உலையில் இருந்து வெளிப்படும் அதிக கதிர்வீச்சால்    குழந்தைகள் தைராய்டு புற்று நோயால் பாதிக்கபடட்டுள்ளனர் என ஐ.நா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

     எனினும் ஜப்பானிய மக்கள் தொகை கணக்கிடுகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும் என   புகுஷிமாவ் அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆராய்ந்த  ஐ.நாவின் விஞ்ஞானிகள் குழு அதன் இறுதி அறிக்கையில்  கூறி உள்ளது.
 

நான்ஸி பாவெல் பணி ஓய்வு பெற்றார்; ராஜினாமா செய்யவில்லை: அமெரிக்கா புது விளக்கம்


          இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த நான்ஸி பாவெல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவலை  மறுத்துள்ள அமெரிக்கா, வெளியுறவு அமைச்சுப் பணியில் 37 வருடங்கள் பணியாற்றிவிட்ட அவருக்கு இப்போது முழு ஓய்வு தேவைப்படுகிறது. 

பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?

          ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார்.  

10% DA: அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.

           10% DA: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே23ல் வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு

          பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகான முடிவுகள், மே மாதம் 23ஆம் தேதி வெளியிட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.   

பாதுகாப்பு காரணங்களுக்காக ரெயிலில் ஏசி பெட்டிகளில் திரைகள் நீக்கம்

 
           ரெயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கிற பயணிகளின் அந்தரங்கத்தை கருத்தில் கொண்டு இருக்கைகளின் ஓரத்தில் மறைவுக்காக (நடைபாதையில்) திரைகள் பொருத்தப்படுவது, கடந்த 2009-ம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

மினிமம் பேலன்ஸ் குறைந்தால் அபராதம் கூடாது: வங்கிகளுக்கு புது உத்தரவு

          சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.க்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

            தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு வழங்கும் சலுகைகள், வசதிகள் குறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.இளஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

CBSE: Recruitment - Faculties for Training Centres


Vacancy of Faculties for Training Centres on Contract basis
|Qualification Details   |   Apply Online   |   Print Application 

EB - MOBILE NUMBER REGISTRATION

            மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்


விடுமுறை நாளில் தேர்தல் வகுப்பு: ஆசிரியர்கள் விரக்தி...


           ஆசிரியர்களுக்கு, விடுமுறை நாட்களில், தேர்தல் வகுப்பு நடத்துவதால், ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர். தமிழகத்தில், ஏப்ரல், 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது.
 

10th Standard March 2014 Exam Expected Key Answer

SSLC | March - 2014 | Expected Key Answers 
(Today Completed Exam)

Prepared by 
Mr. S. Gopinath, Graduate Teacher in English, GBHSS Valappady, Salem

காலியாக உள்ள பணியிடங்கள்

             காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை சமர்பிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

Flash News: சுனாமி எச்சரிக்கை- சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:ரிக்டர் அலகில் 8.2 ஆக பதிவு.

         சிலியின் வடக்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அலகில் 8.2 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு மறுப்பு மூத்த குடிமக்களுக்கு புதிய சலுகை.

           வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

பிளஸ் 2 கணக்கு தேர்வு: 8 மார்க் போனஸ்-தமிழக அரசு உத்தரவு.

           பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டி.இ.டி., 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு.


       ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.டி.இ.டி., தேர்வில்,  தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடுபிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார்.

10-ஆம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு: வினாத்தாளில் படம் தெளிவாக இல்லை: மாணவர்கள் புகார்


              பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 5 மதிப்பெண் கேள்விக்குரிய படம் தெளிவாக இல்லை என மாணவர்களும் ஆசிரியர்களும் புகார் தெரிவித்தனர்.ஆங்கிலம் முதல் தாள் தேர்வு வினா எண் 53-இல் படத்தைப் பார்த்து கேள்விகளுக்கு விடையளிக்கும் பகுதி உள்ளது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அமைவிட அலுவலர்களுக்கு 2013-2014 க்கான உழைப்பூதியம்:

         BLO எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தலா ரூ.3000 வீதமும் DLO எனப்படும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்களான தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.250 வீதமும் 2013-2014 ஆம் ஆண்டுக்கான உழைப்பூதியமாக ஈரோடு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் முதல் தாள்; அவுட் ஆப் போர்ஷன்' கேள்விகள் எதுவும் வரவில்லை

           பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்கியது; நேற்று, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது.தேர்வெழுதிய பின், மாணவ, மாணவியர் கூறியதாவது:எல்லா கேள்விகளும் "ஈஸி'யாக இருந்தன. அதிக முறை படித்த கேள்விகளே வந்திருந்தன. ஆசிரியர்கள் முக்கிய வினாக்கள்என கூறியிருந்த கேள்விகளே அதிகளவில் கேட்கப்பட்டிருந்தன. 
 

எல்.கே.ஜி., புத்தகத்தில் 'சூரியன்': நீக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

           எல்.கே.ஜி., புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, சூரியன் படத்தை, நீக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SSC: மத்திய ஆயுத போலீஸ் படையில் 2,197 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை!

         மத்திய ஆயுத போலீஸ் படையின் கீழ் இயங்கி வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, சஷாஸ்த்ரா சீமா பால் ஆகிய பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
 

ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


          கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 

JEE - MAIN எழுத்துத் தேர்வு: நுழைவுச்சீட்டு


           மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.-மெயின்) நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் 5 மார்க் கேள்வி குழப்பம்.

           பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வுக்கான கேள்வித்தாளில் இடம் பெற்ற ஒரு கேள்வி தெளிவாக இல்லை என்பதால் மாணவர்கள் பதில் எழுத திணறினர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive