Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறை காணொலி -எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் கண்ணப்பன்


                 பள்ளிக்கல்வித்துறையின் பிரத்யேக இணையதளத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) பதிவு செய்யப்பட உள்ள, காணொலிகளில் அரசியல் தலைவர்களையோ, அவர்களின் சின்னங்களையோ பிரதிபலிக்கும் வகையில் இருக்கக் கூடாது,'' என்று, மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
 

மாவட்டத்துக்கு 5 பள்ளிகளில் அறிமுகம் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில்பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம்.


         நாகர்கோவில்: தமிழகத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 5 பள்ளிகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. 
 

மதிப்பீட்டு தரத்தை உயர்த்துகிறது டி.என்.பி.எஸ்.சி


          குரூப் - 1, குரூப் - 2 உட்பட, அனைத்து தேர்வுகளின் மதிப்பீட்டு தரத்தை அதிகரிக்க, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளது. புதிய பாடத்திட்டங்களே, உயர் தரத்தில் இருக்கும் வகையில், மதிப்பீட்டு தரத்தை மேலும் உயர்த்துவதன் மூலம், அரசு வேலையில் சேர்வது என்பது, இளைஞர்களுக்கு, சவாலாகவே இருக்கும்.

தனியார் பதிப்பகங்களுக்கு, அழைப்பு.

         ஒன்பதாம் வகுப்பு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களுக்கு, கல்வி வாரியத்தின் ஒப்புதலை பெற, 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என,தனியார் பதிப்பகங்களுக்கு, அழைப்பு.

நீலகிரி பள்ளிகளுக்கு 18ம் தேதி விடுமுறைநீலகிரி பள்ளிகளுக்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை.


       நீலகிரி பள்ளிகளுக்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்கள் கொண்டாடும் ஹெத்தை அம்மன்பண்டிகையை முன்னிட்டு, இந்த விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒரே ஆசிரியர் பள்ளிகளில் வீணாகும் உடற்கல்வி பாடம்.


          மதுரையில், அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில், ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், ஒரு உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே இருப்பதால் உடற்கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர், பள்ளிக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் என்ற அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன் வரை பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 
 

ராமநாதபுரம், குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை.


          ராமாநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள கோவிலில் ஆருத்தரா தரிசன திருவிழாவை ஒட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தள்ளார் அம்மாவட்ட கலெக்டர் நந்தகுமார். 
 

பள்ளிகளில் ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது: கலெக்டர் அதிரடி உத்தரவு


               மத்தியில் ஆளும் ஐ.மு.கூ.,வின் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ஆதார் அடையாள அட்டை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. "மக்கள் பணம் மக்களுக்கே' என்ற "முழக்கத்துடன்' அரசு வழங்கும் மானியத்தொகை மக்களின் நேரடி வங்கிக்கணக்கில் செலுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்கு ஆதார் அட்டை அவசியம்.

சத்துணவு சாப்பிடாத மாணவருக்கும் சீருடை?


         அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடாத மாணவ, மாணவியர்களுக்கும் வரும் கல்வி ஆண்டில் இலவச சீருடை வழங்கிட, சமூக நலத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

சி.பி.எஸ்.இ. 9, 11-ஆம் வகுப்பு பரிட்சைகளில் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம்!


       சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 9, 11-ஆம் வகுப்புகளில் இந்த ஆண்டு திறந்த புத்தகத் தேர்வு முறை என்ற பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்ப வேண்டும்'


            மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு மின்சார தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

12th Standard Half Yearly Exam - (2013-2014) Key Answers



Half Yearly Exam - (2013-2014) Key Answers

TET = 200 ; PG TRB = 60 வழக்குகள்...!

      ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக 260 வழக்குகள்...! ஆசிரியர் நியமனம் இப்போது இல்லை...!

கண் இமைத்தால் எரியும் மின் சாதனங்கள்: கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை


           கண் இமைப்பின் மூலம் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் பல்பு, டிவி, பிரிட்ஜ், பேன்களை இயங்க செய்யும் புதிய மின் "சர்க்யூட்"டை கண்டுபிடித்து கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆசியன் வங்கியில் பல்வேறு பணி.

Asian Development Bank (ADB)
வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்: பெறுவதற்கான இறுதி வாய்ப்பு டிச., 31


          கடந்த 2011 செப்டம்பர் / அக்டோபரில் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழை பெற வரும் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பார் கோடுடன் கூடிய தேர்வுத்தாள் அறிமுகம்


           தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைகளை எழுதும் தாள்களை புத்தக வடிவில் வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது.
 

1.1.2011 முன்னர் பதவி உயர்வுபெற்றவர்களுக்கு ரூ 750.p.p இல்லாத முரண்பாடு நீங்கும்.?



            ஊதிய வழக்கு எண் ;33399/2013 ..............17-12-2013 விவாதம் நடைப்பெறாது................... தீர்ப்புக்கான ஆணை மட்டுமே வழங்கப்படும் விவாதம் ஏற்கனவே 11.12.13..ல் முடிந்துவிட்டது

இடை நிலை ஆசிரியர்  ஊதிய வழக்கினால் கிடைக்கும் பயன்கள்  

 1) 1.1.2006 முதல் ஊதிய நிர்ணயம் 

2)  1.1.2007  முதல் அரியர் கிடைக்கும் ..


ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தத்தில் "வவுச்சர்' எண் தவறாக குறிப்பிடுவதால் குளறுபடி


           மதுரை மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தத்தில், பொது சேமநல நிதி (ஜி.பி.எப்.,) புதிய ஓய்வூதிய திட்டம் (சி.பி.எஸ்.) சந்தா தொகையில், பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 

ஆதார் அட்டை பணி தீவிரம் : 31ம் தேதிக்குள் முடிக்க முடிவு


          தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 

தமிழகத்தை சேர்ந்த 3 ஆசிரியர்களுக்கு விருது.


          உலகின் முன்னணி கற்றல் நிறுவனமான பியர்ஸன் 2013 ஆம் ஆண்டுக்கான கல்வி கற்பித்தல் விருதுகளை அறிவித்துள்ளது. 
 

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் : கவுன்சலிங் மூலம் 400 பேர் நியமனம்


           உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இரண்டு நாட்களாக நடந்த கவுன்சலிங்கில் 409 பேர் நியமனம் பெற்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 400 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 14ம் தேதி ஆன்லைன் மூலம் நடந்தது.
 

பெண்களின் அவசர உதவிக்காக உருவாக்கப்பட்டுள்ள “ரெஸ்க்யூ மீ” ('RESCUE ME') மொபைல் அப்ளிகேஷன்


            பெண்கள் மற்றும் முதியோர் ஆபத்து காலத்தில் காவல் துறை, மருத்துவர், உறவினர்கள் ஆகியோரை உதவிக்கு அழைக்க மொபைல் அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. “ரெஸ்க்யூ மீ” (RESCUE ME) என்ற இந்த அப்ளிகேஷனை சென்னையை சேர்ந்த சஞ்சீவி என்ற பொறியியல் மாணவர் உருவாக்கியுள்ளார். 

12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers



12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers
Prepared by Mr. Mubarak Basha,
P.G.Asst., GHSS, Velampatti, Krishnagiri Dt.

2க்கும் மேல் மின் இணைப்பு உள்ளவர்களுக்கு எச்சரிக்கை:வருவாயைப் பெருக்க மின்வாரியம் அதிரடி ( தினமலர் )


              ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேலும் மின் இணைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 

முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட முடிவு


                உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.
 

405 வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்கள் கலைப்பு


            அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 405 வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
 

தகவலை தாமதமாக தெரிவித்த அதிகாரிகள் : தலைமை ஆசிரியர் கவுன்சலிங்கில் குழப்பம்


          உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான கவுன்சலிங் நேற்று காலை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் ஆன் லைன் மூலம் தொடங்கியது. சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு இந்த கவுன்சலிங் நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வி துறையில் இருந்து நேற்று காலை 7மணி வரை எந்த தகவலும் வரவில்லை.
 

10th Standard - Halfyearly Exam - (2013-14) - Key Answers


10th Standard - Halfyearly Exam - (2013-14) - Key Answers
English Paper 1 Keys Prepared by - Mr. V. Srinivasan
B.T.Asst., GGHSS, Singarapet, Krishnagiri Dt.

கூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: நடப்பாண்டில் புது ஆசிரியர்கள் 18,500 ஆக உயர்வு.


         நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து,

புதிய குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகிறது.

          துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி வெளியாகிறது.

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அரசு அலுவலர்களுக்கு தடை?


         அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி தடைவிதிக்க இருப்பதாகத் தெரிகிறது.

திறந்த புத்தக தேர்வு - 3 பாடங்களுக்கான விபரங்கள் வெளியீடு


                   பதினொன்றாம் வகுப்பிற்கான திறந்த தேர்வு புத்தக விபரங்களை சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. புவியியல், உயிரியல் மற்றும் பொருளியல் ஆகிய பாடங்களைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTBA (Open text - based assessment) எனப்படும் இந்த தேர்வு 10 மதிப்பெண்கள் அளவீட்டைக் கொண்டது.

மையப்படுத்தப்பட்ட சமையலறை மூலம் பள்ளிகளில் மதிய உணவு


           மும்பை: மராட்டிய மாநிலத்தில், பள்ளிகளில் செயல்படும் மதிய உணவு திட்டம், இனிமேல் மையப்படுத்தப்பட்ட சமையலறையில்(centralised kitchen) செயல்படும் என்று அம்மாநில கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive