பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாட்டின்
பல்கலைகளுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டதையடுத்து, அண்ணா பல்கலை அதற்கான
நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
1,167 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவித்தொகை
தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள்
பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு,
பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என,
தமிழக அரசு அறிவித்து உள்ளது.
வங்கித துறையில் ஒரு லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில்
மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு
செய்யப்பட உள்ளனர். அதேபோல் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட
இருக்கின்றனர்.
"ஒழுக்கம் இல்லாத கல்வியறிவு சமுதாயத்திற்கு தீமை விளைவிக்கும்"
காந்தி கிராமம்: "ஒழுக்கம், நல்ல சிந்தனைகள் இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மையை விட அதிகமான தீமையை விளைவிக்கும்" என காந்திகிராம பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசினார்.
புதிய கல்வி ஆண்டில் ஆசிரியர் காலி பணி இடங்கள் பதவி உயர்வு, நேரடி நியமனம்
புதிய கல்வி ஆண்டில் ஏற்படும் ஆசிரியர் காலி பணி இடங்களை சிறப்பு பதவி உயர்வு, நேரடி நியமனம் மூலம் நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரைவில் மாணவர்களுக்கு விலையில்லா புவியியல் வரைபடம் (Atlas)
தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தின் மூலமாக தமிழ் மற்றும் ஆங்கில வழி புவியியல் வரைபடம் வழங்கப்பட இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன. 09.01.2013 முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு அது முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்க உயர் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க, உயர் கல்வி செயலாள ருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
12 DEO & 24 AEEO Posts Fill by Direct Exam, Announcement Expect Soon.
நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு.
ஓய்வூதியம் இல்லையெனில், குடியரசு தினத்தில் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு கடிதம்
எங்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம்
கொடுக்கப்படவில்லை. இதனால், வறுமையில் வாடுகிறோம்.
Panel Preparation - Date Extend from 31.12.1998 to 31.12.2012 for SG to Tamil BT Promotion
பள்ளிகல்வி துறையில் பணிபுரியும் தகுதியான இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் - தமிழ் உட்பட அனைத்து பாட பட்டதாரி உதவி ஆசிரியராக பதவி உயர்வு பெற 31.12.2012 முடிய உள்ளவர்களின் பட்டியல் தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் - கு.ந.தங்கராசு
“மெல்லத் தமிழ் இனி வாழும்” என்ற நம்பிக்கையைத் தமிழ் மண்ணில் விதைத்தவை தாய்த்தமிழ்ப் பள்ளிகள் !
பள்ளி நேரத்தை மாற்றியமைக்க பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்ப்பு
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை
மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு
தெரித்துள்ளனர்.
கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு ரூ.11 கோடியில் புதிய கட்டடம்
டி.பி.ஐ., வளாகத்தில் இயங்கி வரும், கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு,
11 கோடி ரூபாயில் புதிய கட்டடம் உருவாகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள,
லேடி விலிங்டன் கல்வியியல் கல்லூரிக்கு அருகே உள்ள இடத்தில், புதிய கட்டடம்
கட்டப்படுகிறது.
டில்லியில் துவக்க பள்ளி ஆசிரியர்களாக பல்கலை மாணவர்கள் நியமனம்
தெற்கு டில்லி பள்ளிகளில், டில்லி பல்கலைக்கழக இளநிலை மாணவர்கள், பாடம்
எடுக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
அரசு கல்லூரி கணினி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் உயருமா?
அரசு கல்லூரிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி திட்ட கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
+2 Physics & Computer Science Study Materials
Prepared By Mr. Elangovan, PG Asst,
Pachaiyappa's HRSS, Kanchipuram.
Tamil Medium Materials
325 மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கும் : விஜய்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் புதிதாகக் கட்டப் பட்டு வரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி யை பார்வையிட்டார் .
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை !
CPS
எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல்
செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம்,
திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
அரையாண்டு தேர்வு: வினாத்தாள் வெளியானதால் தள்ளிவைப்பு - Dinamalar
அரையாண்டு வினாத்தாள் வெளியான சம்பவம் குறித்து அதிகாரிகள்
முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று நடக்கவிருந்த
அரையாண்டுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கல்வி, நிர்வாகத்தில் சுதந்திரம் வேண்டும்: டாக்டர் ஆர்.லட்சுமிபதி
"கணிதம், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டு, மாணவர்கள் பயப்பட வேண்டாம். ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்,&'&' என மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி 19வது ஆண்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசினார்.
பி.எட்., சேர்க்கை தேதி ஜனவரி 19 வரை நீட்டிப்பு
தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், நுழைவுத் தேர்வின்றி தமிழ் வழி பி.எட்., படிப்புக்கான சேர்க்கை, ஜனவரி 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி: ஆசிரியர்கள் பாடுபட அமைச்சர் அறிவுரை
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தெரிவித்துள்ளார்.
பணி நியமனம், பதவி உயர்வு: இரட்டை பட்டப்படிப்புக்கு தடை
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு
இரட்டை பட்டப்படிப்பு செல்லாது என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித்துறை
தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசின்
சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை"
நாட்டில், உயர் தரத்துடன் உயர் கல்வியை, குழந்தைகளுக்கு
அளிக்கும் வகையில், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது
என்றும், உயர் கல்வி நிறுவனங்களில், பேராசிரியர் பணியிடங்கள், 30 சதவீதம்
பற்றாக்குறையாக உள்ளது என்றும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ
கூறினார்.
2012 - 13ஆம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பெற்று பணியில் சேர உள்ள அலுவலர் களின் பட்டியல்
1. மாவட்டக் கல்வி அலுவலர், தக்கலை
சி.பால்ராஜ்
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
முதன்மைக் கல்வி அலுவலகம்,
திண்டுக்கல்