தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் தகுதி தேர்வில் மிக குறைந்த அளவில் மட்டுமே தேர்ச்சி இருந்ததால் உடனடியாக மறு தேர்வு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
மறு தேர்வு முடிவுகள் வெள்ளி கிழமை வெளியிடப்படுகிறது.
மறு நாள் சனி,ஞாயிறு விடுமுறை என்பதால் TRB அலுவலகத்திற்கு வரும் தேவையற்ற அழைப்புகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.
மேலும் இரவு 11 மணி அளவில் வெளியிடுவதன் மூலம் சொந்தமாக இணைய தள வசதி உடையவர்கள் மட்டுமே இரவே Result பார்க்க முடியும்.