ஆக்ராவை சேர்ந்த ஆர்த்தி ஷர்மா என்பவர் தன் நான்கு குழந்தைகளின் கல்விக்காக தன் கிட்னியை விற்பதாக அறிவித்ததை அறிந்த கேரள மக்கள்
அக்குடும்பத்துக்கு பண உதவி செய்துள்ளனர்
மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 54,000 வினா விடைகள் அடங்கிய
சிறப்பு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் மேல்நிலை வகுப்பு
மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது !!
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் வரி விதிப்பு, கணக்கியல்
உள்ளிட்ட துறைகளில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளதாக
பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மருத்துவ மாணவச் சேர்க்கையில் இட ஒதுக்கீடு மாணவர்கள், இட ஒதுக்கீடு இல்லாத
மாணவர்கள் என்று பிரித்து வகைப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை
செயலாளர் சி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
புதுடில்லி:'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, ஒரு மாதத்துக்கு
முன் நடத்துவது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை' என, சி.பி.எஸ்.இ.,
தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கல்வித் தரத்தை உயர்த்துவோம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையின் கூறியுள்ளார்.