தமிழகமெங்கும் தினந்தோறும் வாகன விபத்துகள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனை தவிர்க்கும் வகையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
"மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு ஓர் ஆசிரியரின் கடமை
முடிந்துவிடுவதில்லை. நல்ல குடிமக்களை உருவாக்குவதிலும் பெரிய பொறுப்பு
இருக்கிறது என்பது என் எண்ணம்.
நாடு முழுவதிலும் டிஜிட்டல் இந்தியா திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் தங்களின்
படிப்புக்கு புத்தகப் பைகள் பெரும் இடையூறாக உள்ளதாக தெரிவித்து
வருகின்றனர்.