பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடங்களைப்
பெற்ற மாணவ, மாணவியருக்கு காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை வழங்கினார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு யார்மீதேனும் வழக்கு பதிவு
செய்யப்பட்டாள் அவர்களுக்காக உதிரத்துளிகள் வழக்கறிஞர் அணி வழக்கு விவகாரங்களில் ஆதரவாக செயல்படும்
தீவிரமாகும் ஜல்லிக்கட்டு போராட்டம் - சென்னையை நோக்கி படைதிரளும் மாணவர் பட்டாளம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க மாணவர்கள் அணி அணியாக சென்னைக்கு
வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இன்று முதல்
விடுமுறை அறிவித்துள்ளதால் ஜல்லிகட்டுக்கு ஆதரவான இளைஞர்களின்போராட்டம்
இன்று மேலும் வலுவடையும் சூழல் உருவாகி உள்ளது.
தொடக்க கல்வி ஆசிரியருக்கான, டிப்ளமோ தேர்வு முடிவுகள், இன்று
வெளியிடப்படுகின்றன.இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி
வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆரம்ப
கல்வி முதலே கணினி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக வருகின்ற கல்வியாண்டின்
தொடக்கத்திலே கொண்டுவரவேண்டி...
சென்னை: ‛ நாளை பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை
உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன்' என, முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.