தொடக்கக்
கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் -அரசு தகவல்
தொகுப்பு விவர மையத்திலிருந்து மாநில கண்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது
-தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணத் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி வங்கி ஊழியர்கள் வரும் 28-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு போராட்டம் நடத்தவுள்ளனர்.
எஸ்எஸ்எல்சி மாணவர்கள் தமிழ் 2-ம் தாள் தேர்வுக்கு படிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்கு நரிடம் தமிழாசிரியர்கள் நேரில் முறையிட்டனர்.
தமிழகத்தில், சில நாட்களாக, '10 ரூபாய்
நாணயங்கள் செல்லாது' என, புரளி கிளம்பியதை அடுத்து வணிகர்கள், அரசு
பஸ்களில் இந்நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.
'வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலையில், எதிர்கால வெப்பநிலையை
சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை
கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.