சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் வியாழக்கிழமை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ரூ.600ல் நவீன சிறுநீர் கழிப்பிடம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது
பள்ளி வளாகத்தில், 600 ரூபாய் செலவில், நவீன சிறுநீர் கழிப்பிடத்தை ஏற்படுத்தி, அரசு பள்ளி மாணவர்கள் விருது பெற்றுள்ளனர்.
ஜூன் 10-ல் 'நீட்' தேர்வு: பாடத்திட்ட விவரம் வெளியீடு.
2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Filing of Revised Income Tax Returns by the Tax Payers Post De-Monetisation of Currency
Press Information Bureau
Government of India
Ministry of Finance
பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!
மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால்
கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி
ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆல் பாஸ்' முறையில் திருத்தம் : விரைவில் வருகிறது மசோதா
எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி என்ற, 'ஆல் பாஸ்' முறையில்
மாற்றம் கொண்டு வரும் வகையில், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு
வரப்பட உள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ்
ஜாவடேகர் தெரிவித்தார்.
AIRCEL வழங்கும் அன்லிமிட்டட் அழைப்புகள், டேட்டா சலுகை!
தங்கள் வாடிக்கையாளர்கள் எல்லா நெட் ஒர்க்குகளுக்கும் அன்லிமிட்டட்
அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டட் டேட்டா சலுகைகளை வழங்குபடியான புதிய
சலுகை அறிவிப்புகளை ஏர்செல் வெளியிட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் அடுத்து வரும் புயல் 'மாருதா' : பெயரிடுவது எப்படி என தகவல்
வர்தா' புயலின் பாதிப்பால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புயலுக்கு பெயர் வந்தது எப்படி என, விவாதித்து வருகின்றனர்.
அரையாண்டு தேர்வு முடிந்ததும் இலவச சைக்கிள் வினியோகம்
தமிழகத்தில் அரசு மற்றும்உதவிபெறும்பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழகஅரசுசார்பில், இலவச சைக்கிள்
வழங்கப்பட்டு வருகிறது.
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஏராளமானோர் தவிப்பு: டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்க கோரிக்கை
இணையதள சேவை பாதிப்பால் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
6 அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் தர்ணா
பணிநிரந்தரம் கோரி 6 ஒடிஸா மாநில அமைச்சர்களின் இல்லங்களை நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து மத்திய தேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம்: பிரகாஷ் ஜவடேகர் தகவல்
ஆள் மாறாட்டத்தை தடுக்க அனைத்து மத்திய தேர்வுகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி
பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது
சென்னை: சென்னை துறைமுகம் அருகே அதிதீவிர வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது.
CBSE., பள்ளிகளில் கரன்சிக்கு 'நோ '
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே கட்டணம் செலுத்த முடியும். மோடி தலைமையிலான மத்திய அரசுபணமில்லா வர்த்தகம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தொலைத் தொடர்பு இணைப்புகளை நாளைக்குள் சீரமைக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!!!
நேற்றைய அதி தீவிர வர்தாப் புயலில் கடும் பாதிப்புக்குள்ளான தொலைத் தொடர்பு சேவைப் பணிகள் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கின்றன.
பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!
மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
வர்தா புயல் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாத நிலையில், நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
10th Half Yearly Exam Answer Keys - Tamil Paper 1
10th Tamil Paper 1 Half Yearly Exam Answer keys
- Tamil Paper 1 Answer Key | Mr. Wilson James
- Tamil Paper 2 Answer Key | Mr. Wilson James
குழந்தைகளுக்கு வரலாற்றை கற்பிக்க வேண்டும் !!
சந்திரன், செவ்வாய் கிரகங்களை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா
செயற்கைகோள் சில மாதங்களில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் தீவிரமாக
நடப்பதாக இஸ்ரோ விண்வெளி மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை கடந்தாண்டை விட கூடுதல்!!!
தமிழகத்தில் அரசு தேர்வுத் துறை இயக்ககம் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ஏறத்தாழ இரு மடங்கு வரை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் !!
தில்லி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கெளரவ ஆசிரியர்களுக்கான ஊதியத்தை
ஏறத்தாழ இரு மடங்கு வரை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் பங்க்குகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு சலுகை இன்று முதல் அமல்
ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்
விதமாக, பெட்ரோல் பங்க்குகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு 0.75% சலுகை
வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு
வருகிறது.
NMMS தேசிய திறனாய்வு தேர்வுக்கான பாடத்திட்டம்
தேசிய திறனாய்வு தேர்வுக்கான பாடத்திட்டம்
NMMS...MAT Heading
1.Number Series
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்!!!
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.