மதுரை மேலுாரைச் சேர்-ந்த துப்-பு-ரவு பணி-யாளரின் மகன்
விஜய்கார்த்திக், 18, அரசு மருத்-து-வ கல்-லுா-ரியில் இடம் கிடைத்தும்,
புத்-தகங்கள் வாங்க பணமின்றி தவிக்-கி-றார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'
தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை
சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலை துணைத்தேர்வு 'ரிசல்ட்'
சென்னை பல்கலையின் துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. சென்னை பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
சி.பி.எஸ்.இ., புதிய தலைவர் நியமனம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவராக, மத்திய
பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் சதுர்வேதி
நியமிக்கப்பட்டுள்ளார்.
'குரூப் 1' பணிக்கு நாளை முதல் தேர்வு
துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் 1' பதவிகளுக்கான
தேர்வு, நாளை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.
மாணவர்களுக்கு விதைகளை வழங்குவதே சிறந்தது: நீதிபதி ஜோதிமணி வலியுறுத்தல்
ஒரு செடியின் ஒவ்வொரு பரிணாமத்தையும்
மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அவர்களுக்கு மரக் கன்றுகளுக்கு பதிலாக
விதைகளை வழங்க வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி
பி.ஜோதிமணி வலியுறுத்தினார்.
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு-தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க
ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
BT to PG Promotion Panel (Revised)
BT to PG Promotion Panel (Revised)
- BT to PG Prmotion Panel (Revised Date:26.07.2016) [for Geography (CM&SM), Economics (CM&SM), Political Science (CM&SM), Physical Director, Tamil]
சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்:- அரசாணை வெளியீடு.
'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள
உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை
ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது,
எட்டாம் வகுப்பு மாணவருக்கு எழுத்துப்பிழைகள் வருகிறதா? : ஆய்வு நடத்த முடிவு.
தமிழகம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
ஆக.,2ல் குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.
ஆகஸ்ட் 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அறிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு
விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்தியன் வங்கியில் முதன்மை அதிகாரி பணி!
இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Chief Operating Officer, Head of
Vertical பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலம் சென்ற கலாமுக்கு கவிதாஞ்சலி
”இராமநாடு என்ற வெப்பத்திலே காய்ந்து
குட்டநாடு என்ற மழையிலே நனைந்து
வடநாடு என்ற குளிரிலே நடுங்கி
குணநாடு என்ற பனியிலே உறைந்து விட்டாய்” !!!
7Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு -அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
1) அனைவருக்கும் 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .
2) 1.1.2016 முதல் 7 வது ஊதிய குழு ஊதியம் பெறலாம் .
RL: தொடர்ந்து இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா? ஆகஸ்ட்-2016, 18,19 ஆகிய தேதிகளில் இருநாள்கள் மத விடுப்பு எடுக்கலாமா ?
வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் ... அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு
கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3
நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது.
ஓய்வுபெற்ற ஊழியர் பணம் எங்கே? : போக்குவரத்து கழகத்தில் போராட்டம்
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோர், இரண்டு, மூன்று ஆண்டுகளாக,
ஓய்வுக்கான பணப்பயன் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விரைவில் போராட்டம்
நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாநிலப் பொதுச் செயலர் இரா. போஸ். தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
Transfer 2016-17 | AEEO's Application Online Entry Regarding
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு சார்ந்து 27.07.2016 அன்று இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தயாராக இருக்க உத்தரவு
அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.
கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.
அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று 25.7.2016 தொடங்கியது.
அரசு கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பொது இடமாறுதல் கலந்தாய்வு சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று 25.7.2016 தொடங்கியது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்குப் பயன் செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த
ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டுஅமலுக்கு
வந்துள்ளது.
170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, 550
இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம்
பெற்று இயங்குகின்றன.
இன்ஜி., துணை கவுன்சிலிங் : இன்று நேரில் விண்ணப்பம்
இன்ஜி., கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு
லட்சம் இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங்குக்கு, இன்று நேரில்
விண்ணப்பிக்க வேண்டும்.
பி.ஆர்க்., கவுன்சிலிங் 631 இடங்கள் காலி
சென்னை அண்ணா பல்கலை நடத்திய பி.ஆர்க்.,
கவுன்சிலிங்கில், 631 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆபத்து : போலீஸ் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் புகார்
தமிழகத்தில், சில தனியார் சி.பி.எஸ்.இ.,
பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல், பாதுகாப்பு இன்றி செயல்படுவதாக,
பள்ளிக்கல்வி செயலரிடம், கல்வி ஆர்வலர்கள் மனு அளித்துஉள்ளனர்.
அண்ணா பல்கலை தொலைநிலை கல்வி சேர்க்கை அறிவிப்பு
அண்ணா பல்கலையில், எம்.பி.ஏ., மற்றும்
எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை
அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம்... திணறல் 'சீட்' நிரம்பாததால் சம்பளத்திற்கு சிக்கல்
பொறியியல் கல்லுாரிகளில் நடப்பு ஆண்டு
எதிர்பார்த்த அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பயிற்றுவிக்கும்
பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நிர்வாகம் திணறி
வருகிறது.
ஐந்து மாவட்ட மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி தேனியில் ஆக.,3ல் துவக்கம்
தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கு
பெறுவதற்காக ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான
தேர்வு போட்டிகள், தேனிமாவட்டத்தில் ஆக., 3ல் துவங்கி 9 வரை நடக்கிறது.
'ஸ்காலர்ஷிப்' பெற 'ஆதார்' எண் ஆகஸ்ட் 8ம் தேதி வரை கெடு
'ஆராய்ச்சி
படிப்பு உட்பட பல்வேறு படிப்புகளுக்கு உதவித் தொகை பெறும் மாணவர்கள், ஆக.,
8ம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்' என, பல்கலை
மானியக்குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.