Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அனுமதி?
புதுடில்லி, :சமூக வலைதளங்களான, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்றவற்றை, அரசு
உயரதிகாரிகள் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், மத்திய அரசு,
விரைவில் சட்டத் திருத்தம் நிறைவேற்ற உள்ளது; ஆனால், அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிட, தடை விதிக்கப்பட உள்ளது.
சி.ஏ., தேர்வில் 597 மதிப்பெண் : சென்னை மாணவி சாதனை
சி.ஏ., தேர்வில், அகில இந்திய அளவில், 4வது இடம் பிடித்து, சென்னை
மாணவி சாதனை படைத்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாக்களில் புதிய மாற்றம் : மனப்பாட பதிலுக்கு இனி 'சென்டம்' கிடைக்காது
பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாளில், இந்த
ஆண்டு பெரியளவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இனி, மனப்பாட பதிலுக்கு
முழு மதிப்பெண் கிடைக்காது. மருத்துவம், இன்ஜி., மற்றும் சட்டம் போன்ற மேல்
படிப்புகளில், பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆனால், மாணவர்கள், கல்லுாரியில் சேர்ந்த பின், முதல் ஆண்டு பருவத்தேர்வில்
பல பாடங்களில், 'பெயில்' ஆகின்றனர்.
தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:
ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் உள்துறை
முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
முறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து; குற்ற வழக்கும் பாயும்
பிளஸ் 2 தேர்வு முறைகேட்டில் சிக்கிய
ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வை ரத்து செய்யவும், அவர்கள் மீது
குற்ற வழக்கு தொடரவும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
How To Download YouTube Videos Without any Software?
We can Download YouTube Videos if we have Internet Download Manager(IDM) and Some Other Softwares on Our PC.
A Miserable 2 Per Cent - Article by Sri. Vinodh Rai on 7th CPC
On 30, headlines across newspapers were on
the Union government having approved the Seventh Pay Commission
recommendations.
அப்துல்கலாம் நினைவிடம் அமைக்கும் பணி: வரும் 27-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என மனோகர் பாரிக்கர் தகவல்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார்.அவரது
நினைவிடம் ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனுமிடத்தில்
அமைந்துள்ளது.
சென்னை பல்கலை-தொலை நிலை கல்வி 'அட்மிஷன்' துவக்கம்
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பட்டம் மற்றும் சான்றிதழ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, இன்று துவங்குகிறது.
பி.எப்., கடனுக்கு 8.1 சதவீதம் வட்டி
தமிழகத்தில்
வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் பெற்றவர்களுக்கு, ஏப்., 1ம் தேதி
முதல், ஜூன் 30ம் தேதி வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு
உள்ளது. இதற்கான உத்தரவை, தமிழக நிதித் துறை செயலர் சண்முகம் பிறப்பித்து
உள்ளார்.
கவுன்சிலிங்கில் காலியிடங்கள் அதிகரிப்பு : இன்ஜி., கல்லூரிகள் சலுகை அறிவிப்பு
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., -
பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில், கவுன்சிலிங் மூலம் மாணவர்கள்
சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
"சைபர்' பாடம்! பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கற்றுக்கொடுக்க... நடவடிக்கை எடுக்க மாநகர போலீசார் முன் வரலாமே
விரும்பிய ஒரு கருத்தை யாருடைய குறுக்கீடும்
இல்லாமல் தெரிவிக்க விரும்பினால், தடையேதும் ஏற்படுத்தாமல், அதை ஏற்று
கொள்வது சமூக வலைதளம் மட்டுமே சாத்தியம். பிரத்யேக "மெயில் ஐ.டி', செல்போன்
எண் இருந்தால் போதும், "பேஸ்புக்'கில் கணக்கு துவங்கலாம்.
அண்ணாமலைப் பல்கலை: வேளாண் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு, ஜூலை 23-ல் கலந்தாய்வு.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை (B.Sc. Agriculture),
பிஎஸ்சி தோட்டக்கலை(B.Sc. Horticulture) ஆகிய படிப்பில் சேருவதற்கான
தரவரிசைப்பட்டியல் (Rank List) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.கலந்தாய்வு
வருகிற ஜூலை 23, 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில்
நடைபெறுகிறது.
மதுரையில் நவீன ஆய்வகம் அமைக்க 6 பள்ளிகள் தேர்வு.
மாணவ, மாணவியரின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் வகையில் நவீன ஆய்வகம் அமைக்க
மதுரை மாவட்டத்தில் 6 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பட்டதாரிகளுக்கு பிரசார் பாரதியில் பணி: 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு.
பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள 7 Content Manager, PR Executive
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் இதழியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்கபஸ் பயண அட்டைகள்
31 லட்சம் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் இல்லாபஸ் பயண அட்டை திட்டத்தை ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
ரிசர்வ் வங்கி குரூப்-பி அதிகாரி பணியில் 182 காலியிடங்களை நிரப்ப ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது.
நம் நாட்டின் வங்கிப் பணிகளை ஒட்டுமொத்தமாக ஒழுங்குபடுத்தும் அமைப்பாகத்
திகழ்வது இந்திய ரிசர்வ் வங்கிதான். இது, வங்கிகளின் வங்கி (Bankers’ Bank)
என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.
ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின்
உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பிளஸ் 1 புத்தகம் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு
பிளஸ் 1 புத்தகங்கள் வாங்க, பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தில், பெற்றோர்
மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்களே உண்மையான ஆசிரியர்கள்
குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்கள் மட்டுமே உண்மையான
ஆசிரியர்கள் என்று குழந்தை நேய பள்ளித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்
சுடரொளி பேசினார்.
TRB:ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் சான்றுகள் மட்டும் ஏற்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை யாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அனைத்து அசல் சான்றிதழ் களையும் சமர்ப்பித்தால் மட்டுமே பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இலவச பஸ் பாஸ்: முதல்வர் துவக்கி வைப்பு
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட்
கார்டு' வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி
வைத்தார்.
3 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் : ஜாதி மறுப்புதிருமணம் செய்தோர் கோரிக்கை
'ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க
வேண்டும்' என, தமிழ்நாடு ஜாதி மறுப்பு திருமண பாதுகாப்பு சங்கம்,
முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் மாநில செயற்குழு
கூட்டம், சென்னையில் நடந்தது. மாநிலத் தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.