எம்.எல். சட்ட மேற்படிப்பை மீண்டும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்த பல்கலைக்கழக
மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Higher Secondary HM's Special Grade & Selection Grade Regarding Clarification
- Higher Secondary HM's Special Grade & Selection Grade Regarding Clarification - Date: 23.05.2016
கலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு .
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன.
ஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை
மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது.
குவைத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு
இந்திய
தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள்
தேவைப்படுகிறார்கள். இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்
வருமான வரியை குறைக்க என்ன வழி, எப்படி வரி செலுத்துவதிலிருந்து தப்பிகலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்...
வருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது நாளை முதல் அமல்
வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.30 ஆயிரம்வரை எடுத்தால், வரி பிடித்தம்
கிடையாது என்ற நடைமுறை இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது
என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம்
உள்ளாட்சித் தேர்தல் 2016-க்கான பயிற்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார்.
இலவச பஸ் பாஸ் தாமதம்: மாணவர்கள் அச்சம்
பள்ளிக்கல்வித் துறை சார்பில்,
மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களும்,கட்டணமின்றி பள்ளிகளுக்கு சென்று வரலாம்.
கலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன.
பிளஸ் 2: விடைத்தாள் நகல் கோருவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசி
பிளஸ் 2 தேர்வு எழுதி, விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள்
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சனிக்கிழமை (ஜூன் 4) மாலை 5 மணிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 மறு மதிப்பீடுக்கு இரண்டு நாள் அவகாசம்
பிளஸ் 2 தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
திருவாடானை அருகே அரசுப் பள்ளியில் ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள்
திருவாடானை அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவருக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை
மானாமதுரை: மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது.
திருவண்ணாமலை அருகே முதல் நாளிலேயே பள்ளியை பூட்டி மாணவர்கள் போராட்டம்
திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளி
கொண்டாப்பட்டு சின்ன காங்கேயனூர் கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும்
உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த கல்வி ஆண்டு
முடிவில் ஓய்வு பெற்றார்.
அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் பள்ளியில் படிக்க நிதியுதவி: கலெக்டர் தகவல்
நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
1ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் நேற்று
திறக்கப்பட்டன. 'காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளியில் 1ம் வகுப்பில்
சேரும் மாணவ, மாணவியரை மரியாதையுடன் நடத்த வேண்டும்; அரசு பள்ளியில் மாணவரை
சேர்க்கும் பெற்றோரை பாராட்ட வேண்டும்' என, கல்வித்துறை
உத்தரவிட்டிருந்தது.
மாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை: நலத்திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்
01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு...
01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!
1. உங்கள் வேண்டுதல் கடிதம்.மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம்(Covering Letter)
முதல்வர் வழங்குவதற்கு முன் எந்த பள்ளிகளிலும் யாரும் நலத் திட்டங்களை வழங்ககூடாது - வாய்மொழி உத்தரவு.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும்
திறக்கப்படுகின்றன.
ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி: 10-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள
அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.