தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த
வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள்,
அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும் 30க்குள் கல்வித்துறை
அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
New
Health Insurance Scheme 2012 for the employees of Government
Departments and Organisations covered under the Scheme-List of Hospitals
not willing, closed and address chan ged - Orders issued.
The next
index of CPI-IW for the month of November, 2014 will be released on 30th
December 2014. The same will also be available on the office website
www.labourbureau.gov. in.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 8ஆம் வகுப்பு மாணவன் சகமாணவனால்
பள்ளிக்கூடத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்
பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுக்கோட்டை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விருதுநகர்:அரசு
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக பணி புரியும் 3,000
துப்புரவு பணியாளர்கள், ரூ. 3,500 ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல்
பரிதவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2012 நவ., 11 ல் வேலைவாய்ப்பு அலுவலகம்
மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் துப்புரவு பணியாளர் 3,000 பேர், இரவு
காவலர் 2,000 பேர் நியமிக்கப்பட்டனர்.
தமிழக அரசின்
கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார்
பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும்
என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின்
அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும், 30க்குள் கல்வி துறை அதிகாரிகளிடம்
சமர்பிக்க, கல்வித்துறை அ உத்தரவிட்டுள்ளது.
''நாம் யாருக்கும்
குறைந்தவர்கள் இல்லை என்பதை, அரசு பள்ளி மாணவர்கள் உணர வேண்டும்,'' என,
'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா
பேசினார்.'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் மாலை நிகழ்ச்சியில், எழுத்தாளர்
ரமேஷ் பிரபா பேசியதாவது:
தமிழக அரசு
ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50
சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன்
உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்புவரை சமஸ்கிருதம் மூன்றாவது
மொழியாக இருக்கும் என்று மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில்
தெரிவித்தது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்,
2015 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது.
பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி
படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில்
கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு
மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பின் எம்.பில்.,
பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்
வழங்கப்படும். இதனால் பலர் உயர்கல்வி படிக்க அனுமதி கோரி ஆண்டுதோறும்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.
இன்றைய குழந்தைகளிடம் கலகலப்பு இல்லை. பாரதியார் "ஓடி விளையாடு பாப்பா" என்று சொன்னார். ஆனால், இன்றைய நகரங்களில்
குடியிருப்புகள் எல்லாம் ஒரு சென்ட், இரண்டு சென்ட்களில் கட்டினால்
விளையாடுவது எப்படி? குழந்தைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி
இயந்திரத்தனத்திற்கு அடிமையாகிவிட்டனர்.
• 2012-2013 நிலவரப்படிஅரசுமேல்நிலைப்பள்ளிகளின்எண்ணிக்கை 2488. -(Source :
Performance Statistical Information of School Education,Page.6) 2013-2014 இல் 100 உயர்நிலைபள்ளிகள்மேல்நிலைப்பள்ளிகளாகதரம்உயர்த்தப்பட்டது. 2014-2015 இல்
100 உயர்நிலைபள்ளிகள்மேல்நிலைப்பள்ளிகளாகதரம் உயர்த்தப்பட்டது.
தேசிய
வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை
எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 27.12.2014 அன்று தேர்வு
நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்யலாம்.
தொடக்கக்
கல்வி - அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மண்டல வாரியாக
இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை /
விழுப்புரம் மண்டல் அலுவலர்களுக்கு முறையே 02 & 03ம், 04 &
05.12.2014 அன்றும் வழங்கப்படவுள்ளது.