Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th Latest Study Material

Social Science Study Material
  • SS-Match it, Choose the best Answer, Hints - Tamil Medium

Appeal to the nation by Bhaiyya Ji

           Authorities carrying out relief operations in the flood-affected areas of Jammu and Kashmir got a helping hand from an unexpected quarter —the RSS and the BJP. Workers from the two outfits thronged the poll-bound state, carrying out relief operations in all the three regions of the state — Jammu, Kashmir and Ladakh.


12th Latest Study Material

ஐ.டி. துறையினருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி: 400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!!

           மின்னஞ்சல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும்  யாஹு நிறுவனம் தங்களது பெங்களூர் கிளையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது. 

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!

             2014 ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் எரிக்பெட்சிக், வில்லியம் மோர்சென் மற்றும் ஜெர்மனியின் ஸ்டபான் ஹெல் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!!

                வகுப்பறையில் 2 சிறுவர்களை வைத்து பூட்டியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 
 

சிறப்பு சலுகைப் பதிவிற்கான அரசு உத்தரவு எப்போது?

            வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையில் பதிவு செய்வதற்கான அரசு உத்தரவிற்காக, மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

TET Article: வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி! - பிரின்ஸ் கஜேந்திரபாபு

      கல்வியியலில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இடப்பட்ட சாபம்தான் வெயிட்டேஜ் முறை. சமூகத்தின் ஒரு பிரிவு மக்களே ஆசிரியர்களாக ஆக முடியும் என்ற நெடுங்கால ஒடுக்குமுறையை உடைத்தெறிந்து, எல்லோரும் ஆசிரியர்களாகலாம் என்ற நிலை உருவானது சில பத்தாண்டுகளுக்கு  முன்னர்தான். அப்படியிருந்தும், சொத்தையெல்லாம் விற்றோ, அடமானம் வைத்தோ கல்வியியல் பட்டயமோ பட்டமோ பெற்றவர்கள், வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலை தற்போது உருவாகியிருக்கிறது.


மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு இனையதளத்தில் நேரடியாக அனைத்து மக்களும் பார்க்கலாம்.

             மத்திய அரசு துறைகளில், துறை வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும் எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன.  
 

TNPSC & TET Study Material

TNPSC & TET & VAO Useful Study Materials | Group 1&2 - Schedule 5

10th Latest Study Material

Science Study Material
  • Science Public Exam Question Analysis Report - Tamil Medium

Cell Phone Doubts

Ganesan Question: நான் Lenovo android 4.2.2- smartphone உபயோகம் செய்து வருகிறேன்.
அதில் ஒன்று., இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை  Download Firmware Upgrade என்று திரையில் தோண்றுகின்றது. இது சுமார் 50 - 500 Mb வரையில் உள்ளது.
 
Doubt 1:இதை Download செய்யலாமா.?
Doubt 2:இதை Download செய்தால் Phone Memory குறைய வாய்ப்புள்ளதா.?

Answer: கேள்விக்கு நன்றி. ஒரு நிறுவனம் ஒரு படைப்பை உருவாக்கிய பின்னா் அதை பல்வேறு சூழல்களில் சோதித்த பின்னரே சந்தைப்படுத்தும்.

SG Asst Pay Increase? - ஐகோர்ட் அதிரடி உத்தரவு:

           ஐகோர்ட் அதிரடி உத்தரவு: 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம்; ரூ.1,800 முதல் ரூ.9,900 வரை சம்பளம் உயர வாய்ப்பு


ஆசிரியைக்கு எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: எம்.., -எம்.எட்., முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கமுதி கே.என்., பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார்.
 

நடுநிலைப்பள்ளிகளில் "சிந்தியா' திட்டம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

           கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைவில் அடைய, நடுநிலைப்பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர் திட்டம் செயல்படுத்த வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ஆசிரியர் பணி நியமனத்தில் குளறுபடியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

            இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முதல் தலைமுறையினர், இட ஒதுக்கீட்டு பிரிவினர் ஆகியோருக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. 
 

தகுதித் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

          ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வு அறிவிப்பிற்காக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். 

சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை

          மாணவர்களின் கல்வி தரம் பாதிக்காமல் இருக்க, பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என, ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
 

வெயிட்டேஜ் முறையை கைவிட கோரி இன்று ஆர்ப்பாட்டம்

           ஆசிரியர் பணி நியமனத்தில், தற்போது பின்பற்றப்படும், 'வெயிட்டேஜ்' முறையை கைவிட கோரி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

மத்திய அரசு அறிவித்தபடி
7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்
தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை, அக்.8-

தமிழக முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அக்டோபர் 12-இல் மருத்துவப் பணியாளர் தேர்வு

           ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவப் பணியாளர் தேர்வு, வரும் 12-ஆம் தேதி நடைபெறும் என மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மாணவர்களை மாற்றிய விதம் ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி

        அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு புரியாத பாடத்தை எளிதில் புரிய வைத்து, அவரை மாற்றிய நுணுக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க உள்ளனர். 
 

Students Tour Safety Instructions - Proceedings by Director

           பள்ளிக்கல்வி - கல்வி சுற்றுலாவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்

Latest Pay Continue Order

 பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டில் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.07.2014 முதல் மேலும் ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து உத்தரவு

Last chance for Getting 50% DA Merger or Interim Relief!

An urgent JCM National Council Staff meeting is scheduled on 12.10.2014 to discuss and finalize the following demands, which were expected by all employees since long:
3) Date of effect of 7th CPC recommendations

ஜெயலலிதா ஜாமின் மனு நிராகரிப்பு!

          ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார்.


TNPSC அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

        தமிழக வனத்துறையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

விளம்ப எண்: 397
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 17/2014

TET ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்!!!

         ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலைஆசிரியர்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

நூலகங்களை அணுக சிரமப்படும் மாணவர்கள் - நிலைமை சீராவது எப்போது?

             பாடப்புத்தகம் சார்ந்த தகவல்களோடு, பொது அறிவை வளர்க்கும் விதமாக, பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட நுாலகங்கள், பெரும்பாலும் பூட்டியே கிடப்பதாகவும், புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மூன்று அறிஞர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

                  ஜப்பான் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு அகாசகி மற்றும் ஹிரோசி அமானோ  அமெரிக்க கலிபோனியப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஷுஜி நகமுரா உள்ளிட்ட மூன்று இயற்பியல் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது.


புதிய கல்விக் கொள்கைக்கு மக்களிடம் ஆலோசனை கேட்கப்படும்: ஸ்மிருதி இரானி

                           தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்கும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை  அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
 

காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு

            காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு - விலையில்லா பொருட்கள் அனைத்தும் இன்றே வழங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை

பள்ளிகள் இன்று இயங்க பாதுகாப்பு வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

    பள்ளிகள் இன்று இயங்க அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுஇந்த மனுக்கள் நீதிபதிகள் வைத்தியநாதன், மகாதேவன் ஆகியோர் முன் நேற்று மாலை 6 மணிக்கு விசாரணைக்கு வந்ததுஅப்போது திமுக சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நீதித்துறைக்கும் நீதிபதிக்கு எதிராகவும் போராட்டத்தை அதிமுகவினர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பள்ளிகளை மூட அரசுக்கு மட்டும் அதிகாரம் உள்ளது. அரசு மவுனம் காக்கிறது. நீதிமன்றம் தலையிட்டு பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
 

விடைத்தாள்களை ஒரே நாளில் திருத்த ஆங்கில ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி..

              பிளஸ்2 காலாண்டு ஆங்கில தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த விடைத்தாள்களை மறுநாளே திருத்தி ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறை உத்தவிட்டுள்ளது. இந்த உத்தரவால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive