தமிழக சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது
நடந்தவிவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலர் பேசினர். அவர்களுக்கு பதிலளித்த
அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-
2011-12-ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல்
கல்லூரிகளில் ஆயிரத்து 93 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப
ஆணையிடப்பட்டது. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இந்த ஆண்டு ஆகஸ்டு முதல்
வாரத்தில் நேர்காணல் நடத்தப்படும்.
தமிழகத்தில் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரத்து 459 ஆசிரியர்
பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறைஆகியவற்றின்
மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.அவர்களுக்கு
பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள்
வருமாறு:-
பி.எட் சேர்க்கை : விளம்பர அறிவிப்பு...
கொசுபர்த்தி தேவையில்லை, ஹிட் தேவையில்லை, காயில்கள் தேவையில்லை. தீங்கு விளைவிக்கும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..!
உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி..!
ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர்
அந்த பாதியில் படத்தில் கொடுக்கப்பட்டது போன்று
கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும்.
ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள்
வீட்டில் இதை செய்து பாருங்கள்...!
நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.
Tet Paper 2 Expected Cutoff in PDF format -
Click Here
Thanks to Vidiyal Coaching Centre.
புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்; அமைச்சர் வீரமணி தகவல்
புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட்
மாதத்தில்,
பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி
தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில்,
10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது.
5லட்சம் ரூபாய்க்கு மேல் இரு ந்தால், அந்நபரின் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்
மாணவர் சேர்க்கையின் போது, கூடுதல் கட்டணம்
வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்
கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, கூடுதலாக பெற்ற கட்டணங்களை
அரசு பள்ளி பெற்றோரிடம் திரும்ப அளித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
அமைச்சர் வீரமணி தகவல்:
புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்.2012-13ல்
53,288 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு, திடீரென வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட புதிய அறிவிப்பு
EIE (14E05) பாடப்பிரிவில் BCM W ல் இருந்த ஒரு பணியிடம் BC W க்கு மாற்றியமைக்கப்பட்டது
Thanks to Mr. C.RAJA,BT ASST(TAMIL),GHSS,MALLIAKARAI, ATTUR-TK. SALEM-DT,636107
பள்ளி படிப்பு காலங்களில்ஏற்படும் கூடா நட்பின் காரணமாககொலையில்
முடியும்அளவிற்கு மாணவ, மாணவியர்களின்வாழ்க்கை, தடம்
மாறியுள்ளதால்பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
Did you know
how the 6th CPC Multiplication Factor of 1.86 was derived?
The 6th Pay
Commission had recommended a Multiplication Factor of 1.74, but the Central
Government chose to change it to 1.86. One of the reasons for this modification
was the intense pressure from various Federations of Central Government
Employees. It has to be mentioned at this point that all the federations had
presented demands to the Government to raise the minimum basic pay to Rs.
10,000.
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு, நாளை, மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படுகிறது.தேர்வுத்துறை அறிவிப்பு:பத்தாம் வகுப்பு உடனடி தேர்வை
எழுதிய தனி தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில், 18ம் தேதி
(நாளை), மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளிக்கு செல்லாதவர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்காக
காந்திகிராம பல்கலையின் 'தேசிய திறந்தநிலை பள்ளி' மூலம் கல்வி
அளிக்கப்படுகிறது.
சிவகங்கை,:தமிழகத்தில்,
பட்டா மாறுதல் திட்டம் செம்மையாக செயல்பட, பட்டா மாறுதல் கோரி வரும்
மனுவுடன், முக்கிய ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும்,என, உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக
உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின்
பரிசீலனையில் உள்ளது. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு
இலவச உணவு, புத்தகம், நோட்டு, சீருடை, சைக்கிள், 'லேப்-டாப்,' 'பஸ்பாஸ்'
என 14 வகையான இலவச நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கல்வித்துறைக்காக
ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.
'மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை,
தற்போதுள்ள, 60லிருந்து, 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை,'' என, மத்திய
பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். லோக்சபாவில் அவர்
கூறியதாவது: நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், 50 லட்சம் மத்திய அரசு
ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில்
வீட்டுக்கு ஒருவர் அரசுப்பணியில் உள்ளனர். இந்த கிராமத்தில் 100 வீடுகள்
உள்ளன. இதில் 71 பேர் அரசு ஊழியர்கள். அதிகபட்சமாக கல்வித்துறையில் 15
பேர், ராணுவத்தில் 10 பேர், காவல் துறை மற்றும் போக்குவரத்துக் கழகத்தில்
தலா ஐந்து பேர் உள்ளனர்; தேசிய பஞ்சாலை கழக மேலாளராக ஒருவர் பணிபுரிகிறார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி
பணியிடங்கள் தொடர்வதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2
மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டு பொதுத்தேர்வுகளில், நூறு சதவீத
தேர்ச்சி இலக்கை அடைய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலானவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை(வெள்ளிக்கிழமை)
வெளியிடப்படுகிறது.
நாளை வெளியீடு
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு
நடைபெற்றது.
சிவகங்கை :தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர்,
மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங்
அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில்
உள்ளனர்.
தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் தரம் உயர்வுக்கு தகுதியான அரசு பள்ளிகள்
குறித்த பட்டியலை சேகரித்த கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு
வழங்கியுள்ளது.
வரும், 20ம் தேதி நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'
டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்)
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில்,
காலியாக உள்ள, 79 பணியிடங்களை நிரப்ப, வரும், 20ம் தேதி, குரூப் 1
முதல்நிலை தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.
பொறியாளர்கள் நியமனத்திற்கு டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒரு
தேர்வுக்கு, அதன் முடிவுகள் அடங்கிய பட்டியலை மூன்று
முறை வெளியிட்டு குளறுபடி நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில், அரசுத் தரப்பில்
விளக்கம் பெற்று
தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
வாஷிங்டனில் (அமெரிக்கா) உள்ள இந்தூலம் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய
நூலகமாகவும் செயல்படுகிறது. அமெரிக்க காங்கிரசால் 1800ம் ஆண்டில்
நிறுவப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின்னர் இந்தூலகம் அளவிலும்
முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. தற்போது ஏறத்தாழ
3,21,24,001 புத்தங்கள் இடம் பெற்றுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக
கருதப்படுகிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி பெற்ற வெற்றி, இவ்விளையாட்டில்
அதன்அனைத்துமுக ஆர்வத்தை உலகிற்கு எடுத்தியம்பி இருக்கிறது.
ஒன்றுபட்ட ஜெர்மனியாக, தொடர்ந்து 12 ஆண்டுகள் இடைவிடாது செய்த முயற்சியின்
பலனாக, சிறந்த கால்பந்து கூட்டணி இவ்வெற்றியை தந்திருக்கிறது. இதை ஜெர்மனியின்
தலைநகர் பெர்லின் நகரில், 10 லட்சம் மக்கள் கூடி மகிழ்ந்து. ஆரவாரம் செய்திருக்கின்றனர்.
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய
விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான
வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரம்
உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 1100 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,
சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும், இல்லாவிட்டால்
ஆகஸ்ட் 6ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று தமிழ்நாடு
உடற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து
அச்சங்கத்தின் மாநில தலைவர் சங்கரபெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழர் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும்
தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், அதற்கான சட்ட மசோதா
நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா
அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர்
ஜெயலலிதா வாசித்த அறிக்கை: