1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும்: துணை வேந்தர் ராமசாமி அறிவிப்பு
வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் வேலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்
காலியாக உள்ள 20 திறன்மிகு / ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய முரண்பாடு: மனுக்கள் அளிக்க நாளை கடைசி!!!
ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.
10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்
ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ20 என்று விற்பனையாகி கொண்டிருக்கும் நிலையில் நல்ல சுகாதாரணமான குடிநீர் லிட்டர்
"நீட்' தமிழ் வினாத்தாள் விவகாரம்: "மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் அளிக்க வேண்டும்'
தமிழ் வினாத்தாள் மூலம் நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு 196 சலுகை மதிப்பெண்கள் அளிக்க வேண்டும்.
பி.இ. கலந்தாய்வு: 50 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு
பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரம் பேர் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.
+2 விற்கு பிறகு குறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்
லட்ச கணக்கான ரூபாய்களை கல்வி கட்டணமாக செலுத்தி படித்தால் தான் சிறந்த கல்வி,
தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்!!!
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை போல
பதவி, ஊதிய உயர்வை ரத்து செய்ய நிதித்துறை, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு!!
பணியாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் பணி ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் பரிசு வழங்கியுள்ளனர்.
பள்ளித்திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என
CPS திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் எழுப்பும்: தம்பிதுரை
புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் குரல் எழுப்புவோம் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.
பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின்உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. தேர்வில் 1 லட்சத்து 33,568 பேர் கலந்துகொண்டார்கள்.
TNPSC - என்ஜினீயர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி. எழுத்துதேர்வு 20-ந்தேதி நடக்கிறது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள்: கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்
நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பிளஸ் 2 பாடத்தைவிட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது : பள்ளி கல்வித்துறை
பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்: பள்ளி கல்வி துறை அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஊடகங்களுக்கு புதிய நடைமுறை
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் கூறியுள்ளது.
அரசுப் பள்ளியில் சேருவோருக்கு பரிசு: சேர்க்கையை அதிகரிக்க சொந்தப் பணத்தை வழங்கும் ஆசிரியர்கள்
தங்கள் பள்ளியில் சேரும் மாணவிகள் அனைவருக்கும் ரூ.500 மதிப்புள்ள
டிஎன்பிஎஸ்சி, வங்கி, ரயில்வே தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: சென்னையில் அளிக்க அரசு ஏற்பாடு
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில்போதிய