கடந்த இரண்டாண்டுகளில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிர
மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்’ எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-17
ஆம் கல்வியாண்டு நிலவரப்படி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்
கீழ் இயங்கும் அரசு தொடக்கபள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின்
எண்ணிக்கை எவ்வளவு?
அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் முதல்முறையாக தேர்வர்களுக்கு
எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர்
தண்.வசுந்தராதேவி கூறியது:
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b) ன்படி
ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும்
ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று
கூறப்பட்டுள்ளது.
DEE
PROCEEDINGS-சுவிஷ் பாரத் மிஷன்(கிராமின்) 2017-18 ஆம் கல்வியாண்டில்
கிராமப்பள்ளி மாணவர்களிடையே முழு சுகாதாரம் மற்றும் தன் சுத்தத்தை
மேம்படுத்தும் பொருட்டு விழிப்புணர்பு போட்டிகள் நடத்துதல் சார்பு
School
Education-Temporary Posts B.T.Assistant,PG Assistant in the High
Schools & Higher Secondary School-Sanctioned from
Government-Certificate for a period of 3 months from 01.012018
issued-Regarding. Proceedings of the Director of School Education.