நாளை வெளியாகிறது குரூப் - IV (CCSE -IV) தேர்வு அறிவிக்கை.
நாளிதழ்களில் சுருக்கமான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்படும் என அரசாணை வந்திருப்பதால் விரிவான அறிவிக்கையை www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாக்காளர் விபரங்களை சேகரிக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ரூ.4,000 மதிப்புள்ள 'ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்' இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
அரசாணை
எண் 229 பள்ளிக்கல்வி நாள்:08.11.2017- மேல்நிலைக்கல்வி- 765 கணினி
ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. அப்பணியிடங்களுக்கு ஊதியம்
பெற தக்க வகையில் கணக்கு தலைப்பு ஒதுக்கீடு செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது
G.O
Ms.No. 333 Dt: November 09, 2017 PENSION - Statutory Boards - Orders of
Government on the recommendations of the Official Committee, 2017 on
revision of Pension/Family Pension and Retirement Benefits to retired
Government employees - Applicability to the Pensioners/Family Pensioners
of Statutory Boards - Orders
அடுத்த
ஆண்டு (2018) பிப்ரவரி 11ம் தேதி வி.ஏ.ஓ., குரூப்-4 தேர்வுகள் ஒன்றிணைந்து
சிசிஎஸ்இ-4 என்ற பெயரில் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ்
செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக'
வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
சென்னை
உள்பட, மாநிலம் முழுவதும், 100 இடங்களில், 'நீட்' உள்ளிட்ட நுழைவு
தேர்வுக்கான, அரசின் இலவச பயிற்சி மையங்கள், நேற்று துவக்கப்பட்டன.
முதல்வர் பழனிசாமி, பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான
அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.