நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மலை கிராமங்களில் தாற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மலை கிராமங்களில் ரூ.7,500 ஊதியம் என்ற
அடிப்படையில் தாற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, 'நோட்டீஸ்'
நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35
ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்.
JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக் குழுவின்
பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
JACTTO -GEO- இன்றைய 09.09.17 கூட்ட முடிவுகள் - அறிக்கை வெளியீடு வெளியீடு
"NEET ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை சேர்த்தது JACTTO-GEO"
வயது வந்தோர் பள்ளியில் கற்றவர்கள் எழுத்தறிவுத் திட்ட தூதர்களாக விளங்குவர்: வெங்கய்ய நாயுடு பாராட்டு
வயது வந்தோர் பள்ளியில் இணைந்து புதிதாகக் கல்வியறிவு பெற்றவர்கள்
எழுத்தறிவுத் திட்டத்தின் தூதர்களாக விளங்குவார்கள் என்று குடியரசு துணைத்
தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதற்காக
வரலாற்று புகழ்பெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல்
மற்றும் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு... திட்டம்? பெண்கள் ஓட்டுகளை அள்ள பா.ஜ., அதிரடி வியூகம்
மறைந்த பிரதமர், இந்திராவுக்கு பின், பெண் ராணுவ அமைச்சராக, நிர்மலா
சீதாராமனை நியமித்துபரபரப்பை ஏற்படுத்திய,
அரசு பஸ் ஊழியர்கள் 24 முதல் 'ஸ்டிரைக்'
சென்னை, அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள், 24ம் தேதிக்கு பின், வேலை
நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துஉள்ளனர்.
ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் 2018 பிப்.,க்கு பின் செயலிழப்பு
ஆதார் எண்ணுடன் இணைக்காத
சிம்கார்டுகள் 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
"மாடு மேய்க்கத்தான் லாயக்குனு தேறமாட்டான் என்று வெளியேற்றிய பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்றேன்..." - டிஸ்லெக்ஸியாவை வென்ற ஹரீந்திரன் #InternationalLiteracyDay
"மாடு மேய்க்கத்தான் லாயக்குனு
சொல்லி என்னை வெளியேத்துன ஸ்கூல்லயே,
'ஸ்காலர்ஷிப்' பெற நவ., 4 ல் திறனறி தேர்வு
மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனறித் தேர்வு,
நவ., ௪ல் நடக்கிறது.
தனியாரிடம், 'எமிஸ்' தகவல் மையம் மாணவர் சுய விபரங்களுக்கு ஆபத்து?
பள்ளிக்கல்வியில், 'எமிஸ்' கல்வி மேலாண்மை திட்ட இணையதள பராமரிப்பு பணி,
தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், மாணவர்களின் ஆதார் எண்
உள்ளிட்ட சுய விபரங்களில், ரகசியம் காக்கப்படுமா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற 10, 12ம் வகுப்பு மாணவர்கள்
ம.பி.,யில், திறந்த நிலை பள்ளி கல்வியில் படித்த மாணவர்கள்,
தேர்வு எழுதாமலே, ௧௦, ௧௨ம் வகுப்புகளில், தேர்ச்சி பெற்ற மோசடி குறித்த
தகவல் அம்பலமாகி உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
சட்டப்பேரவையில் அறிவித்தபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய
ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: செப்.11 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட
ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செப்.11 முதல்
செப்.25 வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்
தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர் ஓய்வூதிய பலன்களுக்கு ரூ.1136 கோடி: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி
ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களுக்கான
தொகை ரூ.1,136 கோடி வரும் அக். 7- ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என
உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் சரிதானா?
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும்
போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 44.31 சதவீதமாக உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட
அறிவியல் பிரிவு விரிவாக்கக் கட்டடத்தை வியாழக்கிழமை திறந்துவைக்கிறார்
முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி.
Today Rasipalan 10.9.2017
மேஷம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக
முடிவெடுக்கப்பாருங்கள்.
TET Weightage Will Cancel Soon - TN Education Minister Sengottaiyan
இதற்கு முன் TET எழுதியவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
11th Quarterly Exam - Model Question Papers Download - Chemistry
11th Quarterly Exam - Model Question Papers Download
- Chemistry - 11th Quarterly Exam Model Question Paper 1 | A. Moorthy (English Medium) Question Paper
75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பாயுமா? - தினத்தந்தி
தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற
கேள்வி எழுந்துள்ளது.
TET தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய குழு அமைத்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்யப்படுமா என்பது
குறித்து சமரசம் பேசி வருகிறோம்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அனுப்ப உத்தரவு
ஜாக்டோ
ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது
நடத்தை விதிகள் 20, 22 மற்றும் 22Aன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
குறித்து அறிக்கை அனுப்புமாறு சம்மந்தப்பட்ட துறை செயலர்கள் அதிகாரிகளுக்கு
உத்தரவு
நெட்: விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசி
கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான 'நெட்' தகுதித்தேர்வுக்கு
விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப்.11) கடைசி நாளாகும்.
7,500 ரூபாய் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன்
''போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம்,
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன் பேசினார்.
'JACTTO-GEO' போராட்டம் முடிவுக்கு வருகிறதா?
அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம், இன்று முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு
ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு
சார்பில், வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வாமையை எதிர்த்து போராடும் சிறந்த உணவுகள் !!
பருவ நிலை மாற்றங்களால் உடலில் பலவித ஒவ்வாமை உருவாகிறது. பலரும் இந்த ஒவ்வாமையினால் பாதிக்கப்படுகின்றனர்.