தமிழகத்தில் இந்த ஆண்டுஒட்டுமொத்த தேர்ச்சி
விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி
விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம்
அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. முடிவு வெளியான, 10
நிமிடங்களில், மாணவர்களின் மொபைல் போனுக்கு, மதிப்பெண் விபரம்,
எஸ்.எம்.எஸ்.,சில் கிடைக்கும்.
பாரத ஸ்டேட் வங்கியின், 'மொபைல் பேங்கிங்' சேவையான, எஸ்.பி.ஐ., -
'பட்டி'யில் பணம் சேமித்து வைத்திருந்தால், அதை ஏ.டி.எம்.,களில் எடுக்கலாம்
என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஆர்க்., என்ற, கட்டடக்கலை படிப்புக்கான, 'நாட்டா' நுழைவு தேர்வில்
குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், 'மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்' என,
கல்லுாரி நிர்வாகிகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 257 ஊழியர்கள், அரசு துறைகளுக்கு
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை
பல்கலைக் கழகத்தில், நிதி நெருக்கடியை சமாளிக்க ஊதியம் குறைப்பு,
'பல்கலை கழகங்களில், இனி முறைகேடுகள் நடந்தால், கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்' என, பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு,
உயர்கல்வித் துறை செயலர், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விக்கல்எப்போது வரும் என்றே தெரியாது. சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென விக்கல்எடுக்கும், சில சமயங்களில் இதுஆபத்தில் கூட முடியும், மூச்சுக்குழாயில் உணவு சென்று அடைத்துக்கொண்டால் உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புகள் உண்டு.
பிளஸ் 2 , எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் போல இனி பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட 187
பேருக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று
பணிநியமன ஆணைகளைவழங்கினார்.