Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சி!
ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பார்கோடு விடைத்தாள் வழங்குவது குறித்த ஆலோசனையை தேர்வுத்துறை துவக்கி உள்ளது.
அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்!
மாநில கல்வி இயக்குனரின்,&'ரகசிய
கண்காணிப்பு குழு&' அமைக்கும் அறிவிப்பால், ஓபி அடிக்கும் ஆசிரியர்கள்
கலக்கம் அடைந்துள்ளனர்.
ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி?'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும்
முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய
வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை
அதிருப்தி அடையச் செய்துள்ளது.
கிராமத்துக்காக உழைக்கும் ஐ.எஃப்.எஸ். அதிகாரி!
தான் பிறந்து வளர்ந்து, படித்து, தன்னை ஒரு ஐ.எஃப்.எஸ்.
அதிகாரியாக உருவாக்கிய பிறந்த மண்ணுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அந்தக்
கிராமத்தை தன் சொந்த செலவில் மேம்படுத்த முடிவெடுத்துள்ளார் ஒரு
ஐ.எஃப்.எஸ். அதிகாரி.
பழைய செய்தித்தாளிலிருந்து பென்சில் - தமிழர் சாதனை!
நம்மில் பலர் பழைய செய்தித்தாள்களை தூக்கி எறிந்துவிடுவோம்.
ஆனால், கோவையைச் சேர்ந்த விகாஷ் கந்தவேல் (40) என்பவருக்கு புதுமையான யோசனை
தோன்றியுள்ளது.
பி.எட். படிப்பு: உயர்த்தப்பட்ட கட்டணம் – தவிக்கும் பெற்றோர்!
தனியார் கல்லூரிகளுக்கான பி.எட். படிப்புக்குப் புதிய கல்விக்
கட்டணம் மிக அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு துணை தேர்வர்களுக்கு 23ல் செய்முறை தேர்வு !
திருவண்ணாமலை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு
விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, வரும், 23ம் தேதி முதல், மூன்று நாட்கள்
செய்முறை தேர்வுகள் நடக்க உள்ளது என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
பொன்.குமார் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகள் மீது எடுத்த நடவடிக்கைகளுடன் பள்ளிகல்வித்துறை செயலர் நேரில் ஆஜர் ஆக – உயர்நீதிமன்ற உத்தரவு!
வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகள் – உயர்நீதிமன்ற உத்தரவு!
தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் போதிய
நிலம் இல்லாத 746 பள்ளிகள் மீதான நடவடிக்கையைத் தீர்மானிக்க தமிழக அரசு
அமைத்த குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் அளித்து
உத்தரவிட்டுள்ளது.
7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!
7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி
ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது
அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.
அங்கீகாரம் பெறாத 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலர் ஆஜராக உத்தரவு
அங்கீகாரம்
இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்
துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
கிடப்புக்கு போன 'செட்' தேர்வு முடிவு
தமிழகத்தில் பேராசிரியர் பணியில் சேர, மாநில
அளவிலான, 'செட்' தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,500 பேராசிரியர் இடங்கள் காலி
அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500
பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல்
ஏற்பட்டு, வகுப்புகள் முடங்கி உள்ளன.
தமிழக உயர்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வி வகுப்புகளை துவக்காததால், மத்திய அரசு நிதி கிடைப்பதில் சிக்கல்
தமிழக உயர்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வி
வகுப்புகளை துவக்காததால், மத்திய அரசு நிதி கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
விரிவுரையாளர் நியமனம் - மறுதேர்வு நடத்த முடிவு?
விரிவுரையாளர்
தேர்வு வினாத்தாள், 'வாட்ஸ் ஆப்' வலைதளத்தில் வெளியானதால், மறுதேர்வு
நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளி துவங்க தடை : அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு
அனைத்து அரசு பள்ளிகளிலும், 'வை - பை'
வசதியுடன் கணினி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்' என, பள்ளிக் கல்வி
அமைச்சர் பாண்டியராஜனிடம், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ரயில்வேயில் புதிய திட்டம்
நாட்டின் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில்,
மாற்றுத்திறனாளிகளுக்கு இயக்கப்படும் பேட்டரி கார்கள் திட்டமான 'யாத்ரி
மித்ர' திட்டத்தை, ரயில்வே அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது.
80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி!
51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம்
காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி
ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில்
80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன.
பட்டம் தர மறுக்கும் பல்கலைகள்; உயர் கல்வி முடித்தோர் கண்ணீர்
தமிழகத்தில், அரசின் உயர் கல்வித் துறையின்
கீழ், 13 பல்கலைகள், அதன் கீழ், 1,464 கல்லுாரிகள் செயல்படுகின்றன.
பள்ளிகளில் 2072 ஆசிரியர் பணியிடங்கள்
பள்ளிகளில் ஆசிரியர் பணி மற்றும் அலுவலக பணிகளுக்கு 2072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:–
*புதிய கல்விக்கொள்கை* ஓர் பார்வை.
1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.
2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.
ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:
தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள்
EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
RMSA Training 10 Days Training 1st Schedule
*RMSA Training*10 Days Training
[1st Schedule - 5 Days - Tentative Schedule]
[1st Schedule - 5 Days - Tentative Schedule]
*for 9th and 10th handling teachers*
பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி விழிப்புணர்வு ஓவிய போட்டி : தொடக்க கல்வி இயக்குநர் தகவல்.
தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பி.எட்.: செப். 30-க்கு பின்னர் சேர்க்கை நடத்த அனுமதி இல்லை
இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பில் (பி.எட்.) அரசு
ஒதுக்கீட்டு இடங்கள் சேர்க்கை வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தது.
வினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வு?
மத்திய அரசின்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு வரை தேர்வே நடத்தாமல்,
'ஆல் பாஸ்' திட்டம் நடைமுறையில் உள்ளது.
ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி?'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி
உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா உருவெடுக்கும்
வரும்
2030-ஆம் ஆண்டில், உலக அளவில் உயர் கல்விக்கான மண்டல மையமாக இந்தியா
உருவெடுக்கும் என மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர்
விஜய்கோயல் தெரிவித்தார்.
பழங்குடியின மாணவர்களுக்குரூ.21 கோடியில் புது திட்டங்கள்
பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கான திட்டங்களுக்கு, தமிழக அரசு, 21.37 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.