Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Pay Order for 675 Posts
DSE: PAY ORDER FOR 675 PG POSTS FORGO NO 142,143,157,159,177,183,199,236,228,42,226 AND LETTER NO 028623
கல்வித்துறையில் புது திட்டம் : பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மாணவர்கள்
சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை செயல்படுத்தும் அரசு
பள்ளி மாணவர்களை, மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும்
திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தூய்மை திட்டம் : தேர்வாகும் பள்ளிகளுக்கு பரிசு
மத்திய அரசின் துாய்மைப்பள்ளி திட்டத்திற்கு பரிசுகள்
வழங்குவதற்கு 9 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு
ராமநாதபுரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டு முன் கூட்டியே இலவச சிறப்பு கையேடு வழங்கப்படுகிறது.
குரூப் 1' தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின்,
'குரூப் 1' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
இன்ஜி., கல்லூரிகளில் 1.01 லட்சம் இடங்கள் காலி
அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங், நேற்று முடிந்தது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க வேண்டும்:விஞ்ஞானி அரவிந்த்குப்தா
மதிப்பெண்களைவிட படைப்பாற்றலை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என விஞ்ஞானி அரவிந்த்குப்தா வலியுறுத்தினார்.
பொறியியல் படிப்புகள் எழும் ஆயிரம் கேள்விகள்
போகிறபோக்கைப் பார்த்தால், நடப்பாண்டில்
பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கணிசமாக குறையும்.
பி.ஆர்க்., 'ரேங்க்' பட்டியல் வெளியீடு
அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41க்கும்
மேற்பட்ட பி.ஆர்க்., கல்லுாரிகளில், ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங்
மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில், 1,800
இடங்களுக்கு, 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தொல்லியல் துறையில் பட்டய படிப்பு
இந்திய
தொல்லியல் துறையில், முதுநிலை பட்டயப் படிப்புக்கு, தகுதி வாய்ந்த
மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சுயநிதி பல்கலைகளில் 'அட்மிஷன்' : ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம்
தனியார் சுயநிதி பல்கலைகளில், இன்ஜி.,
படிப்பதற்கான, மத்திய அரசின் இட ஒதுக்கீடு வாரியத்தின் விண்ணப்ப பதிவு,
நேற்று துவங்கியது.
TNPSC:குரூப் 1 முதன்மைத் தேர்வு: வரும் 29 இல் தொடக்கம்.
குரூப் 1 முதன்மைத் தேர்வு வரும் 29 ஆம் தேதி தொடங்கும்என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் ஆசிரியர் இல்லம் திறப்பு
முதல்–அமைச்சர்
ஜெயலலிதா பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி,
கோ.அபிஷேகபுரத்தில் 15,376 சதுர அடி கட்டட பரப்பளவில்,
தமிழக பட்ஜெட் 2016-17:கல்வித்துறை முக்கிய அம்சங்கள்
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்
தமிழக
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தாக்கல் செய்தார். அருகில் தமிழக முதல்வர் ஜெயலலிதா | படம்:
ம.பிரபு.திருத்தப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.
தமிழக பட்ஜெட் 2016-17:7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11
மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை
நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு விரைவில் புத்தாக்கப்பயிற்சி.
பொதுத்தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கற்றல் கையேடு குறித்து, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அடுத்த மாதம் அளிக்கப்படுகிறது.
EMIS :2016-2017 கல்வியாண்டிற்கு தங்களது பள்ளியின் மாணவர்களை பதிவு செய்யலாம்.
EMIS இணையதளம் 2016-2017 கல்வியாண்டிற்கு மேம்படுத்தப்பட்டுவிட்டது. தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளும் கீழ் காணும் வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
10th New Study Material - English
10th New Study Material
- English | Study Material for way to centum | Kaviya Coaching Centre
12th New Study Materials - English
12th New Study Materials:
- English | Way to Centum | Kaviya Coaching Centre - English Medium
ஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதிய 400 மாணவர்கள்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆண்டுகளாக பணியாற்றி 100 சதவீதம்
மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர் கல்லீரல் பாதிப்பால் உயிருக்கு போராடிக்
கொண்டிருக்கிறார். அவரது உயிரை காக்க முதலமைச்சர் மருத்துவ உதவிக்கு
செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்கள் 400 பேர்
முதலமைச்சருக்கு கோரிக்கை மனு எழுதியுள்ளனர்.
இன்ஜி., பேராசிரியர் அக்., 22ல் தேர்வு.
'அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு, அக்டோபர்,
22ல் நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது.
மாணவர்கள் பிறந்த நாளிலும் சீருடை அணிவது கட்டாயம்; கல்வித்துறை உத்தரவு
பள்ளிக்கு வரும் மாணவர்கள், பிறந்த நாளாக
இருந்தாலும் சீருடையில் வர வேண்டும். மொபைல் போன், இரு சக்கர வாகனங்கள்
கொண்டு வருவதற்கு தடை உள்ளிட்ட, 11 விதிகளை பின்பற்ற வேண்டுமென,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.