- Form 16: Terminal Leave Salary Proceedings - PDF Format
TET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு கடைசி முயற்சியாக முதன்மைக்
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற வேண்டுதல்கள் வைக்கும் பணியில்
உள்ள TET (23/08/2010) நிபந்தனை பட்டதாரி ஆசிரியர்கள்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பள்ளி மாணவ, மாணவிகளும், 42 ஆயிரத்து 347 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண் ணப்பங்களை முன்கூட்டியே அதாவது ஏப்ரல் இறுதி வாரத் திலேயே வழங்க என்று அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது .தமிழகத்தில் 575-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கள் உள்ளன.
புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்டு கிராஜூவேட் மெடிக்கல் எஜூகேஷன் அன்ட் ரீசர்ச் (ஜிப்மர்)மருத்துவக் கல்லூரியில் 2016ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: பரமக்குடி தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு,ஆசிரியர்கள் சிலர் உதவியதையடுத்து,அவர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
விக்ஸ் ஆக்ஷன் 500 வகை மாத்திரை உட்பட சுமார் 300 வகைமருந்துகளின், உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் தேர்வெழுதிய மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு மாணவர்களும், பெற்றோரும் வேண்டுகோள் விடுத்தனர்.
மூன்றில் இரண்டு இந்தியர்கள் தரமற்ற, கலப்படமான பாலை குடிக்கிறார்கள் என பார்லி.,யில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100 !!
ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் மதிப்பெண்களை அள்ளும் மாணவர்களில் சிலர்கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறத் தவறுவார்கள்.
தஞ்சையில், பிளஸ் 2 தேர்வு தொடங்கி நான்கு தேர்வுகள் முடிந்த நிலையில், அவசர கதியில், மூன்று மாணவர்களுக்கு, அரசு பள்ளி ஹால் டிக்கெட் வழங்கியுள்ளது.
கோவை அஞ்சல் கோட்டம் மீனாட்சிபுரத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலெக்சின் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
டிமெட் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ரிய சான்ஸ்கிரிட் வித்யா பீடம் அமைப்பில் காலியாக உள்ள பேராசியர், உதவி பேராசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள் மறு கூட்டல் மற்றும், மறு மதிப்பீட்டுக்கு 20ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறாததால் வேடசந்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
"அதிக தூரமுள்ள ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்க கூடாது,' என,
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லையென பள்ளிக் கல்வித்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
தமிழக பல்கலைகளில், தகுதியற்ற பட்டங்கள் வழங்கி, எழுத, படிக்க தெரியாத
பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர்.
State
Bank of India (SBI) has published a Advertisement for below mentioned
Posts 2016. Other details like age limit, educational qualification,
selection process, application fee and how to apply are given below.
கல்வித் துறையில் உள்ள பல்வேறு ஊழல்களால், கல்வித் தரம்
பாதிக்கப்படுவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது.
தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல், அரசுப் பணியில் சேர்ந்துள்ள, அரசு
அலுவலர்களிடம் இருந்து,
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2–ம் தாள் தேர்வின் போது காப்பிஅடித்த 32
தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நேற்று முன்தினம் தொடங்கி
நடந்து வருகிறது.
வால்பாறை முடீஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் எண்ணிக்கை குறைந்ததால்,
இரு மாணவர்கள் மட்டுமே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதுகின்றனர்.
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுக்கான கணக்கு வினாத்தாள், வாட்ஸ்அப்பில்
வெளியான விவகாரம் குறித்துவிசாரணை நடத்த மத்திய அரசு முடிவு
செய்துள்ளது.
கோடை காலத்தில் கூந்தல் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்:
செம்பருத்தி இலை 1 கைப்பிடி, வேப்பந்தளிர் 5 - இரண்டையும் அரைத்து அப்படியே தலையில் தடவி 5 நிமிடங்கள் வைத்திருந்து அலசினால், வெயிலின் பாதிப்பால் மண்டைப் பகுதியில் உண்டாகிற வியர்க்குரு, அரிப்பு போன்றவை நீங்கி, கூந்தல் சுத்தமாகும்.
கோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்!
கோடை காலம் வந்துவிட்டது..
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
CPS Cancellation Regarding Expert Committee Formed | GO 65, Date: 26.2.2016 - Click Here
- SG Asst Grade Pay 500 Regarding RTI Letter - Click Here
- TET Relaxation regarding orders issued by DSE Director only/TRB - Click Here
Dear Padasalai Viewers,
If you have wait for our website's full loading, the Blue colour menu bar with Red arrows
will appear on the top of the website. It shows all the easiest search
links. You can go through all the various areas by using these red
arrows. (Ex: 10th & 12th Study Materials, TNTET, PGTRB, TNPSC Study
Materials, Old
Question Papers, NMMS, MEd & BEd Keys, Promotion Panels, Regulation
Orders, Forms, GOs, RTI Letters)