Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
SSA ஜனவரி மாதம் நடத்திய மாநில அளவிலான கற்றலடைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 19-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் மாநிலம் முழுவதும் கற்றலடைவுத் தேர்வு நடைபெற்றது.இந்தத்
தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3-ஆம் வகுப்பு,
5-ஆம் வகுப்பு,8-ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்றது. இதில் மாணவர்களின்
வாசிப்பு திறன், எழுதும் திறன், புரிந்துகொள்ளும் திறன், கணித அடிப்படை
செயல்பாடுகளை அறியும் திறன்கள் சோதிக்கப்பட்டன.
2010-2011 ம் ஆண்டு நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்) முறைபடுத்தி ஆணை
2010-2011 ம் ஆண்டு டி ஆர் பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்)-முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை
பி.எஃப் பிடித்தத்தில் புதிய முறை கொண்டுவர அரசு முடிவு (மொத்தசம்பளத்தில் 12% சதவீதம் )
தொழிலாளர்
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) பிடித்தம் செய்வதில் புதிய முறையை கொண்டு
வர மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊழியர்
ஒருவரின் சம்பளத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை மட்டுமே கணக்கிட்டு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.
கனடா நாட்டு பள்ளிகளில் பாடத்திட்டமாகிறது அண்ணன்மார் கதை!
கொங்கு வட்டாரத்தில் அண்ணன்மார் கதை பிரசித்தி பெற்றது. கோவில்களில் இது
மரபாக நிகழ்த்தப்படுகிறது. நம்பிக்கை நிறைந்த அந்த கதையை, மாணவ, மாணவியர்
எளிதில் புரிந்து விவாதிக்கும் வகையில், டிஜிட்டல் வடிவமாக்கி உள்ளார் கனடா
நாட்டில், டொரன்டோ பல்கலை பேராசிரியை பிரண்டா பெக். சமீபத்தில் சென்னை
வந்திருந்த அவருடன் பேசியதிலிருந்து...
“வாட்ஸ் அப் வாய்ஸ் காலிங்” –இனி பேசிகிட்டே இருக்கலாம்
டெல்லி: உலக அளவில் பிரபலமான
குறுஞ்செய்தி சேவை அப்ளிகேஷனான "வாட்ஸ் அப்" நிறுவனம் ஒரு வழியாக வாய்ஸ்
காலிங் சேவையையும் தொடங்கி விட்டது. வாட்ஸ் அப்பின் வாய்ஸ் காலிங் குறித்த
போலிச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக தன்னுடைய
வாய்ஸ் காலிங் சேவையினை வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்த வாட்ஸ் அப்
நிறுவனம்.
'ஒரிஜினல்' காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி?
காஞ்சிபுரம்:'ஒரிஜினல்' காஞ்சிபுரம் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல்,
வெளியூரில் தயாரிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் விற்கப்படும் போலி பட்டு
சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருவதாக, பட்டு சேலைகள் கூட்டுறவு
சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். பட்டு சேலை என்றாலே, காஞ்சிபுரம் தான்
என்ற அளவிற்கு பெருமை உள்ளது.
'பேப்பர் சேசிங்' தில்லுமுல்லு இனி நடக்காது!:புதிய கட்டுப்பாடுகள் மூலம் தேர்வுத்துறை அதிரடி
இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்
திருத்தும் பணியில், பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. விடைத்தாள் களை,
'சேஸ்' செய்வதைத் தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.
சத்துணவு மையங்களை மூடி போராட்டம் நடத்த முடிவு
''தமிழக அரசின் ஏமாற்று போக்கை கண்டித்து,
வரும் ஏப்., 15ம் தேதி முதல், காலவரையின்றி, அனைத்து சத்துணவு மையங்களையும்
மூடி போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடுசத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
தோட்டக்கலை அலுவலர் பதவி 605 பேருக்கு அழைப்பு
சென்னை:தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்,
605 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வரும், 30ம் தேதி
சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்குகிறது.
வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
Tamil Nadu Revised Scales of Pay Rules For JA & Typist
Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 - Recommendations of the Grievance Redressal Cell - Dispensation of Higher Start of Pay for the posts of Graduate Junior Assistants / Typist and Record Clerks orders issued -
டி.என்.பி.எஸ் சி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு செல்வோர் கவனத்திற்கு
10,+2,பட்டப்படிப்பில்
ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழோ,தெரிவு சான்றிதழோ,பட்டமளிப்பு விழா
சான்றிதழ் அனைத்தையும்
கையில் வைத்திருத்தல்
நலம்.பட்டப்படிப்பில்
கண்டிப்பாக இந்த மூன்றில் ஒன்று இருந்தால்
பின்னர் அவர்கள்
கேட்பதை ஒரு
UNDERTAKING ல் எழுதி கொடுக்கலாம்.இல்லாதவர்கள் பருவ
சான்றிதழை காட்டுங்கள்
பிளஸ் 2 கணித தேர்வு: பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக 7 நாட்கள் விடுமுறை
மாணவர்கள் அதிக
மதிப்பெண் எடுக்கவும், தோல்வி விகிதம் குறைக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு
தேர்விற்கும் போதுமான கால இடைவெளி விடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தாண்டு
ஒவ்வொரு தேர்வுக்கும் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்
பள்ளிக்கல்வி துறை வரலாற்றிலேயே முதல் முறையாக கணித தேர்விற்கு 7 நாட்கள்
இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளின் உயிரைப் பற்றி கவலைப்படாத அதிகாரிகள்?
நமது நாளிதழ்
செய்தி எதிரொலியாக, பெருங்குடி அரசு துவக்க பள்ளியில், மேற்கூரை பூச்சு
உதிர்ந்த கட்டடத்தில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களை, பெற்றோர் முற்றுகையிட்டனர்.
கேந்திரிய வித்யாலயா: ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
சென்னை
மண்டலத்தில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை
நிரப்ப வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்கா சென்று வேலை செய்வதற்கான H-1B விசா விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 முதல் ஏற்றுக்கொள்ளப்படும்
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட H-1B விசா விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 1 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.
மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து லண்டன் விஞ்ஞானிகள் சாதனை
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துயுள்ளனர். இதன் மூலம் தாங்க முடியாத வலியால் சிரமப்படும் நோயாளிகளின் வலியை மறக்கடிக்க செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
கற்பித்தல் பணி மட்டும் செய்ய விடுவீர்;!
முனைவர் மணி.கணேசன்
ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப்பணியாகும்.அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும் பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை.முழுச்சுதந்திரம்,புத்தாக்க முயற்சிகளை அங்கீகரித்தல்,மாணாக்கரின் ஈடுபாடு,பெற்றோரின் இடைவிடாத ஒத்துழைப்பு,கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு மற்றும் சமுதாயத்தினரின் போதுமான பங்களிப்புகள் போன்றவை அவற்றின் முக்கிய காரணிகளாகும்.இவை நாடு முழுவதிலும் காணப்படும் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் செவ்வனே கிடைக்குமானால் கல்வியில் இந்தியத் துணைக்கண்டம் தன்னிறைவுபெற்று உலகளவில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடிக்குமென்பது உறுதி.அவ்வெண்ணம் ஈடேறாமல் தடுக்க எண்ணிலடங்காத் தடைக்கற்கள் இங்கு மலிந்துக் கிடக்கின்றன.
12th Standard March 2015 Public Exam Key Answer
Prepared by,
Prepared by – M.SURESHKUMAR M.A.Bed.D.Ted.,,- PG
ASSISTANT ENGLISH
SHANTHINIKETHAN HR.SEC.SCHOOL, KARIMANGALAM.
சிறப்பு ஆசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு
இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.
பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் கடிதம்
பல்வேறு பாடங்களில் கூடுதலாக இளங்கலைப் பட்டங்கள் பெற்றாலும் பி.எட் படிப்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் போதுமானது
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம்
வேலூர், : வேலை வாய்ப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஷ்ஷ்ஷ்.tஸீஸ்மீறீணீவீஸ்ணீணீவீஜீஜீu.ரீஷீஸ்.வீஸீ
என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலை
வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதியை புதிதாக பதிவு செய்தல்,
கூடுதல் கல்வியை பதிவு செய்தல், பதிவேட்டின் நகலை, பதிவிறக்கத்தை வீட்டில்
இருந்தோ கடைகளில் இருந்தபடியோ பதிவு செய்து கொள்ளலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும்: ஆசிரியர் கழகம் கோரிக்கை
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிந்ததும்
விடைத்தாள்கள் திருத்தும் பணியை தேர்வுத்துறை தொடங்க வேண்டும் என முதுகலை
பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் ஆன்லைன் மூலம் தேர்வு துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேட்டி
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.