Prepared by,
Mr. A. Boopathi, M.Com., B.Ed., M.Phil.,
பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணை தொடர்பான அறிவிப்பு, மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில்,
50 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு
பாடம் சொல்லித்தரும் வகையில் புதிதாக 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களை
நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் "வாசித்தல்
மற்றும் எழுதுதல்' திறன் குறித்த 2ம் கட்ட ஆய்வு, நடைபெற்று வருகிறது.
- Maths Model Question | Sri Ramanujam Math Club - Tamil Medium
Thanks to Mr. Ganesh.
மலை, வனம், எளிதில் செல்ல முடியாத பகுதி களில் உள்ள பள்ளிகளில், கட்டாய
கல்வி சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள, 12,295 மாணவர்களுக்கு, பள்ளி
கல்வித்துறை வாகன வசதியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள்
உள்ளிட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க 202
பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் இயங்கி வரும் 23 அரசு செவிலியர் பள்ளிகளில் 80 ஆசிரியர் பணியிடங்கள் ஓராண்டாக காலியாக உள்ளன.
நாடு முழுவதும் உள்ள சமுதாயக் கல்லுாரிகளில் பணியாற்றும், முதல்வர், பொறுப்பு அதிகாரிகள், ஆசிரியர் ஊதியத்தை, பல்கலை மானியக் குழுவான -
யு.ஜி.சி., உயர்த்தி உள்ளது.
''டிஜிட்டல் இந்தியா திட்டம் முலம் நாட்டில் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள
சில அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனைநேரங்களில்,
மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் போது, வலது கையை மார்பில் வைக்க சொல்லி
கட்டாயப் படுத்துகிறதா? என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் ஒருவர்
விளக்கம் கேட்டிருந்தார்.
கல்வி வளர்ச்சி நாள் பரிசாக, பள்ளிகளுக்கு 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாக, பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, 80 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
குழந்தைகளின் அறிவாற்றலைப் பெருக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை மரம்: தமிழக அளவில் தருமபுரியில் முதல் முயற்சி. அரசுப் பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும்
முயற்சியாக தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முருங்கை
மரம் நடவு செய்யப்பட்டு வருகிறது.
'பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மை
பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்புதல் தேர்வில் புளூ பிரின் ட்டில் (திட்ட வரைவு) இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால் 10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கும்
அரசாணை தொடர்பான அறிவிப்பு, மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்ற
எதிர்பார்ப்பில், 50 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துள்ளனர்.
10th English & Tamil Medium
Tamil Study Material
- Tamil Paper 2 Study Material | Mr. S. Settu Matharsha - Tamil Medium
Prepared by,
S.SETTU MATHARSHA ;M.A;M.A;M.PHIL;TPT;PGDTR;(PH.D.),
12th Tamil Medium
- Maths Question Paper | Mr. B. Srinivasan (Tamil Medium) - Click Here
Prepared by,
B.Srinivasan, Msc, B.Ed, M.Phil,
Maths Study Material
Prepared by,
R.RAJESH M.Sc.,B.Ed., PGDCA.,
இணையத்தின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்
பயனாளர்களுக்கு(Internet Banking User) அதிர்ச்சி அளிக்கும் வகையில்
க்ரைடக்ஸ் ட்ரோஜன் (Cridex Trojan) என்ற கம்ப்யூட்டர் வைரஸ் இண்டர்நெட்டில்
வேகமாக பரவி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில், ஒரே வளாகத்தில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் வசதியை அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்படும் பாதுகாப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ்பாதுகாப்பை பலப்படுத்த அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து
செய்ய வலியுறுத்தி மாவட்டத்தலைவர் சி.முத்துச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.
வருகிற 2015-16 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கு 2.4 லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்து, நீதிபதி குழுவை அணுகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு, 1,737 சிறப்பு பிரிவு டாக்டர்கள் இடங்களை நிரப்ப மருத்துவப்
பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., நேரடி ஆட்தேர்வு நடத்தியும்
டாக்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. போதிய ஆட்கள் கிடைக்காததால் 433 பேரை
மட்டுமே தேர்வு செய்ததாக வாரியம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பு விண்ணப்பங்களை, மே முதல் வாரத்தில் வினியோகிக்கவும், ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கவுன்சிலிங் நடத்தவும், அண்ணா பல்கலை முடிவெடுத்து உள்ளது.
தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்ட 200 மாணவ,
மாணவியர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
700 மாணவர்கள் இந்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர் என்று தகவலால் அங்கு
பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம்
என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
கல்வி வளர்ச்சி நாள் பரிசாக, பள்ளிகளுக்கு 80
லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15, கல்வி
வளர்ச்சி நாளாக, பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, 80 லட்சம் ரூபாயை
தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தேர்வு செய்யப்படும் சிறந்த பள்ளிகளுக்கு,
இத்தொகை பரிசு தொகையாக பகிர்ந்தளிக்கப்படும்.
பொதுத்தேர்விற்கான விடைத்தாளில்
ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2
பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து
பள்ளிகளிலும், நடக்கிறது. இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய
வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை
விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல்
நடப்பதால், வரும், 13ம் தேதி, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள
தொழிற்சாலை, நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களுக்கு, ஒரு நாள் சம்பளத்துடன்
விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாடசாலை வாசகர்கள் வருமான வரி கணக்கிட ஏதுவாக நம் வாசக ஆசிரியர்கள் வழங்கியுள்ள பல்வேறுவகையான படிவங்கள் தங்கள் பார்வைக்கு,
IT Forms Prepared By
|
Links
|
Mr. S.M. Thomas
Antony,
B.T.Asst.,
St. Britto HSS,
Madurai-16.
(Version 2.1)
|
|
Mr. K. Arunagiri,
PG
Asst. in Maths,
GHSS
Kasinayakkanpatti,
Vellore
District. (Version 2.1)
|
|
Mr. P. Manimaran,
B.T.Asst., (Science),
GHS,
P.Thottiyankulam,
Virudhunagar Dt.
|
|
Mr. K. Uduman Ali,
TAMS.
|
Download |
Mr. S. Velavan,
P.G.Asst.,
Thiruvarur.
|
Download |
|
|