Maths
Maths - IMPORTANT RESULTS - ERK HSS-ERUMIYAMPATTI - Tamil Medium
Chemistry
- Chemistry - Full Material-Mr. S.K.KANNAN, PG TEACHER IN CHEMISTRY, GHSS(B), PANAIKULAM , RAMANATHAPURAM. DT - Tamil Medium
- Chemistry - Important Questions - Mr. N.MANIKANDAN.,M.A.,B.ED.,D.T.Ed., PG Asst. in English, SREE GOKULAM MATRIC HR SEC SCHOOL, PALANIAPURAM, VALAPPADY, SALEM DT - English Medium
Biology-Botany-Zoology
- Bio-Zoology - Public Question Analytic Report - Mr.C.Umasankar,Karai,Kanchipuram- Tamil Medium
- Bio-Zoology - Public Question Analytic Report - Mr.C.Umasankar,Karai,Kanchipuram-English Medium
- Bio-Botany - Public Question Analytic Report - Mr.C.Umasankar,Karai,Kanchipuram-English Medium
- Bio-Botany - Public Questions - Mr.S. Thiyagarajan, P.G.Asst.- Tamil Medium
- Bio-Botany-Important Questions-Mr.S.Thiyagarajan,P.G.Asst-Tamil Medium
Computer
- Star Office - Publick Questions - Mr. Murugavel, GBHSS, Karur Dt. - Tamil Medium
- Star Office 1 Mark Q-VedhaVikas Hr.S.S, Salem - English Medium
- C++ One Mark Q&A-VedhaVikas Hr.S.S, Salem - Tamil Medium -English Medium
- Computer Science - 1 Mark Questions - Mr. P.M.S.Saravanan,- English Medium
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால்
பாதிக்கப்பட்டமேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிஇன்று
(20.01.2014) சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
விரிவான செய்தி விரைவில்..
தேர்வு நெருங்கி விட்டது.வீட்டிலும் பள்ளியிலும்
மாணவர்களை பல வழிகளில் அவர்கள்
தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் மாணவர்களிடையே தேர்வு குறித்து ஒருவித
பயமும்,தயக்கமும்,விரக்தியும் நிலவி வருவதை காண
முடிகிறது.
கல்லூரி முதல்வர்களின் பதவி காலத்தை அதிகபட்சம்
5இலிருந்து 10 வருடங்கள் வரை நீட்டிக்க யு.ஜி.சி. முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தனது முந்தைய விதியில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு 12ஆ அந்தஸ்தை
வழங்குவதற்கான முடிவை க்எஇ எடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்
விரைவில் அப்பல்கலைக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைப்பின் தரத்தை மேம்படுத்துவது, புத்தாக்கமுறையில் கல்வி நிறுவன
வளாக வாழ்க்கையை சிறப்பாக்குவது என்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து, இளம் ஐ.டி., நிபுணர்களின் குழு ஒன்று, மென்பொருள் அடிப்படையிலான ஒரு
வலைதளத்தை உருவாக்கியுள்ளது.
"பிளஸ் 2 தேர்வுக்கான மாணவர்கள் பதிவெண்
பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து ஜன.,23க்குள் கல்வி மாவட்ட
"நோடல்" மையங்களில் ஒப்படைக்க வேண்டும்" என, மதுரை முதன்மை கல்வி அலுவலர்
அமுதவல்லி தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாளை தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல்
தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சி
தென்னூர் கோவிந்தராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பாணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
D.E.O EXAM - மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம்.
தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014
ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று
சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான
தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி( தாள்1), 18ம் தேதி(தாள் 2)
நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தாள் 1ல் 2 லட்சத்து 65
ஆயிரத்து 568, தாள் 2ல் 4 லட் சத்து 19 ஆயிரத்து 898 பேர் எழுதினர்.
இவற்றில் தாள் 1ல் 12 ஆயிரத்து 596 பேரும், தாள் 2ல் 18 ஆயிரம் பேரும்
தேர்ச்சி பெற்றுள்ள னர்.
பாடப்பகுதி குறிப்புகள் - 2வது வாரம்
தமிழ்
பகுதி I: 20-01-2014 முதல் 31-01-2014 வரை
01. படிவங்கள் நிரப்புதல் [வங்கிக்கணக்கில் பணம்
செலுத்து படிவம் (84), வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கும் படிவம் (146), தொடர் வண்டி இருக்கை
முன்பதிவுப் படிவம் (228)]
02. கொடுக்கப்பட்ட பத்தியில்
அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் (31, 83, 102, 172)
சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகள் நெருங்கிவரும் வேளையில், மிக முக்கியத்
தேர்வான கணிப்பொறி அறிவியல் தேர்வில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெறுவது
என்ற நுட்பத்தை அறிய வேண்டியது அவசியம்.
தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர்,
மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக
தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் சார்பில், நடப்பு நிதியாண்டில்
செயல்படுத்த வேண்டிய, நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களை, வரும் பிப்ரவரி
கடைசிக்குள் முடிக்க வேண்டும்' என, உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து
வருவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
சத்துணவு ஊழியர் சங்க மாநாடு சென்னை ராஜா
அண்ணாமலை மன்றத்தில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சத்துணவு
திட்டத்திற்கென்று தனி துறை ஏற்படுத்த வேண்டும். வாழ்வதற்கு தேவையான ஊதியம்
வழங்கி, பணி விதிமுறைகள் உருவாக்கி முழு நேர பணி நிரந்தரம் செய்ய
வேண்டும்.
இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம்
அமைப்பதற்கான உயர்நிலைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பாகவே, மூன்றாவது
தளம் ஸ்ரீஹரிகோட்டாவில்தான் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்
இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்.
தமிழகம் முழுவதும் 27 விடுதிகளுக்கு சொந்த
கட்டிடம் கட்ட ஒரு விடுதிக்கு ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.27 கோடி நிதி
ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக
அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பள்ளிகளில் ரூ.161 கோடியில் வகுப்பறை, ஆய்வுக்கூடம்: கட்டுமானப் பணிகள் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பு
தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் ரூ.161
கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு திங்கள்கிழமை (ஜன.20) தொடங்கி வரும் 28-ம்தேதி வரை நடைபெற
உள்ளது.
TNTET-2013 CV :சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆய்வு செய்ய 4 இயக்குனர்கள்,
20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
அனுமதியின்றி கல்வி சுற்றுலா அழைத்து செல்லும்
பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை
எச்சரித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்., மாதங்களில் முழு ஆண்டு
தேர்வு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்து
செல்ல பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த காலங்களில் கல்விச் சுற்றுலாவின்
போது எதிர்பாராதவிதமாக சில மாணவர்கள் உயிரிழந்தனர்.
நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான்
கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஆசிரியராவதற்கான தகுதி பெற முடியும்.
அத்துடன், ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்து படிக்க உதவித் தொகையும் பெற முடியும்.
இந்தத் தேர்வில் எளிதாக வெற்றி பெற மூன்று விஷயங்களை முனைப்பாக கடைப்பிடிக்க
வேண்டும். ஒன்று, தேர்வுக்கு தயார் ஆகுதல். இரண்டாவது, தேர்வுக்கான பயிற்சி. மூன்றாவது தேர்வை
முறையாக எழுதும் முறை.
நடப்பாண்டு,
10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே,
வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும்
சேகரிக்கப்பட்டுள்ளது.
வட
மாநிலங்களில், கடந்த ஒரு மாதமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன்
காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்வோரும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை மீரா
சந்திரசேகர், அமெரிக்காவில் 2014ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருதுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் சேமநல நிதியம் (இ.பி.எப்.ஓ.,), 5 கோடிக்கும் அதிகமான
சந்தாதாரர்களுக்கு,நிரந்தர கணக்கு எண் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம்,
ஒருவர், வேறு நிறுவனத்திற்கு மாறினாலும், இ.பி.எப்., நிரந்தர கணக்கு எண்ணை,
தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது, ஒரு நிறுவனத்தில் இருந்து,
வேறு நிறுவனத்திற்கு மாறுபவர், தன், பழைய நிறுவனத்தின் இ.பி.எப்., கணக்கை,
புதிய நிறுவனத்திற்கு, இணையதளம் வாயிலாகவே மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி,
கடந்த 2013ம் ஆண்டு, அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சான்றிதழ்களில் கல்வி அலுவலர்களின் கையெழுத்து
பெற போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் 20ம் தேதி துவங்கும் சான்றிதழ்
சரிபார்ப்பு முகாமில் பங்கேற்க முடியுமா என ஆசிரியர் தகுதி தேர்வர்
(டி.இ.டி.,) கவலை அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுக்காக மாணவர் புகைப்படம், பதிவு
எண்கள் உள்ளிட்ட பல விவரங்களுடன் 60 லட்சம் விடைத்தாள்களின் முதல் பக்க
தாள் அச்சடிக்கும் பணி சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட பணி ஆணை
நேற்று வழங்கப்பட்டது.
பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவித்
தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு, தேசிய வருவாய் மற்றும் திறன்
தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு என பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்
பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி"க்கு செல்பவர்கள் 150
ரூபாய்க்கு DD எடுத்து செல்ல வேண்டும். மேலும் B.Ed பயின்ற கல்லூரியில் ஒரு
சான்றிதழ் பெற்று செல்ல வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள்
தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது.
இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவின்படி இரண்டாம் தாள் விடைத்தாள் அனைத்தையும், மறு
மதிப்பீடு செய்து, புதிய தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிட்டது.ஆசிரியர்
தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை
ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த
மாவட்டங்களில் நடக்கிறது.தற்போதைய சான்றிதல் சரிபார்ப்பு சென்னை உயர்நீதி
மன்ற ரிட் மனுக்கள் மீது வழங்கப்படும் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என
ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..
Paper 1 - All Passed Candidates Detail
TNTET 2013 - Paper 1 - All Passed Candidate's Mark Detail with DOB & Caste Detail Now Available in www.TrbTnpsc.com
Thanks to our Padasalai Reader, Dindukkal.