ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உயர்கல்வி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை அவசியம்: பிரதமர்
ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உயர்கல்வி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்வித்துறை
"தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை
மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே
நடத்துகின்றன.
முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு
முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த
கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
Tamil Medium Study Certificate
Forms & Proposals
Thanks to Mr. Muthuprabakaran, B.T.Asst., Puzhuthipatti, Sivagangai Dt
10th Latest Study Material
Science Study Material
Slow Learner's Study Material - Tamil Medium
Thanks to Mr. K. Manavalan, B.T.Asst., GHSS, Thokanampakkam, Cudalore Dt.
10th Latest Study Material
10th Social Science Study Material
Social Science - Geometry Study Material - English Medium
Prepared by Mr. N.ELANGOVAN., B.T., ASST., MATHS GHS MULLIPET ARNI., TVM DT.,
டில்லியின் 7 வது முதல்வர் பொறுப்பேற்பு ; அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்- தினமலர் செய்தி
புதுடில்லி: டில்லியில் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நண்பகல்
12 மணிக்கு பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் நஜிப்ஜங் அவருக்கு
பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊழலை
விரட்டுவோம் என்றும் இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் பதவியேற்க
புறப்பட்டபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார். பதவியேற்க கெஜ்ரிவால் மெட்ரோ
ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.
வரலாற்று சின்னமாய் திகழும் பாம்பன் பாலத்துக்கு வருகிற பிப்ரவரி 24–ந்தேதி 100 வயது
சுற்றுலா பயணிகளுக்கும், புனித யாத்திரை செல்பவர்களுக்கும் மிகச் சிறந்த இடம் ராமேஸ்வரம்.
500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை
500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக
தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு
பரிந்துரை செய்ய உள்ளது.
முதுகலை தமிழாசிரியர் தேர்வு அடுத்தடுத்து வழக்குகள்
அரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி
பெற்றவர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர்,
பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக
சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு.
இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள்
மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி
வருகின்றன.
இந்திய - போக்குவரத்து
இந்திய - போக்குவரத்து
* இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்து,
சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மற்றும்
வான்வழிப்போக்குவரத்து எனலாம்.
பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்.
பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங்,
நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது.
பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்தேகங்களை போக்க நடமாடும் மன நலஆலோசகர் குழு.
பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வு பயம், பாலியல் பிரச்சினைகளை தீர்த்து வைத்து
மாணவர்கள் நல்ல மனத்துடன் பள்ளிக்கு வர நடமாடும் வேன்களில் மன நல
ஆலோசகர்கள் சென்று வருகிறார்கள்.
18 வயது பூர்த்தி இல்லை என கருணை வேலை நிராகரிப்பு : நில அளவை உதவி இயக்குரின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து.
கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை,காஞ்சிபுரம் நில அளவை உதவி
இயக்குனர்நிராகரித்ததை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
பள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில்
நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பதலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக சென்னையில்
இன்று பயிற்சி தொடங்குகிறது.
ஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன?- அதிகாரிகள் விளக்கம்
ஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை ’தி
இந்து’ வெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும்
குழப்பங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெளிவு படுத்தி
இருக்கின்றனர்.
பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு...
2010-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) பலர்
விடுபட்டுள்ளனர். இதனால் வார்டு அலுவலகம், தாலுகா அலுவலகம் என பல
இடங்களுக்கு முதியோர்கள் உட்பட
பலர் அலைக்கழிக்கப்படு கின்றனர். இதனை தவிர்த்து என்.பி.ஆர்-ல் தங்கள்
பெயர்களை சேர்க்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:
பின்னத்தில் (Fraction) பாடிய அவ்வை..!
நமது
பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும்
பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக 'FRACTIONS' என்று
இக்காலத்தில் நாம் அறியும் பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர்!
Microsoft Word 2007 File களுக்கு Password Protection கொடுப்பது எப்படி?
நம்மில் அதிகமானோர் Microsoft Word யை பயன்படுத்துகின்றோம். சில வேலைகளில்
நாம் தயாரிக்கும் ஆவணங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக
வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும்.