Maths Study Material
- Maths Important Formulas - EM-A.Ganesh, VicePrincipal, GuruBramma Vidhyalaya,Karur - English Medium
பள்ளிக்கல்வி-
EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை
மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும்
மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு
பள்ளி மாணவ, மாணவியர், 360 பேர் பங்கேற்ற இறுதி செஸ் போட்டியில் 24 பேர்
பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விரைவில் கேடயமும், ரொக்கப்
பரிசும் வழங்கப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில
பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும்
முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.
"கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின்
கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன்
தெரிவித்து உள்ளார்.
முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம், இடியாப்ப
சிக்கலாக மாறியதில் மூச்சுவிட முடியாமல் திணறி வரும் டி.ஆர்.பி.,க்கு,
அடுத்த நெருக்கடி உருவாகி உள்ளது.
"டிவி நிகழ்ச்சிகளை தவிர்த்ததால், ஆசிரியர்
தகுதித்தேர்வில் மாநில முதலிடம் பெற முடிந்தது,&'&' என
தூத்துக்குடி சண்முகபுரத்தையை சேர்ந்த வினுஷா, 23, தெரிவித்தார்.
தமிழக அரசு 2010-11-ம் ஆண்டுக்கான 1743
ஆசிரியர்களின் பணியிடங்களைத் தோற்றுவித்து 3.6.2010-ம் தேதி அரசாணை (எண்
153) வெளியிட்டது. இதில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட
வேண்டியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2011 டிசம்பர் 3, 4 ஆகிய
தேதிகளில் நடைபெற்றது.ஒரு மாத காலத்திலே இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பும் வெளியிட்டது.
அ) சில சிறப்பு காரணங்களுக்காக இவ்விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை ஈட்டிய விடுப்பு / ஈட்டா விடுப்புகளுடன் சேர்த்துத் துய்க்கலாம்.
முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு)
1. சி. இராஜம்மாள் - ஈரோடு மாவட்டம் -
126 மதிப்பெண் - முதல் இடம்
2. பி. சத்யா - திண்டுக்கல் மாவட்டம் -
122 மதிப்பெண் - இரண்டாவது
அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி
நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை
ஏற்படுத்த கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம்
பேரில், 15 ஆயிரம் பேருக்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை உறுதி; 12
ஆயிரம் பேர் ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.
தொலைநிலைக் கல்வி முறையில், சில பாடங்கள்
பற்றி, மாணவர்களால் சுயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அந்த தலைப்புகளை,
கருத்தாக்க ரீதியில் புரிந்துகொள்ளவும், அந்த பாடத்திட்டத்தில் அடங்கியுள்ள
அம்சங்களை எப்படி படிப்பது என்பது குறித்தும் ஒரு தெளிவு அனைத்து
மாணவர்களுக்கும் ஏற்படுவதில்லை.
அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேரில், 15 ஆயிரம்
பேருக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் வேலை உறுதி; 12 ஆயிரம் பேர்,
ஏமாற்றம் அடையும் நிலை எழுந்துள்ளது.
கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்
தகவல் தொகுப்பு சேகரிப்பு பணிகளை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு
வரை, மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக, ஆய்வில் தெரிய
வந்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து,
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களை
தனித்தேர்வர்களாக எழுத வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகி
உள்ளன. முதல் தாள் தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12
ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து
311 பேர் எழுதினர். இதில் 14,496 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு
தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில் 27 ஆயிரத்து 92 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பதை
ஒரு சாம்பிள் போல் நேற்று வெளியான தகுதித் தேர்வு முடிவுகள்
வெளிக்காட்டுகின்றன. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அதே ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு
நடத்தப்பட்டது.
நேற்று வெளியிடப்பட்ட தகுதித்தேர்வு முடிவில்
தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவுசெய்துள்ளது.இதற்காக பாடவாரியான
காலியிடங்களை கணக்கெடுக்கும் பணிநடந்து ஏற்கனவே முடிந்துள்ளது.
பள்ளிக்கல்வி - அனைத்து CEO / ACEO / DEO / DEEO / IMS ஆய்வுக்கூட்டம் 09.11.2013 அன்றைய தினத்திற்கு ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) மாலை
வெளியிடப்பட்டன. தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான முடிவுகளை ஆசிரியர்
தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை
தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) அறிந்து கொள்ளலாம்.
Paper 1 Result
Paper 2 Result - Click Here
Final Key Answers
TET Paper 1 Final Key Answer - Click Here
TET Paper 2 Final Key Answer -Click Here
TET Weightage Calculator - Click Here
Best of Luck Friends.
"தியானத்தின் பலன்கள்":-
1) வியாதிகளிலிருந்து நிவாரணம்
2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல்.
விருதுகளும், விருது பெற்றவர்களும்
1) நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - இரவீந்திரநாத் தாகூர்
7 நாட்கள் அட்டவணையில் யு.பி.எஸ்.சி. தேர்வுகள்
UPSC தேர்வுகள், இந்தாண்டு டிசம்பர் 2 முதல் 8ம் தேதி வரை
நடத்தப்படுகின்றன. கடந்த 35 ஆண்டுகளில் முதன்முறையாக இத்தேர்வுகள் 7
நாட்கள் வரையிலான அட்டவணையில் நடத்தப்படுகின்றன.
ஜே.இ.இ. தேர்வுக்கான விண்ணப்ப செயல்பாடுகள் இனி ஆன்லைனில்!
2014ம் ஆண்டின் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள்
அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம், ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யப்படும் நாட்டின் முதல்
பெரிய தேர்வாக JEE தேர்வு திகழவுள்ளது.
குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்!
உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில்
வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த
ஒரு உபகரணம் இணையதளம்தான். அதில் பல சிறப்பான வலைதளங்கள் உள்ளன. அதன்மூலம்
உங்கள் குழந்தை, கற்றலை நன்கு அனுபவித்து தொடர முடியும்.
அரசு சேவைகளைப் பெற மக்கள் அலைய வேண்டாம்
அரசு சேவைகளைப் பெற மக்கள் அலைய வேண்டாம்: அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான மையங்கள் தமிழக அரசு தீவிர நடவடிக்கை
20 நாளில் நடவடிக்கை இல்லையெனில் புகார் தெரிவிக்கலாம்: பி.எப்., ஆணையர்
பி.எப்., தொகை முதிர்வு மற்றும் கடன் கோரும் விண்ணப்பங்கள் மீது, 20 நாட்களில், நடவடிக்கை எடுக்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம், என, பி.எப்., ஆணையர் பிரசாத் கூறியுள்ளார்.
புதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பில் 7,000 ஆசிரியர்கள்
'ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி., நியமனத்திற்கு முன், மாவட்ட
பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, 7000 இடைநிலை பதிவு மூப்பு
ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Latest 12th Study Material
Physics
- Physics 1st Lesson 10 Mark Q&A - Tamil Medium
- Physics 4th Lesson 10 Mark Q&A - Tamil Medium
- Physics 1st Volume 3 Marks Full Notes - Tamil Medium
- Physics 1st Volume 5 Marks Full Notes - Tamil Medium
Thanks to Mr. Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 4.09% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18
ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் முதல் தாளை
17ஆம் தேதி சுமார் 2,62,187ம், இரண்டாம் தாளை 18ஆம் தேதி 4,00,311ம் பேரும்
எழுதினர். இன்று வெளிடப்பட்ட தேர்வு முடிவுகளின் சுமார் 4.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.