Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஜாக்டோ-ஜியோ இன்றைய கூட்ட முடிவுகள்
19.9.2017. மாவட்டம்தோறும் விளக்கக்கூட்டம்
21.9.2017 மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் போராட்ட கோரிக்கை சார்ந்த கூடுதல் விபரங்களை சமர்பிப்பது.
11th Quarterly Exam - Model Question Paper - Maths
11th Quarterly Exam - Model Question Paper - Maths
- Maths - 11th Quarterly Exam Model Question Paper | Mr.A.K.Raja Durai (Tamil Medium)
சுருக்கங்களை போக்கி என்றும் 16 ஆக ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்கள்!!
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் இன்றைய நாட்களில் வயதை குறைத்து சொல்ல ஆசைப்படுகின்றனர்.
தொந்திக் கொழுப்பைக் குறைக்க சில அற்புதக் குறிப்புகள்
தொந்தி இருப்பதால் ஆடைகள் இறுக்கமாக இருப்பதுபோல் தோன்றும், அதை விடப் பெரிய பிரச்சனை அது உங்கள் உடல்நலத்திற்கும் தீங்கானது என்பதே.
72 சதவீத பெற்றோருக்கு பள்ளிகள் மீது நம்பிக்கையில்லை
குர்கானில் ரெயான் பள்ளியில் 7 வயது சிறுவன், கழிப்பறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும்
அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சாரண சாரணியர் தேர்தல் முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பெற்றோர்களையும் உடன்பிறந்தவர்களையும் கவனிக்கத் தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவிகித தொகைப் பிடித்தம்!
பெற்றோர்களையும்
உடன்பிறந்தவர்களையும் கவனிக்கத் தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில்
இருந்து 10 சதவிகித தொகைப் பிடித்தம் செய்யப்படும் என்ற சட்டத்தை அசாம்
மாநில அரசு நிறைவேற்றியிருக்கிறது.
'ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்
ஒன்பது நாட்கள் நடந்த தொடர் போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள், அரசு
ஊழியர்கள் நேற்று உடனடியாக பணியில் சேர்ந்தனர். அதனால், மீண்டும்
பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின.
தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக உயர்வு: கே.பாண்டியராஜன்
தமிழகத்தில் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக
அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த அளவைவிட இரு மடங்கு அதிகம் என
தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
இன்று பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள்
காலியாக உள்ளன.
பிளஸ் 2 துணைத் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை செப்.18 முதல் பதிவிறக்கம் செய்யலாம்!!
பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் திங்கள்கிழமை (செப்.18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கோட்டை ஊழியர்கள் 2 மணி நேரம், 'ஸ்டிரைக்'
சென்னை: 'ஜாக்டோ - ஜியோ' அமைப்புக்கு ஆதரவாக, தலைமை செயலக ஊழியர்கள், நேற்று காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு பின், போராட்டத்தை கைவிட்டனர்.
ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
குரூப் - 4' பதவியில் 4,682 பேர்!!!
அரசு துறையில் காலியாக உள்ள, 'குரூப் - 4' இடங்களுக்கு, 4,682 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகாசம் நீடிப்பு!!
இணையதளம் முடங்கியதால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.. மத்திய அமைச்சர் அடுத்த அதிரடி
டிரைவிங் லைசென்சுடன் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
CPS பக்கம் திரும்பிய மாண்புமிகு நீதிபதி திரு.கிருபாகரன் -பு.செல்வக்குமார், மாநிலசெய்தித்தொடர்பாளர், TATA.
சென்னை உயர்நீதி மன்றத்தில் 14/09/2017 நேற்று வழக்கு விசாரணையில் நீதிபதி அவர்கள் அரசை பார்த்து சில கேள்விகள் கேட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக
அறிவித்தனர்.
மாணவனுக்கு இரண்டாம் தாயை போன்ற ஆசிரியர்கள் ஏன் அவர்களது கடமையை செய்யவில்லை - JACTTO GEO வழக்கில் நீதிபதிகள் வேதனை
ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் 9 நாள் நடத்திய
காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக நேற்று வாபஸ் பெற்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு: ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில்
தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த
ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது.
*உயர்நீதிமன்றம் 🆚 JACTO-GEO நடந்தது என்ன??? விசாரணை குறித்த முழு விவரம்*
*இன்று 15-09-2017 உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் JACTO-GEO
நிர்வாகிகள் ஆஜர் ஆகினர். நீதிபதி அவர்கள் பல்வேறு கேள்விக்கனைகளை
தொடுத்தார்.*
Today Rasipalan 16.9.2017
மேஷம்
பால்ய
நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை
முடிப்பீர்கள்.
Flash News : முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு.
முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 19.09.2017 காலை 10 மணிக்கு CEO அலுவலகத்தில் நடைபெறும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.
ஆசிரியர்களை எச்சரிக்கும் கோர்ட் வேலை செய்யாத எம்.எல்.ஏக்களையும் எச்சரிக்க வேண்டும்: கமல் tweet
வேலை செய்யாத எம்எல்ஏக்களுக்கு ஊதியம் வழங்கப்படும்போது, வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி என்று
நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது:நீதிபதி கிருபாகரன்!
ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
Flash News : ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஏன் தரவில்லை? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை என்பது குறித்து
பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Jactto - Geo போராட்டம் : நீதிமன்றங்கள் குறித்த மீம்களுக்கு ஹைகோர்ட் கண்டனம்.. விவரம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு.
நீதிமன்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கேலி சித்திரங்களுக்கு ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் - - நீதிபதிகள் உத்தரவு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்
பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை
அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.