Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சான்றிதழில் பிழை: இழப்பீடு வழங்க உத்தரவு
பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கக் கோரி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிம்மதி அளிக்கும் அறிவிப்பு!!
மத்திய அரசில் பணி புரிந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வூதியக் கணக்கு
தொடங்க வங்கிக்கு இனி அலையத் தேவையில்லை.
11 லட்சம் பான் கார்டுகளை முடக்கிய அரசு: உங்கள் பான் அட்டையின் நிலை தெரிய வேண்டுமா?
மத்திய அரசு சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. இதுகுறித்த
தகவல்களை நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர்சந்தோஷ் குமார் காங்வார்
வெளியிட்டுள்ளார்.
பாடத்திட்டம் தயாரிப்பில் புதுமை 'முதல்வன்' பட ஸ்டைலில் பெட்டி
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து, மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களிடம், கருத்து கேட்க, 'முதல்வன்' பட ஸ்டைலில், கருத்து அறியும்
பெட்டி, பள்ளிகளில் வைக்கப்பட உள்ளது.
'நீட்'தேர்வு விவகாரம் : சுருதி மாறும் தமிழக அரசு
''நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என,
இந்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்,'' என, தமிழக சுகாதாரத்துறை
செயலாளர், ராதாகிருஷ்ணன், கூறினார்.
மருத்துவ கவுன்சிலிங் எப்போது
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீத,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு
தரப்பட்டுள்ளன.
கல்லூரிகளை போல் பள்ளிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து : நுழைவுத்தேர்வை சமாளிக்க 'தினமலர்' வெளியீட்டாளர் ஆலோசனை
சென்னை: தமிழக மாணவர்கள், அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும்
வகையில், பள்ளிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு, தமிழக அரசுக்கு,
'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி ஆலோசனை
தெரிவித்துள்ளார்.
பி.எப்., விபரங்கள் அறிய எளிய நடைமுறை அறிமுகம்
சம்பளம் பெறும் ஊழியர்கள், பி.எப்., நிலவரம் அறியவும், தொகை பெறவும்,
'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிமைப்
படுத்தப்பட்டுள்ளன.
சொந்த வீடு, A/C, ஃபிரிட்ஜ், கார் இருக்கா? - மத்திய அரசு விரைவில் பகீர் அறிவிப்பு!!
4 அறைகள் கொண்ட சொந்த வீடு ஏ.சி. பிரிட்ஜ், வாஷிங்மெஷின்,
சொந்தமாக,டூவீலர்,
பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இணையதளங்கள் பற்றிய தகவல்.
பள்ளிக்கல்வி இயக்குநரக இணையதளம் http://dse.tnschools.gov.in என்ற முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணி நிரவல் மீண்டும் நடத்தப்படுமா?
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்களுக்கு கூடுதலான
ஆசிரியர்களும்,
M.Phil Incentive Clarification Letter
ஊக்க ஊதிய உயர்வு -M.Phil உயர் கல்வி
தகுதிக்கு
பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ) இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் குறித்த தெளிவுரை!
பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ) இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் குறித்த தெளிவுரை!
Today Rasipalan 8.8.2017
மேஷம்
எதையும்
சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
சேலம் மாவட்டத்தில் ஆக.,9-ல் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
சேலம்
கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம்
மாவட்டத்திற்கு வருகிற 9-ந்தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன் எண்ணுடன் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணி டிசம்பரில் முடிக்க பி.எஸ்.என்.எல். திட்டம்
பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:–
முறைகேடுகளை தவிர்ப்பதற்காக,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கீழ் பிரீபெய்டு மற்றும் போஸ்டு பெய்டு
திட்டங்களின் கீழ் செயல்படும் அனைத்து செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள்
செல்போன் எண்ணுடன்,
TNPSC GROUP 2A தேர்வு எளிது : மங்கையர் மகிழ்ச்சி
மதுரை: நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு எளிதாக
இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
"வந்தே மாதரம்" பள்ளிகளில் பாடுவதைக் கட்டாயமாக்க முடியுமா? HINDU தலையங்கம்
தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அனைத்து அரசு மற்றும் தனியார்
பள்ளிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டிருக்கிறது, சென்னை உயர்
நீதிமன்றம்.
பாதுகாப்பான அப்ளிகேஷன்கள்!
கூகுள் நிறுவனம் தயாரித்த ஆண்ட்ராய்டு OS தற்போது அதிக நபர்களால் ஸ்மார்ட்போன்களில்பயன்படுத்தப்பட்டு வருகிறது.
'நீட்' தேர்வில் விலக்கு கிடைக்குமா?
திருச்சி: ''நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், புதன்கிழமைக்குள் முடிவு
தெரியும்,'' என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்தார்.இதுகுறித்து அவர், திருச்சி விமான நிலையத்தில் நேற்று,
நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிம்மதி அளிக்கும் அறிவிப்பு!!
மத்திய அரசில் பணி புரிந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வூதியக் கணக்கு
தொடங்க வங்கிக்கு இனி அலையத் தேவையில்லை.
விருதுக்கு ஆசிரியர்களை தேட உத்தரவு முறைகேட்டை தடுக்க வலியுறுத்தல்
'தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிக்க கவுன்சிலிங்கில் மாணவியர் ஆர்வம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி.,
பாடப்பிரிவுகளில், மாணவியர் அதிகம் பேர் சேர்ந்துள்ளனர்.
ஜே.இ.இ., தேர்வர்கள் விண்ணப்பம் நிராகரிப்பு அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் குழப்பம்
மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின்
விண்ணப்பங் களை, அண்ணா பல்கலையின், பி.ஆர்க்., கவுன்சிலிங் கமிட்டி
நிராகரித்துள்ளது.
நீதிபதிகளுக்கு தேசிய தேர்வு மாநில ஐகோர்ட்கள் எதிர்ப்பு
புதுடில்லி: கீழ் கோர்ட்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு, தேசிய
அளவிலான நீதித்துறை சேவை என்ற தேர்வை நடத்தும் மத்திய அரசின் ஆலோசனைக்கு,
புதிய பாடத்திட்டம் தயாரிப்பு - 4 இடங்களில் கருத்து கேட்பு
புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, மதுரை, கோவை உட்பட, நான்கு
இடங்களில், கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எளிது : மங்கையர் மகிழ்ச்சி
மதுரை: நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.
SPECIAL TEACHERS TET : சிறப்பாசிரியர் தேர்வில் அரசாணை மீறல் டி.டி.சி கல்வி தகுதியை புறக்கணிக்கும் டிஆர்பி
தமிழகத்தில், கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை எண் 185ஐ தமிழக அரசு
வெளியிட்டது.
படிக்கும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் : செங்கோட்டையன் தகவல்
வரும் ஆண்டுகளில் அந்தந்த பள்ளிகளிலேயே அரசுப் பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.