"மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு ஓர் ஆசிரியரின் கடமை
முடிந்துவிடுவதில்லை. நல்ல குடிமக்களை உருவாக்குவதிலும் பெரிய பொறுப்பு
இருக்கிறது என்பது என் எண்ணம்.
நாடு முழுவதிலும் டிஜிட்டல் இந்தியா திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் தங்களின்
படிப்புக்கு புத்தகப் பைகள் பெரும் இடையூறாக உள்ளதாக தெரிவித்து
வருகின்றனர்.
சென்னை: 'நில பத்திரங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்; அதில், ஆதார் எண்ணை
சேர்க்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளதாக, பரவும் சுற்றறிக்கை
உண்மையானதல்ல' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவ கல்வி
இயக்குனரகத்திடம், எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில்,
விளக்கம் கேட்டுள்ளது.
பிளஸ் 1 பொது தேர்வுக்கான விதிமுறைகளை உருவாக்க, வல்லுனர் குழு
அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில், விதிகளை இறுதி செய்ய,
பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.