சிறுபான்மையின மாணவர்கள் கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை
கலெக்டர் அன்புச்செல்வனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட
செய்தி குறிப்பு:
கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி நடத்த,
அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதால், விடுமுறையை
கொண்டாட முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி நடத்த, அனைவருக்கும்
இடைநிலை கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதால், விடுமுறையை கொண்டாட முடியாத
நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
'ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு
தாள்-1ல் சைக்கலாஜி பிரிவு கேள்விகள் தவிரமற்றவை எளிதாகஇருந்தன' என,
தேர்வர்கள் தெரிவித்தனர்.
சென்னை, தர்மபுரி, வேலுார் மாவட்டங்களில் இருந்து, 38 மாணவர்கள்,
மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக, 'நீட்' எனப்படும், தேசிய நுழைவு தகுதித்
தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.