சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.சி.பி.எஸ்.இ.,
பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, மார்ச் 9ல்,
பொதுத்தேர்வு துவங்குகிறது.
மதுரையில்
தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் மருத்துவ
படிப்பிற்கான 'நீட் 2017' நுழைவுத் தேர்வு கருத்தரங்கு, பசுமலை மன்னர்
திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை (ஜன.,29) நடக்கிறது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு வரும் 31ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.
2016ம் ஆண்டு அறிவிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு சுப்ரீம்
கோர்ட்டில்
தொடர்ந்த வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
படியில் நின்று பயணம் செய்தபோது நடந்த விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.8
லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு
ரெயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவர்களை குறுக்கு விசாரணை என்ற பெயரில்
வக்கீல்கள் கொடுமை செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டு
தீர்ப்பு அளித்துள்ளது.
வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் பணம் எடுப்பதற்கு
விதிக்கப்படிருக்கும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதியில் தளர்த்தப்பட
அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக
இயக்குநர் தெரிவித்துள்ளார்.