தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள்
பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு
வருகிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்?- இந்த வாரத்தில் அமைச்சரவை முடிவு
அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல்
செய்ய மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது.
12th Commerce - Lesson 1 | Creative Questions 24
12th - Creative Questions
- 12th Commerce - Lesson 1 Creative Questions | Prepared by Mr. B.Balaji - Tamil Medium **New**
12th Chemistry - Lesson 15 | Creative Questions 23
12th - Creative Questions
- 12th Chemistry - Lesson 15 Creative Questions | Prepared by Mr. A. Fazil - Tamil Medium
- 12th Chemistry - Lesson 15 Creative Questions | Prepared by Mr. A. Fazil - English Medium
10th Social Science - Lesson 2 | Creative Questions 22
10th - Creative Questions
- 10th Social Science- Lesson 2 Creative Questions | Prepared by Mr.C.Ramsamy - Tamil Medium **New**
10th Maths Unit 2 - Creative Questions 21
10th - Creative Questions
- 10th Maths - Lesson 2 Creative Questions | Prepared by Mr. I. Karthi - English Medium **New**
10th Science - Creative Questions 20
10th - Creative Questions
- 10th Science - Lesson 6 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium **New**
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை அரங்கம் (PDF)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ,
குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும்,
18 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்
பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 26
பொறியாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
பொதுத்துறை நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்)
பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிண்டிகேட் வங்கியில் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள Temporary Attender பணிக்கு பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை ராணுவ குடியிருப்பில் பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னையில் உள்ள ராணுவ குடியிருப்பில் நிரப்பப்பட உள்ள ஆசியர்
பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மின் வாரியத்தில் Junior Assistant ,Technical Assistant,Tester Chemical, Field Assistant, Steno-Typist பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு மதிப்பெண் இன்று 19.10.2016 வெளியிடு
முக்கிய செய்தி மின் வாரிய புதிய 7 பதவிகளுக்கான
எழுத்துத் தேர்வு மதிப்பெண் நாளை 19.10.2016 வெளியிட உள்ளதாகவும்
விரைவில் மாறப் போகிறது உங்கள் செல்போன் எண்?
இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்கங்களைக் கொண்ட செல்போன் எண்கள், விரைவில் 11 இலக்கங்களைக் கொண்டதாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் புதுப்பிக்கப்பட்ட வினா வங்கி எப்போது? : மாணவர்கள் எதிர்பார்ப்பு
பள்ளிக்கல்வித் துறையின் புதுப்பிக்கப்பட்ட வினா வங்கி, எப்போது கிடைக்கும்
என, பிளஸ்2 மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழ்ப் பல்கலை.யில் பி.எட். சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம்
இளங்கல்வியியல் (பி.எட்.) படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் விற்பனை
திங்கள்கிழமை தொடங்கியது.
முன் அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு.
தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் போதே, பிளஸ் 2 பாடங்கள்
நடத்தி முடிக்கப்படுகின்றன.
பள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு
மாணவர்களின் ஆதார் எண் பதிவை, வரும், 30க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு
அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
பேஸ்புக், டுவிட்டர்' தளங்களில் ரேஷன் புகார்செய்யலாம்
சமூக வலைதளங்களில், ரேஷன் தொடர்பான புகார் தெரிவிக்கும் வசதி துவக்கப்பட்டு
உள்ளது.
*அறிவோம் அரசாணைகள் அரசாணைகள் விபரம்.*
1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
அரசாணை நிலை எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை
நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர்
நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.
குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ?
மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என பத்து வயது மாணவர் பேச்சு 400 மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும் 10 வயது மாணவர் பயற்சி அளித்தல்
HIGH SCHOOL HM CASE DETAILS
TODAY HIGH SCHOOL HM CASE CAME FOR HEARING. ARGUMENT WENT ON AND THE DATE OF NEXT HEARING IS 26/10/2016
போலி கல்வி சான்றிதழ் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக கோரிய மனு தள்ளுபடி !!
போலி கல்வி சான்றிதழ் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக கோரிய மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இனி எட்டு மொழிகளில் அனுப்பலாம் ஈமெயில்!!!
மின்னஞ்சல் தகவல் தொடர்பில் ஒரு புதிய சாதனையாக மும்பையைச்
சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஒரே நேரத்தில் எட்டு மொழிகளில் மின்னஞ்சல்
அனுப்பும் முறையைக் கண்டுபிடுத்துள்ளது.
பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மார்க் எடுத்தால் மட்டுமே என்.ஐ.டி.யில் இடம்: புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது
மத்திய அரசு நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகிய
தொழில்நுட்ப கல்லூரிகளை நடத்தி வருகிறது. இதில், ஐ.ஐ.டி. முதன்மை
கல்லூரியாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் என்.ஐ.டி. கல்லூரிகள்
உள்ளன.