Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சிறப்பு ஆசிரியர் தொழில்நுட்ப தேர்வு : 30 ஆண்டு கால 'சிலபஸ்' மாற்றம்.
சிறப்பு ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப தேர்வில், 30 ஆண்டு கால பழமையான பாடத்திட்டம், வரும் கல்வி ஆண்டில் மாற்றப்படுகிறது.
பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் : அதிரடி ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்.
அரசு பள்ளிகளில், பணிக்கு செல்லாமல், 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்க, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மொபைல் போனில் பாட்டு கேட்ட ஆசிரியர்கள் : கல்வி துறை 'நோட்டீஸ்.
அரசு பள்ளிகளில், மொபைல் போனில் பாட்டு கேட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜிஅறிவிப்பு.
அக்.12-ம் தேதி மொகரம்: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு--தமிழ்நாட்டில் அக்டோபர் 12-ம் தேதி மொகரம் கடைப்பிடிக்கப்படும் என மாநில தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.
B.Ed கல்லூரிகளுக்கான வழிகாட்டுதலில் மாற்றங்கள் செய்ய என்.சி.டி.இ. முடிவு
ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கான -2014 வழிகாட்டுதலில்
மாற்றங்களைக் கொண்டுவர தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில்
(என்.சி.டி.இ.) முடிவு செய்துள்ளது.
பேராசிரியர் பணிக்கான தேர்வு: 2,300 விண்ணப்பம் தள்ளுபடி.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில், 2,300 பேர் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.
தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை....
"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது
கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு
ஒன்று மாத்திரமே இருக்கிறது.
அரசின் கொள்கையை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை... பாயும்!: ஊழியர் சங்கங்களுக்கு மத்திய அமைச்சகம் கடும் எச்சரிக்கை
புதுடில்லி:'மத்திய அரசையோ, அதன் கொள்கை களையோ விமர்சித்தால், அரசு ஊழியர்
சங்கங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள்
எடுக்கப்படும்' என,மத்திய அரசு எச்சரித்துள்ளது.
"கேட்' தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய
அளவில் நடத்தப்படும் "கேட் (பட்டதாரி நுண்ணறி தேர்வு) 2017' நுழைவுத்
தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும்.
ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் வன்முறையில்லா வகுப்பறை என்ற புத்தகத்திலிருந்து.
ஆயிஷா இரா. நடராசன் அவர்களின் வன்முறையில்லா வகுப்பறை என்ற புத்தகத்திலிருந்து... (ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்...)
குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!
"என் பையன் நல்லா படிக்கிறான்; படித்ததைக் கேட்டால் தவறில்லாமல்
ஒப்பிக்கிறான், ஆனால் எக்ஸாமில் எழுதும்போது கையெழுத்து சரியில்லாததால்
அதிக மதிப்பெண் எடுக்க முடியலை"னு புலம்பும் பெற்றோரா நீங்கள்?.உங்கள்
பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம் நீங்களே மாற்றியமைக்க
எளிமையான டிப்ஸ் இதோ.
பொம்மலாட்டம் நடத்தி பாடம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்!
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் வாயிலாக, எளிய முறையில் கதை சொல்லி, கற்பிப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் பதவி உயர்வு?
'தொடக்கக் கல்வித் துறையில், ஆசிரியர்
தேர்வு வாரிய தர எண் அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு
வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய பள்ளிகளின் தேர்வு மையம் ரத்து:தேர்வு துறையின் புதிய களையெடுப்பு
பிளஸ் 2 தேர்வில் சர்ச்சைக்குள்ளான
பள்ளிகளின் தேர்வு மையங்களை ரத்து செய்ய, அரசு தேர்வுத்துறை முடிவு
செய்துள்ளது.தமிழகத்தில், அரசு தேர்வுத்துறை மூலம், 10ம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும், 18
லட்சம் பேர் வரை பங்கேற்கின்றனர்.
பிஎஸ்சி (அக்ரி) படிப்பு - அட்மிஷனுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்
கீழ் செயல்பட்டு வரும் வேளாண்துறை கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான
கடைசித் தேதி ஆகஸ்ட் 3௦-ஆம் தேதியோடு நிறைவடைந்து விட்டது.
10ம் வகுப்பு துணை தேர்வு:அசல் சான்றிதழ் வினியோகம்
பத்தாம் வகுப்பு, சிறப்பு துணைத் தேர்வு
எழுதியவர்களுக்கு, வரும், 19 முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படுகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
10 கோடி ரூபாய், திரும்ப கிடைக்குமா என்று, வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு ???
உள்ளாட்சி தேர்தல் ரத்தாகி உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல்
செய்த, 4.97 லட்சம் பேரிடம் இருந்து, கட்டணமாக பெறப்பட்ட, 10 கோடி ரூபாய்,
திரும்ப கிடைக்குமா என்று, வேட்பாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அரசு செயலாளர்கள் அனைவரும் தினமும் ஒரு மணி நேரம் ஐகோர்ட்டில் ஆஜராகவேண்டும் நீதிபதிகள் எச்சரிக்கை!!
பொதுமக்கள் தரும் புகார் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை
எடுக்கவில்லை என்றால், அனைத்து அரசு துறைகளின் முதன்மை செயலாளர்கள் தினமும்
காலையில் ஒரு மணி நேரம் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு
பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை செய்து
உத்தரவு பிறப்பித்தனர்.
Diwali Festiwal Advance கிடைக்குமா?ஆசிரியர்கள் ஏக்கம்
தீபாவளி பண்டிகைக்கான முன் பணம் அறிவிக்கப்படாததால், ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.
அழகியல் சார்ந்த மன அழுத்தம் அதிகரிப்பு... ஆறு மனமே ஆறு! கவுன்சிலிங்கில் வெளிப்படுத்திய மாணவர்கள்.
சினிமா காட்சிகளின் தாக்கத்தால், பள்ளி மாணவர்களிடம் நிறம், உயரம், உருவம்
என, அழகியல் சார்ந்த மன அழுத்தம் அதிகரித்துள்ளது.
பல்கலைகளுக்கு சர்வதேச அந்தஸ்து :அக்., 28க்குள் கருத்து தெரிவிக்கலாம்
அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு, சர்வதேச தர அந்தஸ்து வழங்கும்
திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆய்வு செய்ய தாய்மார்களுக்கு உரிமை!
பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு, கற்பித்தல், ஆய்வக
செயல்பாடுகள் குறித்து, சமூக ஆய்வு நடத்தவும், நிர்வாகத்தினரிடம் கேள்வி
எழுப்பவும், தாய்மார்களுக்கு உரிமை இருப்பதாக அரசாணை வெளியிட்டு, நான்கு
ஆண்டுகள் ஆகியும் அதனை நடைமுறைப்படுத்தாமல். பள்ளிக்கல்வித்துறை மவுனம்
சாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
10th Science - Unit 1 - Creative Questions - 3
Creative Questions
- 10th Science - Lesson 1 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium
BT Asst, Govt High School,
GHS, Pazhaiyavalam,
Thiruvarur District.
10th Social - Creative Questions - 2
Creative Questions
- 10th Social - Lesson 1 Creative Questions | Prepared by Mr. Ramsamy - Tamil Medium
Prepared by
Mr. C.Ramasamy,
BT Asst,
GHS.kurumbapalayam, Erode District. |