Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தேர்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.30 லட்சம் பறிமுதல்: ராஜேஷ் லக்கானி தகவல்
தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் தேர்தல்
நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும்
பறக்கும்படையும், கண்காணிப்புப் படையும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.
ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் 24 மணிநேரமும் இந்தச் சோதனைகள்
நடத்தப்பட்டு வருகிறது.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவில் தென்பட்டது சூரிய கிரகணம்
நடப்பு ஆண்டின் முதல் சூரிய
கிரகணம் இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காண முடிந்தது.
பெண்கள் தொடர்பான 100 முக்கிய குறிப்புகள்:-
1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்
2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
தமிழ்நாடு
2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
தமிழ்நாடு
RTI Letter - How much CPS Amount deduction allowed for Income Tax calculation?
New RTI Letters:
- How much CPS Amount deduction allowed for Income Tax calculation?
New RTI Letters:
- How much CPS Amount deduction allowed for Income Tax calculation?
பொய் பெயரில் புகார் அளித்தால் நடவடிக்கை கிடையாது: சி.வி.சி.,
புதுடில்லி;'அரசு ஊழியர்களுக்கு எதிராக, பெயர் தெரிவிக்காமல், அல்லது பொய்
பெயர்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என,
மத்திய அரசின் துறைகளுக்கு, சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு
கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை வென்ற பீகார் ,போட்டி தேர்வில் பின்னடைவு
தமிழகம், பல துறைகளில் இந்திய அளவில்
முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
SLAS ல் பின் தங்கிய திருவாரூர் மாவட்டம்
தமிழக அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வில், 8ம் வகுப்பில், தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும், திருவாரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது.
அரசு முயற்சிகளை ஆராய நேரம் இது
ஆதார் அடையாள எண் முக்கியத்துவம் பெற்று வருகிறது. பயோமெட்ரிக் அடையாளம்
கொண்ட ஆதார் அட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான முடிவை, அரசு
கொண்டு வரப் போகிறது.
பட்டம் பெற பல ஆண்டுகள் படித்தோரும் பேராசிரியர்கள்..!அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அவலம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களின் தகுதி குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
கேரள அரசில் மருத்துவ பணி
கேரள அரசில் மருத்துவ பணிக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சி.ஆர்.பி.எஃப்-ல் 3136 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய துணை ராணுவப் படைகளில்
ஒன்றான சி.ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்
ஜம்மு-காஷ்மீர் மண்டலம், தெற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு
மண்டலம், மத்திய மண்டலங்களில் காலியாக உள்ள 3136 டெக்னீஷியன் மற்றும்
டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பக நிறுவனத்தில் பணி
விளம்பர எண். Estt./10/2015 தேதி: 27.02.2016
மொத்த காலியிடங்கள்: 13
இ.பி.எப். வட்டிக்கு வரி ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.