திடீரென ஒரு கூரை அமைத்து அதில் பட்டாசுப் பொருட்களை விற்பது என்பது இந்த
தீபாவளி சமயத்தில் புதிதாக முளைக்கும் காளான் தொழில். உண்மையில்
சீசனுக்கேற்ற தொழிலாக பட்டாசு விற்க வேண்டும் என்றால் கூட சட்டத்தின்
அனுமதி தேவை. விற்பனையாளர்கள் அதற்குரிய லைசன்ஸ் முன்னரே பெற வேண்டும்.
ஆனால் சமீபத்தில் தில்லி உயர் நீதிமன்றம், இப்படிப்பட்ட, பாதுகாப்பு
நடவடிக்கை ஏதுமற்ற தற்காலிக பட்டாசு விற்பனைக் கூடங்களுக்கு அனுமதி
அளிக்கக்கூடாது என உத்திரவு கொடுத்திருக்கிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
முழுமையான தகவல் தராத அதிகாரிக்கு அபராதம் விதிக்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு
சென்னை,: 'தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும்
விண்ணப்பங்களுக்கு, குறித்த காலக் கெடுவுக்குள் முழுமையான பதில் அனுப்ப
வேண்டும்' என்று, பொது தகவல் அதிகாரிக்கு, மேல்முறையீட்டு அதிகாரி உத்தரவிட
வேண்டும் என்றும், அவ்வாறு உரிய காலக்கெடுவுக்குள் முழுமையான பதில் தரத்
தவறினால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தகவல்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்கா? கொஞ்சம் அவசர படாதீங்க?
இணையத்தில் அட்வான்ஸ் புக்கிங் செய்தால், மொபைல் போனுக்கு
சினிமா டிக்கெட் எஸ்.எம்.எஸ் ஆக வந்துவிடுகிறது மேலும் இணையத் தளத்திலேயே
மட்டன் பிரியாணி முதல் மள்ளிகை பொருட்கள் வரை ஆர்டர் செய்ய
முடிகிறது.
5 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை:வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தத்
தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை
முதல் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய
இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு உதவும்'மொபைல் ஆப்' வெளியீடு
பிரதமர்
நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான,
'டிஜிட்டல் இந்தியா'வை, நனவாக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பயன்படும், 'மொபைல் ஆப்'களை நேற்று
அறிமுகப்படுத்தியது.
BSNL Recruitment 2015
BSNL Recruitment 2015 to Diploma Engineers – Apply Online for 147 Telecom Technical Assistant
BSNL Recruitment 2015 for 23 Junior Officer Vacancy FOR B.E/B.TECH qualification
5 கலை பாடங்களுக்குநவ. 18 முதல் அரசு தேர்வு
'ஓவியம்,
சிற்பம், இசை உள்ளிட்ட, 15 கலைப் பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வு, நவ.,
18ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தீபாவளி 'லீவு': பள்ளிகளுக்கு அனுமதி. - Dinamalar
தீபாவளி பண்டிகை, 10ம் தேதி செவ்வாய் கிழமை, கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய இருநாள் வார விடுமுறை உள்ள நிலையில், நடுவில் ஒருநாள், திங்கள்
மட்டும், வேலை நாளாக இருக்கிறது.
SG Pay Difference
2009-க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசுக்கு இணையான ஊதியம்(1.86)வழங்குவதால் ஏற்படும் செலவீனம் தோராய மதிப்பீடு...
உ.பி., பள்ளிகளில் 2000 போலி ஆசிரியர்கள்
உத்திர பிரதேசத்தில் ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வரும்
நிலையில், ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் 2000 ஆசிரியர்கள், போலி ஆசிரியர்
சான்றிதழ் (பி.எட்.,) வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறப்பு
புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி
கல்லூரிகளில் போலி சான்றிதழ் அளித்து ஊழல் நடந்திருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் நவம்பர் 24 முதல் செல்லாது: மண்டல அலுவலகம் அறிவிப்பு
கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்கள்) நவம்பர் 24-ஆம் தேதி முதல் செல்லாது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:"கையால் எழுதப்பட்ட கடவுச் சீட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
டிஸ்லெக்சியா' மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி
கற்றல் குறைபாடுள்ள, 'டிஸ்லெக்சியா' மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.தமிழகத்தில், தமிழ் வழியில் படிக்கும், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 10 முதல், 15 சதவீதம்பேருக்கு, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் குறைபாடு உள்ளது.
கல்விக்கடன்களுக்கு ஆதார் எண் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை: ரகுராம் ராஜன்
கல்விக்கடன் வழங்குவதற்கு ஆதார் எண்ணை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், ஆன்லைன் வர்த்தகம் உலக சந்தையை உள்ளூர் சந்தையுடன் இணைப்பதாகக் கூறியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி. வீரமணி
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் 293 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிஅவர் மேலும் பேசியதாவது:
NMMS / NTSE Exam Study Materials
NMMS Exam Study Materials
- Science - Click Here
- Science - Click Here
- Social Science - Click Here
- Social Science - Click Here
- Mathematics - Click Here
- Mathematics - Click Here
- Mathematics - Click Here
NMMS Model Questions.
- NMMS - Mat & Sat - Question with Tentative Key Answer - Click Here
- NMMS - Maths 1 Model Question - Click Here
- NMMS - Mat Question - Click Here
- NMMS - Maths 2 Model Question - Click Here
- NMMS - SAT Model Question - Click Here
- NMMS - SAT Model Question - Click Here
- NMMS - 2012 (Tamilnadu Rural Talent Exam) - Click Here
புதிய இணைப்புக்கு மின்சார மீட்டர்கள் தட்டுப்பாடு வெளியே கடைகளில் மீட்டரை வாங்கி கொடுத்தால் மின் இணைப்பு
அரக்கோணம் நகரில் மின்சார மீட்டர்கள் விநியோகம் கடந்த இரு மாதங்களாக
நிறுத்தப்பட்டதால், புதிய இணைப்பு கோரி மனு செய்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் உத்திரவின்படி தீபாவளி -கொரிவிரதம் 11-11-2015 அன்றும் 25-11-2015 கார்த்திகை தீபம் - ஈடுசெய்யும் விடுமுறை
வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களின் உத்திரவின்படி தீபாவளி -கொரிவிரதம் 11-11-2015 அன்றும் 25-11-2015 கார்த்திகை தீபம் அன்றும் நமது வட்டாரத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஈடுசெய்யும் விடுமுறை விடப்படுகிறது... இதனை 21-11-2015, 28-11-2015 ஆகிய சனிக்கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும்
திருநங்கை பிரித்திகா யாசினிக்கு சப்–இன்ஸ்பெக்டர் பணி வழங்கவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
தமிழக காவல்துறை வரலாற்றில் முதல் நபராக தேர்வு; திருநங்கை பிரித்திகா யாசினிக்கு சப்–இன்ஸ்பெக்டர் பணி வழங்கவேண்டும்: சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு:
கூடுதல் பி.எஃப். ஆணையராக பி.யு.குல்கர்னி பொறுப்பேற்பு:
தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
அலுவலகத்தின் கூடுதல் மத்திய பி.எஃப். ஆணையராக பி.யு.குல்கர்னி
பொறுப்பேற்றுள்ளார்.