Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
கல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டு அரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்
தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப்
பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க நோட்டீஸ் அச்சிட்டு விளம்பரம் செய்யும்
நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி
வருகின்றன.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28)
வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
இருந்து இந்தத் தேர்வை 30 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், ஓர் நாள் தாமதமாக வியாழக்கிழமை வெளிவருகிறது. மாணவர்கள் தங்களது
தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஜூன் 1 விடுமுறை
வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ள கருடசேவை உற்சவத்தை
முன்னிட்டு, அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
அளிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?
பல லட்சக்கணக்கான நமது
பிள்ளைகள் ஆண்டுதோறும்
பத்து மற்றும்
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர்.
அந்தத்தேர்வுகளின்
முடிவுகள் வெளியிடப்படுகின்ற
மே மாதத்தின்
சில நாள்கள்,
தமிழகம் தழுவிய
அளவில் மாணவ,
மாணவிகள் பெற்ற
மதிப்பெண்கள் தொடர்பான வெற்றி முழக்கங்களால் களைகட்டி
விடுகின்றன. அதிக மதிப்பெண்களை எடுக்கிற மாணவ,
மாணவிகள் நம்
பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் உரியவர்கள்தான்.
Lab Asst Exam 2015 - Free Online Test For 10th Standard & All Key Answers
Free Online Tests:
- Free Online Test For 6th Science - Click Here (Now Available)
- Free Online Test For 7th Science - Click Here (Now Available)
- Free Online Test For 8th Science - Click Here (Now Available)
- Free Online Test For 9th Science - Click Here (Now Available)
- Free Online Test For 10th Science - Click Here (Now Available) **New**
பயனுள்ள கணித புத்தகம் விற்பனைக்கு!
இந்த புத்தகத்தின் முதல் தலைப்பில் மாணவர்கள் எளிதில் படித்து மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் சூத்திரங்களை ஆசிரியர் கொடுத்துள்ள போதிலும் சூத்திரங்களை பயன்படுத்தாமல் மாணவர்கள் எப்படி வினாவைக் கண்டவுடன் விடை அளிப்பது என்று மிகவும் அழகாக (Shortcut) முறையில் கொடுத்துள்ளார்.
இரண்டாம் தலைப்பில் “TNPSC” இல் “Aptitude” பாடப்பகுதி கொண்டு வந்ததிலிருந்து பிப்ரவரி 2015 வரை நடைபெற்ற அனைத்து தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாக்களின் தலைப்புவாரியான தீர்வினை புதிய வழிமுறையில் கால விரயம் இல்லாமல் மாணவர்கள் எளிதில் புாிந்துக்கொள்ளும்படி மிகவும் தெளிவாக சுருக்கமான முறையில் ஆசிரியர் அனைத்து வினாவிற்கும் தீர்வு கொடுத்துள்ளார்.
இரண்டாம் தலைப்பில் “TNPSC” இல் “Aptitude” பாடப்பகுதி கொண்டு வந்ததிலிருந்து பிப்ரவரி 2015 வரை நடைபெற்ற அனைத்து தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாக்களின் தலைப்புவாரியான தீர்வினை புதிய வழிமுறையில் கால விரயம் இல்லாமல் மாணவர்கள் எளிதில் புாிந்துக்கொள்ளும்படி மிகவும் தெளிவாக சுருக்கமான முறையில் ஆசிரியர் அனைத்து வினாவிற்கும் தீர்வு கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
நேற்று
காலை 11.30 மணியளவில் நமது பேரியக்கத்தின் சார்பாக மாநில தலைவர் கோ
காமராஜ் பொதுச்செயலாளர் ந ரெங்கராஜன் ஓய்வு பிரிவு மாநில பொருளாளர்
மூர்த்தி முன்னாள் மாநில பொருளாளர் எத்திராஜ் வில்சன்பர்னபாஸ் பெரம்பலூர்
மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் இராமநாதபுரம் மாநில செயற்குழு
உறுப்பினர் முருகன்
உள்ளிட்டோர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு கல்வி அமைச்சர் கே சி
வீரமணி அவர்களை நேரில் சந்தித்து புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு
பாராட்டுக்களை தெரிவித்தும் நமது மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களை கோரிக்கைகளாக வழங்கி
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற
523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளின் டிசம்பர் மாத பருவத்
தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்
கோடை வெயில் கொளுத்தி வருவதால், அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்
என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர்
வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் ஜூன் ஒன்றாம்
தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம்தேதி வரை கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் ஒத்திவைப்பு
நாடு
முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 27 ம் தேதி இன்று
பிற்பகல் அறிவிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்
தற்போது இந்த தேதி தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. காரணம் ஏதும் கூறாமல்,
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என
கூறப்பட்டுள்ளது.
9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்
10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா? அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை
பிரதமர் மோடியை நீங்களும் தொடர்பு கொள்ளலாம்
பிரதமர்
மோடியின் இணைய தள முகவரி pmindia.gov.in என்பதாகும். இந்த இணையதளம்
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள write to pm
என்ற லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் மோடியை தொடர்பு கொள்ள முடியும். இந்த
இணைப்பில், கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிக்கலாம். இது
மோடியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
ஆய்வக உதவியாளர் தேர்வில் வெற்றி பெற எளிய ஆலோசனைகள்
ஆய்வக உதவியாளர் தேர்வில் வெற்றி பெற எளிய ஆலோசனைகள்:
மனரீதியான ஆலோசனைகள்:
1.ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு நம்மைப்போன்று பல இலட்சம் பேர் போட்டி போட்டுள்ளனர் இதில் எப்படி நமக்கு கிடைக்கும் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழியுங்கள். ஏனெனில் இத்தாழ்வு மனப்பான்மை தான் நம் வெற்றிக்கு முதல் எதிரி..
மனரீதியான ஆலோசனைகள்:
1.ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு நம்மைப்போன்று பல இலட்சம் பேர் போட்டி போட்டுள்ளனர் இதில் எப்படி நமக்கு கிடைக்கும் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழியுங்கள். ஏனெனில் இத்தாழ்வு மனப்பான்மை தான் நம் வெற்றிக்கு முதல் எதிரி..
2003 -06 தொகுப்பூதிய காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த விபரம் - வழக்கு சார் தகவலே!
(ந.க.எண்.016410/டி1/இ4/2015) உதவிபெறும் பள்ளிகளில் 2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் மற்றும் அக்காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கப் பட்டால் ஆகும் செலவீனம் பற்றியும் கணக்கீடு செய்து அனுப்புமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணிக்கப்பட்டிருந்தனர் -(2003-06 தொகுப்பூதிய காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வழக்கு ஒன்றிற்கு எதிர்மனு தாக்கல் செய்ய சேகரிக்கப்படும் விபரங்களே இவை)
ஒரு ரூபாய் டீச்சர்!
‘மிஸ் எனக்கு இந்தப்
பாடத்தை சொல்லிக்
கொடுங்களேன்’ என ஒரு மாணவன் கேட்க,
அவனுக்குத் தெருவிளக்கு வெளிச்சத்தில் பாடம் எடுக்கிறார்
அவர். திருச்சி,
ஶ்ரீநிவாசா
நகர், 3-வது
தெருவில் சுமார்
70 மாணவர்களுக்கு இப்படி தெருவிளக்கு வெளிச்சத்தில் டியூஷன்
எடுத்துக்கொண்டிருப்பவர்... ‘கோமதி மிஸ்’!
SSLC - இந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம்
தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால்
மாணவர்கள்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று
வருகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் (2015-2016) 10ம் வகுப்பு படிக்கும்
மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க,
உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், பத்தாம் வகுப்பு
புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.