பணியாளர்
வைப்பு நிதி ஆணையம் பணியார்களது சம்பளத்தில் குறிபிட்ட தொகையை பிடித்து
வைப்பு நிதியாக பாரமரித்து ஓய்வுகாலத்திலோ அல்லது பணியில் இருக்கும்போதோ
நிதி தேவையை சமாளிக்க உதவும் அமைப்பாக இருந்து வருகிறது.
![](http://2.bp.blogspot.com/-AEQFWpiLD3E/VSfy7jPVUrI/AAAAAAAAGdQ/JcMur3lgvlk/s400/PF%282%29.jpg)
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில்
GO 25 & GO 71 க்கு பதிலளிக்க அரசு மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு அளித்துள்ளததாக தகவல்.
அரசு லாவண்யா தொடுத்த GO 29க்கு மட்டுமே Counter கொடுத்துள்ளது.
மற்ற GO 71 GO 25 க்கு மட்டுமே Time one week கேட்டுள்ளது.
Thanks To பெ.சங்கர்குமார் சின்னத்திருப்பதி. ஓமலூர். சேலம்.