(அடிச்சா திருப்பி அடிக்காதவங்க உலகத்துலேயே இரண்டு பேர் தான் -
1) கோயில் பூசாரி, 2) பள்ளிக்கூட வாத்தியார் - சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்பட வசனம் இது.
ஏன்னா? வாத்தியார்கள் ”
ரொம்ப..... நல்லவன்”)
செய்தி-
பள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை,
தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை
எடுக்காத போலீசாரை கண்டித்து சக ஆசிரியர்கள், காவல் நிலையத்தை
முற்றுகையிட்டனர்.
பதிவு எழுத்தர், ஆய்வக உதவியாளர்களுக்கு
இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்என பள்ளிக் கல்வித்துறை
நிர்வாக அலுவலர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்?
வாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ்
சரிபார்ப்பில் குளறுபடி நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்லூரி
கல்வி இயக்குனர் அலுவலகத்தை, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர்
முற்றுகையிட முயன்று, 300 பேர் கைதாகினர்.
மும்பை
ஐகோர்ட்டில் விஷ்ணு காவ்லி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மராட்டியத்தில்
மார்ச் 3–ந் தேதி எஸ்.எஸ்.சி. மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்குகிறது.
மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கூடங்களில் சீரான முறையில் மின்விநியோகம்
செய்வதற்கு ஏதுவாக ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிட
வேண்டும் என்று கூறி இருந்தார்.
மருத்துவ
மேற்படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி நடக்கிறது. 595
இடங்களுக்கு, 9,700 பேர் போட்டியிடுகின்றனர்.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின்
தேர்வு முறை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு
மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.
காரைக்குடி
அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.
alagappauniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.
மெட்ரிக்குலேஷன் தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 219 குருப்
'சி' பணியிடங்கள் அறிவிப்பு. மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான
இந்திய கடற்படை கிழக்கு தலைமையகத்தில் காலியாக உள்ள 219 குருப் 'சி'
பணியிடங்களுக்கு மெட்ரிகுலேசன் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தத்கல் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத
விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் (பிப்ரவரி 24, 25),
ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் துறை
அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
சார்பில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் யோகா பயிற்சி மதுரை
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு
ஏற்பட்டதால், நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை
நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ்
பெற்றது.
நமது பள்ளிகள் குறித்த பார்வையை உருவாக்குவதில்
சில அடிப்படையான உளவியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. சமூகம் சார்ந்த
உளவியல் இதில் முக்கிய பங்குவகிக்கிறது. பொது புத்தி என்ற பதத்தின்
அடிப்படையில் அதிக விளம்பரம் செய்யற , பணக்காரர்கள் படிக்க வைக்கும்
பள்ளியில் தனது பிள்ளை சேர்க்க வேண்டும் என்ற மனரீதியான ஆசை, அதற்கு
ஏற்றார் போல இந்த நவின பள்ளிகள் தேவையான பகட்டு வேலைகளை செய்து விடுகிறது.
அதுகுறித்த கிழ்கண்டபதிவுவை படியுங்கள்
தமிழ்நாடு விடுமுறை
விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில்
மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு
ப்ளஸ்
டூ தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நெல்லையில்
விடைத்தாள்கள் மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் போன்கள் திருடு போகும் வாய்ப்பு இனி இல்லை என்னும் நிலை
வருங்காலத்தில் வரலாம். இதற்கான தொழில்நுட்பம் கில் சுவிட்ச் என்று
குறிப்பிடப்படுகிறது.
அடிப்படையில் இது ஸ்மார்ட் போனுக்கான சாப்ட்வேர் பூட்டு. போன்
திருடப்படும் நிலையில் அல்லது தொலைத்து விடும் நேரத்தில் இந்த சாப்ட்வேரை
இயக்குவதன் மூலம் போனில் உள்ள தனிப்பட்ட விவரங்களை எல்லாம் அழித்துவிடலாம்.
என்.ஐ.டி.,
திருச்சிராப்பள்ளி நடத்தும் வருடாந்திர டெக்னோ மேனேஜ்மென்ட் திருவிழாவான
பிரக்யான், பிப்ரவரி 26 முதல் மார்ச் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
அரசு மற்றும்
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு மற்றும்
தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் ஆகியவற்றின் சார்பாக 3 நாள்
மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர்.
மாநிலம்
முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக
பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட
மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
Physics Centum Special Question Paper
- Physics Question Paper | Mrs. S. Padmaja (English Medium) - Click Here
Prepared by,Mrs. S PADMAJA M.sc M.Ed M.phil,PG Asst.,
Chemistry
- Chemistry Mark Analyse | Mr. Kasi Viswanathan - Tamil Medium
Prepared by,
Mr. Kasivisvanathan,
Thanks to K.R. Vimal, Director, Shri Malar Academy, Harur
Science Study Material
- Science Practical Exam - Mark Allotments | Mr. S.M. Thomas Antony - English Medium
Science Study Material
- Science Practical Exam - Important Topics for Students | Mr. Venkatesan - Tamil Medium
- Science Practical Exam - Mark Allotment Details | Mr. Venkatesan - Tamil Medium
Science Study Material
- Science Practical Exam - Model Questions | Mr. Uduman Ali - Tamil Medium
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
|
பேரவையில் நேற்று கும்பகோணம் அன்பழகன் (திமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
தமிழகத்தில் 7 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும்
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 668 சுயநிதி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும்
என மொத் தம் 689 கல்லூரிகள் உள்ளன.
மும்பை:வாஷிமில்
உள்ள விவேகானந்தா ஜூனியர் கல்லூரி மாணவி உஜ்வாலா. நேற்று தனது 12-வது
வகுப்பு தேர்வு எழுத தயாராகி கொண்டு இருந்தார்.
3rd Term
- 4th Std: Anaiya Vilakku - KAMARAJ Lesson Power Point - By, Mr. Thomas Antony - Click Here
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு,
புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள்
வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம்
ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கூறினார்.சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன்
பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக்
கூறினார்.
ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக
ரூ. 3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.