பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - கிராமப்புற
மாணவர்கள் பாதிப்பு
கடந்த சில
நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால்
வெளியிடப்பட்டது. இந்த அட்டவணை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும்
வகையில் அமைந்துள்ளது.