Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்!
பதவி
ஏற்ற அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமரின் வலைதளம் மாற்றியமைக்கபட்டது.
இனி இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு
தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இதுதான் மோடி. - web address- http://pmindia.nic.in/
தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்கள் குறித்து இயக்குநர் தேவராஜன் ஆய்வு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில்,
தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள்
(சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை
திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது
தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள்
கூட்டம், நாளை (மே 27 ல்), பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில்,
சென்னையில் நடக்க இருக்கிறது. இதில், ஐந்து ஆண்டுகளில், மாவட்ட வாரியாக,
தேர்ச்சி சதவீதத்தை ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த ஆண்டுகளில், நல்ல தேர்ச்சி
விகிதம் இருந்தது, இக்கல்வி ஆண்டில், தேர்ச்சி குறைவாக காட்டிய,
சி.இ.ஓ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.
தற்காலிக ஆசிரியர்கள் பணி மீண்டும் 5ஆண்டுகள் நீட்டிப்பு
அரசு
பள்ளிகளில் பணி யாற்றும் தற்காலிக பட்ட தாரி, முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு
முடிவு செய்துள்ளது.
TNPSC - GK
01. கனிசர்க்கரை எனப்படும் கார்போஹைட்ரேட் - பிரக்டோஸ்.
02. கராமல் எனப்படுவது - நீர்நீக்கம் செய்யப்பட்ட சுக்ரோஸ்.
Department Exam Bulletins Download
SSLC மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் எப்போது ?
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன்,
முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு
தேர்வு முடிவு, நேற்று
முன்தினம் வெளியானது.
3 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்வு
கடலூர் மாவட்டத்தில்
ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் 3 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக
தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆசிரியர் பயிற்சிக்கு 4,000 பேர் விண்ணப்பம்
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, நேற்று வரை, 4,000 மாணவ,
மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண்
பத்தாம்
வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450
மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்) பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர்
வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.
விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம்
பத்தாம்
வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம்
காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை 10 மணிக்கு முன்பே வெளியிட்ட பள்ளிகள்
தமிழக
கல்வித் துறை இயக்குநரகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாகவே சில
தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டதாக
சர்ச்சை கிளம்பியுள்ளது.
Expected DA From July 2014-Possibility Of Increase Of DA By 6%
Dearness Allowance is given twicea year in the months of January and
July. The benefit of this allowance is being enjoyed by both central and
state government employees . Every time when the DA is given, there is an increasing curiosity
among central and state government employees to know in advance the DA
that they will get the next time. As everyone knows well, DA is
calculated based on theincrease of the price of the essential
commodities. Hence, theexpectation of the central and state government
employees about the DA that they are going toget in the month of July
2014 is quite reasonable.
மாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்
மாணவ,
மாணவிகளின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்காக 9 கட்டளைகளை போலீசார்
வழங்கியுள்ளனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள்
திறக்கப்பட உள்ளன.
தரமான பள்ளி எது?
தரமான பள்ளி தனியார் பள்ளிதான்.
அதுவும் அதிகமாக பீஸ் வாங்கும்
பள்ளிகள் தான் தரமான பள்ளிகள்
மற்றதெல்லாம் யோசி்க்கனும் என்று பேசுவதை பொதுவாக
நாம் கேட்கிறோம். அதுமட்டுமல்ல தரங்கெட்டபள்ளிகள் என்றால் முதலில் வருவது
அரசு பள்ளிகள் தான்.
Public Exam - A Planned Success! திட்டமிடப்பட்ட வெற்றி என்பது உண்மையா? - சிறப்புக்கட்டுரை
மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்
தேர்வை, 10
லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்வு
எழுதிய 5
லட்சத்து 18 ஆயிரத்து 639 மாணவர்களில் 88 சதவீதமும் பேரும், 5 லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளில் 93.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மொத்த
தேர்ச்சி சதவீதம் 90.7
ஆகும். 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று
சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட
இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம்
அதிகரித்துள்ளது.
கல்வித்தர மேம்பாட்டுக்கு, தேர்வு முறையை மாற்ற வேண்டும்!
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்தஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத
புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதபுள்ளியும், 90ஐ தாண்டி,சாதனை
படைத்துள்ளது. மாணவர்கள்,மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான
பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவில், 465 பேர்,மாநில அளவில், முதல்மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று காலை வெளியிடப்பட்டது. இதில்
தமிழ்நாட்டில் 887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கல்வியில் சாதித்து வரும் தர்மபுரி மாவட்டம் : மாவட்ட மக்கள் பெருமிதம்
தமிழக அளவில், தர்மபுரி மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை
இருந்தது. அது, தற்போது மாறிவிட்டது.தர்மபுரி மாவட்ட மாணவ, மாணவியர்
தொடர்ந்து கல்வியில் சாதனை படைத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண்ணை நீட்டிக்க கோரிக்கை ---தின மணி நாளேடு
தமிழகத்தில்
2013-ஆம் நடைபெற்ற தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களில், இடஒதுக்கீட்டு
பிரிவினரின் கோரிக்கையை ஏற்று 60 சதவீத மதிப்பெண்களில் இருந்து, 5 சதவீதம்
விலக்கு அளித்தது போன்று, 2012-ஆம் ஆண்டு தேர்வில் பங்கேற்றவர்களுக்கும்
சலுகை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவருக்கு 4 பவுன் சங்கிலி வழங்கிய டீக்கடைக்காரர்!
வேலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்எடுத்து
அரசுப் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.நவீன்குமாருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 4
சவரன் தங்கச் சங்கிலியை வேலூரில் டீக்கடைக்காரர் மகேஸ்வரன், ஆட்சியர்
முன்னிலையில்வழங்கினார். அதை மாணவரின் தாயார் பெற்றுக் கொண்டார். அத்துடன்
மாவட்டத்தில் 2 மற்றும் 3-ஆம் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர் 5 பேருக்கு
வெள்ளி நாணயங்கள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கப் பரிசு ஆகியவற்றையும்
ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம் டீக்கடைக்காரர்
மகேஸ்வரன் வழங்கினார்.
தருமபுரியைச் சேர்ந்த முதலிடம் பிடித்த 9 மாணவிகளின் எதிர்கால இலட்சியம் என்ன?
தருமபுரி மாவட்டத்தில் 3 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 9 மாணவிகள்,
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.