RTI Letter
Vinayaga Univ M.Phil Incentive for Middle School BT - Regarding - Click Here | DEEO |
Thanks to Mr. Subagar, Gudiyatham, Vellore Dt.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலகம் பத்திரிக்கை செய்தி : அவசரம்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி புதுக்கோட்டை மாவட்டத்தில்
5 நாட்கள் நடைபெற இருக்கிறது. .மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலா் தகவல்.
கடையனையும்
கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வணக்கம்!
கடந்த இரு வாரங்களாக தமிழகம்
முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடையனையும் கடைதேற்றுவதற்கு
(95% தேர்ச்சி விழுக்காடு பெற வைப்பதற்கு) என்னென்னவெல்லாம் செய்யலாம்,
எப்படியெப்படியெல்லாம் செய்யலாம் என பல கருத்தரங்கங்களும், ஆய்வரங்கங்களும் அரசு
மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளாலும் நடத்தப்பெற்றன. அவ்வுயரிய நோக்கத்தை
எட்டும் வகையில் ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் உதவிடும் வகையில் சிந்தித்ததன்
விளைவே இக்கட்டுரை.
ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்
பயிற்சி முடித்தவர்களுக்கும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கும்
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு
எழுதினார்கள். அதற்கான விடைகளும், பின்னர் முடிவுகளும் வெளியிடப்பட்டது.
மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரி வேலை நீக்கம்
செய்யப்பட்ட மேல்நிலைப் பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தாக்கல் செய்த
மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு
மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை, மறு பரிசீலனை
செய்யக்கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. தமிழகம்
முழுவதும் அரசு மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றி வந்த 1,800 கணினி
ஆசிரியர்கள் பணியை நிரந்தரப்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்தது.
தமிழகம் முழுவதும், நாளை, 43,051 மையங்களில்,
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து
வழங்கப்படுகிறது. நாடு முழுவதும், ஜனவரி, 19ம் தேதி, போலியோ சொட்டு மருந்து
முகாம் நடத்தப்படுகிறது.
பீகாரில், ஒப்பந்த அடிப்படையில்
நியமிக்கப்பட்ட, 2,500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால்,
அவர்களை நீக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஏதுவாக,
மாவட்டந்தோறும் கோயில் திருவிழா, முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை
அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான
ஏற்பாடு குறித்த ஆலோசனைகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி
தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. இந்த ஆண்டு சுமார் 12 லட்சம் மாணவ,
மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அதற்கான இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி
தீவிரமாக நடக்கிறது.
மார்ச் 3ல் துவங்கும் பிளஸ் 2 பொது தேர்வை,
8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களுக்கான பதிவு எண்கள்,
இம்மாத இறுதியில் வழங்கப்படுகின்றன.
SCHOOL EDUCATION - TEMPORARY POSTS B.T.ASSISTANTS & P.G.ASSISTANTS
IN THE HIGH SCHOOLS AND HIGHER SEC. SCHOOLS - PAY CONTINUATION FROM
01.01.2014 REG ORDER
மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்
எண்ணிக்கை ஆண்டிற்கு 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய
பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார். ராகுல்
கோரிக்கையை ஏற்று சிலிண்டர் எண்ணிக்கையை 9-லிருந்து 12ஆக உயர்த்தப்படுவதாக
பெட்ரோலிய அமைச்சர் மொய்லி தெரிவித்துள்ளார்.
நடப்பு கல்வி ஆண்டில் (2013-2014) அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப
தனியாக தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
Hi Teachers,
Kindly send me your study materials to our email id - padasalai.net@gmail.com
If any doubt call to our staffs: 9952787972
Thank you
by
Padasalai Admin.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை சட்டப்படியான
அளவீட்டில் வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்
வரும் 21ம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளது.தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில்
பணிபுரியும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 129 ஆசிரியர்களில் 74 ஆயிரத்து 200
பேர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலைக்கு
உத்தரவாதம் கிடையாது என்ற சூழல் நிலவுவதால், மத்திய திட்டத்தின் கீழ்,
வேலையில் சேர்ந்த, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், பீதி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், தமிழக அரசும், மவுனமாக இருப்பது, ஆசிரியர்களை, மேலும்
கலக்கம் அடையச் செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில்
ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால்
அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இம்மாத
இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள்
மார்ச் மாதம் தொடங்க உள்ளன. தற்போது செய்முறை தேர்வுகளை தொடங்குவதற்கான
அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத் துறை செய்து வருகிறது. இந்நிலையில், பொது
தேர்வுகளை குழப்பம் இன்றி நடத்துவது குறித்து தேர்வுத் துறை திட்டமிட்டு
வருகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் இந்த ஆண்டு 100
சதவீதம் தேர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில்
300 மையங்கள் அமைக்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 வகுப்பு பொது
தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிகிறது. முன்னதாக, அறிவியல்
பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் மற்றும் 2ம்
வாரங்களில் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை
திட்டமிட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா,
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்ததால் அதன்காரணமாக காவிரி
மற்றும் பவானி ஆறுகளில் உபரிநீர் வெளியேறி தமிழகத்தின் முக்கிய அணைகளான
மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. மற்றபடி
தமிழக அளவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை காட்டிலும்
35 சதவீதம் குறைவாக பெய்ததால் நீராதாரங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து
விட்டது.
கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுக்க
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
Vocational Study Material
Vocational - Office Management 4 Mark Questions - Tamil Medium
Prepared by - Mr.S. Karunagaran, Vocational Asst., GBHSS, Kaveripakkam
இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்- சீனியாரிட்டிக்கு
பதில்"வெயிட்டேஜ் மதிப்பெண்" அறிமுகம், இந்த தகுதித்தேர்வு மூலமாக சுமார் 3
ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது- The Hindu
இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனியாரிட்டிக்கு பதில் 'வெயிட்டேஜ் மதிப்பெண்' முறை அறிமுகம்...
6,7 மற்றும் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புவியியல் பாடம் தொடர்பாக "அறிவோம் அகிலத்தை " (Map Reading Skill Training) என்ற பயிற்சி நடைபெறவுள்ளது.
நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை, தேர்வு
துறைஇயக்குனரகம் குறைத்துள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத்தேர்வு
எழுதும் மாணவர்கள், விண்ணப்பத்துடன், குறிப்பிட்ட தொகையை கட்டணமாக, தேர்வு
துறை இயக்குனரகத்துக்கு செலுத்த வேண்டும்.
கிராமப்புற மாணவர்களின் ஆங்கில அறிவை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில்,
எதிர் வரும் கல்வி ஆண்டில், 33 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை
அறிமுகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இளைஞர் காவல்படைக்குதேர்வு பெற்றவர்களுக்கு ஜன., 21ல் அந்தந்த மாவட்ட அரசு
தலைமை மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடத்த, சீருடை பணியாளர் வாரியம்,
கடிதம் அனுப்பி உள்ளது.
இளைஞர் காவல்படைக்குதேர்வு பெற்றவர்களுக்கு ஜன., 21ல் அந்தந்த மாவட்ட அரசு
தலைமை மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடத்த, சீருடை பணியாளர் வாரியம்,
கடிதம் அனுப்பி உள்ளது.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அரசிடமிருந்து உதவிபெறும் தனியார் அமைப்புகளை,
ஜன் லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வர டில்லி மாநில அரசு முடிவு
செய்துள்ளது.
Thanks to MR. Vinoth kumar, Vaniyambadi, Vellore Dt.
2013 கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதன் படி, உச்ச மதிப்பெண்கள்
பெற்ற அனைவரும், பொறியியல் பட்டதாரிகளாகவும், ஆண்களாகவும் இருக்கிறார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.