Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சிந்தனையாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலாம் வலியுறுத்தல்
"லட்சியம் நிறைவேற தேவையான நான்கு குணங்கள்"
"உழைப்பு, அறிவுத் தேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு
என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும்,' என்று முன்னாள் ஜனாதிபதி
அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் பணி படிப்பது மட்டுமே: அப்துல்கலாம் அறிவுரை
மாணவர்களின் பணி படிப்பது மட்டுமே, அதை மட்டுமே நீ செய்ய வேண்டும்&'&' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இனி வெளிநாட்டு மொழிகள்
வெளிநாட்டு மொழிகளுக்கான கிராக்கி அதிகரித்து வருவதால், ஐ.சி.எஸ்.இ.
பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், விரும்பும் வெளிநாட்டு
மொழிகளை படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் படிக்கும் பழக்கம் சிறப்பானது
அதிகாலையில் படிக்கும் பழக்கத்தை சிறு
வயதிலிருந்தே மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.21 லட்சம் மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டி
நாகை மாவட்டத்தில் 457 பள்ளிகளைச் சேர்ந்த 1.21
லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள்
வழங்கப்படவுள்ளன என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.
பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்.,1ம் தேதி துவக்கம்
பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 1-ம்
தொடங்கி18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை
உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில்
இயற்பியல்,
வேதியியல், கணினி அறிவியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு
செய்முறை தேர்வு பிப்.,1ம் தேதி முதல் பிப்.,18ம் தேதிக்குள் நடத்தி
முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை பரபரப்பு உத்தரவு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைப்பு
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை
நிறுத்திவைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுத் தேர்வு முடியும் வரை விடுப்பு அளிக்கக்கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சமீபத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள்
கூட்டத்தில் அரசு பொதுத் தேர்வு முடியும் வரை ஆசிரியர்களுக்கு விடுப்பு
கொடுக்க கூடாது என கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நன்றி! நன்றி! நன்றி!
நம் பாடசாலை வாசகர்களுக்கு ஒரு உதவி தேவைப்படும் போது - "பிரதிபலன் எதிர்பாராமல் இலவசமாக ஆலோசனை கூறுவதற்கு, இதோ நாங்கள் இருக்கிறோம்" என தங்களின் Cell No , Email Id உட்பட தம் விவரங்களை பதிவு செய்த நம் பாடசாலை தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி! நன்றி! நன்றி!
Mr. Ramesh,
Vocational Instructor,
Pachiyappas Higher Secondary School,
Kancheepuram., Cell: 9445961887
- ncc trk12 January 2013 22:34M.S.DHARANIDHARAN M.SC
NCC COMPUTER EDUCATION
TIRUKOILUR
EMAIL :NCCTRK007@GMAIL.COM,
TIRUKOILUR @ MANALURPET,CELL: 9043189339,9043189339, 8344507519
முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருதவேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு நீதிமன்றம் உத்தரவு.
தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம்
மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை
கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்ப கல்வியின் அவசியம்
கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு
பிரச்சாரம்ஆரம்ப கல்வியின் அவசியம், ஆரம்ப கல்வியில் புதுக்கோட்டை
மாவட்டம் பின் தங்கியுள்ளது.
CELL NO 9865851464
rajtr.2008@rediffmail.com