சென்னை மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன் ஆசிரியர் கூட்டமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
நீட் தேர்வில் சிறப்பிடம் பெறும் தமிழக மாணவர்கள் 20 பேருக்கு ரூ.2.2 லட்சம் பரிசு வழங்குகிறது லிம்ரா
15-ம் ஆண்டு நிறைவையொட்டி அறிவிப்பு வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க
விரும்பும் மாணவர்களுக்குக் கடந்த 15 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது லிம்ரா
ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம்.
ICSE பாடத்திட்டத்தின் 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
‘சி.ஐ.சி.எஸ்.இ.’ என்று அழைக்கப்படுகிற இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள்
கவுன்சில் பாடத்திட்டத்தின் கீழான ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு,
உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியும் சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கேள்வி
உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி 17 நாட்கள் ஆகியும் சிறப்பாசிரியர் தேர்வு
முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வதால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது
தேர்வெழுதிய 35 ஆயிரம் பேர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவிகித இடஒதுக்கீட்டு விதிகள்!
நாடு முழுவதும் நலிவடைந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக
மத்திய அரசு,
ஆசிரியர் வேலைக்கு காத்திருப்பவர்களா நீங்கள்..? இதோ உங்களுக்கான அறிவிப்பு.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள "Aeronautics Education Society"
காலியாக உள்ள
வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும்: துணை வேந்தர் ராமசாமி அறிவிப்பு
வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் வேலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்
காலியாக உள்ள 20 திறன்மிகு / ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய முரண்பாடு: மனுக்கள் அளிக்க நாளை கடைசி!!!
ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.
10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்
ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ20 என்று விற்பனையாகி கொண்டிருக்கும் நிலையில் நல்ல சுகாதாரணமான குடிநீர் லிட்டர்
"நீட்' தமிழ் வினாத்தாள் விவகாரம்: "மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் அளிக்க வேண்டும்'
தமிழ் வினாத்தாள் மூலம் நீட் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு 196 சலுகை மதிப்பெண்கள் அளிக்க வேண்டும்.
பி.இ. கலந்தாய்வு: 50 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு
பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரம் பேர் ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.
+2 விற்கு பிறகு குறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்
லட்ச கணக்கான ரூபாய்களை கல்வி கட்டணமாக செலுத்தி படித்தால் தான் சிறந்த கல்வி,
தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்!!!
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை போல
பதவி, ஊதிய உயர்வை ரத்து செய்ய நிதித்துறை, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு!!
பணியாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் பணி ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் பரிசு வழங்கியுள்ளனர்.
பள்ளித்திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என
CPS திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் எழுப்பும்: தம்பிதுரை
புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் குரல் எழுப்புவோம் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.
பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின்உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. தேர்வில் 1 லட்சத்து 33,568 பேர் கலந்துகொண்டார்கள்.
TNPSC - என்ஜினீயர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி. எழுத்துதேர்வு 20-ந்தேதி நடக்கிறது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள்: கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்
நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பிளஸ் 2 பாடத்தைவிட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது : பள்ளி கல்வித்துறை
பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பயன்படுத்தி விளம்பரம் தேடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்: பள்ளி கல்வி துறை அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.