அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
பள்ளி மாணவர் விபத்து காப்பீட்டுக்கு அரசாணை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த
Latest NEET Exam Day wise CHEMISTRY Questions - English Medium Study Materials From QB365
Latest NEET Exam Day wise CHEMISTRY Questions - English Medium Study Materials From QB365
தேர்வு மையங்களில், 'கேமரா' அடுத்த ஆண்டு முதல் அமல்
''அடுத்த ஆண்டில், 3,000 தேர்வு மையங்களிலும், கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
காப்பி' அடிப்பதை தடுக்க 8,500 பறக்கும் படைகள்
மார்ச், 1ல் துவங்க உள்ள, பொதுத்தேர்வு பணிக்கு, ஆசிரியர்கள், பணியாளர்கள் என, ஒரு லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மே 6ல் நீட் தேர்வு
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
பல்கலை, கல்லூரிகளில் புதிய நியமனங்கள் நிறுத்தம்
முறைகேடு பிரச்னை எதிரொலியாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியர் மற்றும் பணியாளர் பதவிகளுக்கான, புதிய நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று
அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
'பாடத்திட்டத்தில் டார்வின் கோட்பாடு நீக்கப்படாது'-மத்திய அரசு
'பள்ளி மற்றும் கல்லுாரி பாடத்திட்டங்களில் இருந்து, டார்வின் கோட்பாட்டை நீக்கும் திட்டமில்லை' என, ராஜ்யசபாவில்,மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மே.6-ல் நீட் நுழைவுத்தேர்வு: இன்றே விண்ணப்பம் விநியோகம்; அறிவிப்பால் ஆன்லைன் முடங்கியது
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு வரும் மே.6 அன்று நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ
அறிவித்துள்ளது. இன்று முதல் விண்ணப்பம் விநியோகம் என்ற அறிவிப்பால்
சிபிஎஸ்இ ஆன்லைன் பக்கமே முடங்கியது.
ஆசிரிய நண்பர்களுக்கு.... ஒரு முக்கிய செய்தி*- REGARDING TAX STATEMENT
ஆசிரிய நண்பர்களுக்கு.... ஒரு முக்கிய செய்தி
Today Rasipalan 9.2.2018
மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக
ஆதங்கப்படுவீர்கள்.
NEET தேர்வினை எளிமையாக வெற்றிபெற!
வருங்கால மருத்துவ மாணவர்களே
வருகின்ற மே 8ஆம் தேதி NEET தேர்வு நடைபெற உள்ளது .
வெளியானது நீட் தேர்வுக்கான தேதி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் மே 6 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பிஎட் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு முறை ரத்து
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில் பி.எட். படிப்பை வழங்கி வருகிறது.
Latest NEET Exam Day wise BIOLOGY Questions - English Medium Study Materials From QB365
Latest NEET Exam Day wise BIOLOGY Questions - English Medium Study Materials From QB365
24 புதிய மருத்துவக் கல்லூரிகள், 248 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
24 புதிய மருத்துவக் கல்லூரிகள், 248 செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் 20 பேர் அண்ணா பல்கலைக்கு மாற்றம்
அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்கள்!!
உயர்கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக,
டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல்
DEE
PROCEEDINGS-தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களில்
சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம்
பொதுத்
தேர்வுகளை தில்லுமுல்லு இல்லாமல் நடத்துவது குறித்து, மாவட்ட முதன்மை
கல்வி அதிகாரிகளான,
வருங்கால வைப்பு நிதி கையாடல் : தொடக்கக்கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்'
ஓசூர்:
சூளகிரி ஒன்றியத்தில் பணியாற்றிய போது, வருங்கால வைப்பு நிதியில் கையாடல்
செய்ததாக,
வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு
வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகள் வழங்க தடை தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கை
தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட தனியார் பள்ளி
ஆசிரியர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்வுத்துறை
வாரியம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி
இருக்கிறது.