வரும் 2030-ஆம்ஆண்டுவரையிலானதேவையைப்பூர்த்திசெய்யும்வகையில்சிறந்தபாடத்திட்டம்வடிவமைக்கப்படும்எனகலைத்திட்டவடிவமைப்புக்குழுவின்தலைவர்மு.ஆனந்தகிருஷ்ணன்கூறினார்.
பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி
சார்பில் போட்டியிட்டு நாட்டின் 14 வது ஜனாதிபதியாகும் ராம்நாத்கோவிந்த்
விவசாய குடும்பத்தில் பிறந்து சட்டம் பயின்று கவர்னர் வரை பல்வேறு பதவிகளை
வகித்தவர்..
'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், ஒரே பெயர் உடைய கல்லுாரிகளால் குழப்பம்
ஏற்படலாம் என்பதால், மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்' என, அண்ணா
பல்கலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
'அரசு உதவி பெறும் பள்ளிகள், அதுபற்றி தெளிவான அறிவிப்பை, பள்ளிகளில் வைக்க
வேண்டும்' என்ற அரசின் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, பெற்றோர்
குற்றம் சாட்டி உள்ளனர்.
எம்எல்ஏகளுக்கான ஊதியம் இரு மடங்கு உயர்த்தி வழங்கவுள்ள நிலையில் தனக்கு
வழங்கப்படும் ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என்று
நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் அறிவித்து முன்மாதிரியாக திகழ்கிறார்.
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது.8 மாதங்களுக்குள் கழிவறை கட்ட வேண்டும் என்று
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.