Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பினாமி சொத்துகள் விரைவில் பறிமுதல்: பிரதமர் மோடி.

        பினாமி சொத்துகள் தடைச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 
 

இரயில்வே துறை தேர்வுகளில் வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:

     TNPSC தேர்விற்கு அல்லும், பகலும் படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று உங்கள் பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.

செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 26.12.2016 முதல் 03.01.2017 பதிவு செய்து கொள்ள வேண்டும்

      மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள்,

காசோலை திரும்பி வந்தால் 2 ஆண்டு சிறை, இரு மடங்கு அபராதம் வருகிறது புதிய சட்டத் திருத்தம்.

       காசோலை மோசடிவழக்குகளில் சிக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் விதமாக புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
 

வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 30-ந் தேதிக்கு பிறகும் நீடிக்கும்?

         தேவையான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்காததால் வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் 30-ந் தேதிக்கு பின்னரும்நீடிக்கும் என தெரியவந்துள்ளது. 
 

ITI., நுழைவு தேர்வு ஜன.2 வரை அவகாசம்

        ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பு, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு வாரமே அவகாசம் உள்ளது.
 

பி.டெக்., படித்தால் நேரடி பிஎச்.டி., ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு.

         இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும். அதற்கு, முதுநிலை படித்த பின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
 

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி?

டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்
   கடந்த நவம்பர் 8 அன்று மத்திய அரசு மேற்கொண்ட பணசீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்பு,

ரயில்வே தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

    'ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

இங்கிலீஷ்லேயும் வந்தாச்சு ''ஆத்திச்சூடி...'' - "படிப்போம், அனைவரையும் அறிய செய்வோம்."

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!!!
Let's Spread Aathisoodi to the World!!!
1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.

பெட்ரோல் நிலையத்தில் டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்துவதா?... வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

       வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது மின்னணு அட்டைகளைப் பயன்படுத்த ஊக்கத் தொகையை அரசு அறிவித்துள்ள நிலையில்,

குடும்ப அட்டையில் அனைத்து பணிகளுக்கும் இனிமேல் இணைய வழியில்...!!

       குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மண்டல மாற்றம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் இனிமேல் இணைய வழியில்...

உயிர் காக்கும் 55 மருந்துகளின் விலை குறைப்பு !!

           எய்ட்ஸ், சர்க்கரை நோய் உள்ளிட்ட 55 நோய்களுக்கான மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. 
 

அலுவல் முடிவுகளை சமூக வலைதளங்களில் பகிரகூடாது: வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்

       அலுவலகரீதியாக எடுக்கப்படும் முடிவுகளையும், முக்கியத் தகவல்களையும் சமூக வலைதளங்களில் விவாதிக்க வேண்டாம் என்று வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
 

டிச.30-ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

        ஊழலை நாட்டில் இருந்து வேரோடு ஒழிக்கும் வரையிலும் கறுப்பு பணத்திற்கு எதிரான போர் தொடரும் எனவும், நேர்மையற்ற நபர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு பிரச்சனைகள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Rasipalan 26.12.2016

மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள்.

Pay PLI Premium through Debit / Credit Card without Service Charges & its activation procedure

Please apply for online payment registration with aadhar, email and mobile number update in PLI records Today's Good News You can pay premium through Debit card ( ATM) / Credit card without any extra charge

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வு ஜன.2 வரை அவகாசம்

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பு, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு வாரமே அவகாசம் உள்ளது.

ரயில்வே தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

        'ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

பி.டெக்., படித்தால் நேரடி பிஎச்.டி., ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு

       இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும். 
 

இந்தியாவின் தேசிய சின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர் தீனநாத் பார்கவா காலமானார்

  இந்தியாவின் தேசிய சின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர் தீனநாத் பார்கவா காலமானார்.

5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி

இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

பள்ளியில் குழந்தையை சேர்க்காவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது?

       உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்தால்

ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்

        'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.
 

மின்னணு பரிவர்த்தனைக்கு பரிசுத் திட்டம்: இன்று முதல் அமலாகிறது

புதுடில்லி: ரொக்க பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட பரிசுத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) முதல் அமலுக்கு வருகிறது.

53 வயதை கடந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி ரத்து; தமிழக அரசு உத்தரவு

      தமிழக அரசு பணியில் உள்ள பதவி உயர்வு பெற்றுள்ள உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 
 

சர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' : ரெட்டிக்கு தொடர்பா; கலக்கத்தில் அதிகாரிகள்!-DINAMALAR

        தமிழக கல்வித்துறையில் பெரும் அளவில் 2014-15ல் நடந்த 4 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் பின்னணியில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தேவையா?

தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய தேவையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர் பணி நேர்காணல் 10ம் தேதி தொடக்கம்

நீதிபதிகளுக்கான நேர்முக உதவியாளர் பணி நேர்காணல் வரும் 10ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 

விரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்... மாற்றம்!

     விரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்... மாற்றம்!: ஊழல் நபர்களை நீக்கி நேர்மையானவர்களை நியமிக்க திட்டம்:விடுமுறை நாளிலும் முதல்வர், தலைமை செயலர் ஆலோசனை

4 ஆண்டுகளாக முடங்கிய கோப்புகளுக்கு புத்துயிர் கல்லூரி கல்வி புதிய இயக்குனருக்கு அனுமதி

கல்லுாரி கல்வித்துறையில், நான்கு ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் கோப்புகளின் மீது உடனடி முடிவு எடுக்க, புதிய இயக்குனருக்கு, உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

NEET / IIT / JEE Coaching Questions - 10th Science Lesson 6 - English Medium

10th Creative Questions  - English Medium
  • 10th Science - Lesson 6 Creative Questions | Prepared by Mr. T.S.Saravanan - English Medium Download Here **New**
Thanks to Mr. T.S. Saravanan, BT Asst, Mettur Dam

குழந்தை வளர்ப்பு-சில டிப்ஸ்...

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்...!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive